Skip to content

பலாத்காரம்

மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற திருடன்….மதுரையில் பலாத்காரம்

மதுரை திருநகரில் பேருந்து நிறுத்தம் அருகே உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, தலையில் கல்லைப் போட்டுவிட்டு கொன்றுவிட்டு ஒன்றுமே தெரியாதது போல நடித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.  மதுரை திருநகர்… Read More »மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற திருடன்….மதுரையில் பலாத்காரம்

மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

கேரள மாநிலம் குளத்துப்புழா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது31). இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமானார். இதையடுத்து அந்த சிறுமியுடன் நட்பாக… Read More »மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்… காதலன் உட்பட 5பேர் கைது…

கேரள மாநிலம், பட்டணம்திட்டா அடூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவியின் தந்தை இறந்துவிட்டார், தாய் கூலி வேலைக்கு… Read More »பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்… காதலன் உட்பட 5பேர் கைது…

போலீஸ் எனக்கூறி கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம்….டில்லியில் பயங்கரம்

டில்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 7-ந்தேதி தனது காதலருடன் காரில் ஒன்றாக இருந்து உள்ளார். இதனை நபர் ஒருவர் கவனித்து உள்ளார்.  அவர்கள் இருவரும் காரில்… Read More »போலீஸ் எனக்கூறி கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம்….டில்லியில் பயங்கரம்

மாணவியை பூங்காவிற்கு வரவைத்து 5 மாணவர்கள் கூட்டு பலாத்காரம்….

பஞ்சாப் மாநிலத்தில் சண்டிகர் பகுதியில் வசித்து வரும் அந்த மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.  அந்த மாணவி படித்து வரும் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து… Read More »மாணவியை பூங்காவிற்கு வரவைத்து 5 மாணவர்கள் கூட்டு பலாத்காரம்….

உ.பி. தாய், மகள் பலாத்காரம்…… கொள்ளையர்கள் அட்டூழியம்

உத்தர பிரதேசத்தில் கொள்ளை அடிக்க போன இடத்தில் வியாபாரியை கட்டி போட்டு, மனைவி, மகள் 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளது. ராம்பூர், உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள… Read More »உ.பி. தாய், மகள் பலாத்காரம்…… கொள்ளையர்கள் அட்டூழியம்

ஓடும் காரில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்…. திரிபுராவில் பயங்கரம்

திரிபுரா மாநிலத்தின் மேற்கு திரிபுரா மாவட்டம் அமடாலி பைபாஸ் சாலையில், ஒரு இளம்பெண் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தநிலையில், அந்தப் பெண் சிலரால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானது… Read More »ஓடும் காரில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்…. திரிபுராவில் பயங்கரம்

பலாத்காரம் செய்து 30 குழந்தைகள் கொலை……டில்லி கொடூரன் கைது

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்சில் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரகுமார். இவரது குடும்பத்தினர் வேலை தேடி டில்லிக்கு வந்தனர்.  புறநகர் பகுதியில் தங்கிய அவர்கள் அப்பகுதியில் கூலிவேலை செய்து வந்தனர். ரவீந்திரகுமார் வேலை எதுவும் செய்யாமல் வெட்டியாக… Read More »பலாத்காரம் செய்து 30 குழந்தைகள் கொலை……டில்லி கொடூரன் கைது

போதை மருந்து கொடுத்து 5 பெண்கள் பலாத்காரம்….பாஜ., நிர்வாகி குற்றவாளி….

  • by Authour

ஆஸ்திரேலியாவில் பாஜகவின் வெளிநாடு வாழ் நண்பர்கள் அணியின் முன்னாள் தலைவராக இருந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாலேஷ் தன்கர் (43). இவர் அங்கு 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்தை கொடுத்ததாக தெரிகிறது. அவர்கள்… Read More »போதை மருந்து கொடுத்து 5 பெண்கள் பலாத்காரம்….பாஜ., நிர்வாகி குற்றவாளி….

கோவை வங்கி பெண் அதிகாரியை பலாத்காரம் செய்த ஓட்டல் ஊழியர்

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: நான் கோவையில் உள்ள ஒரு தனியார்… Read More »கோவை வங்கி பெண் அதிகாரியை பலாத்காரம் செய்த ஓட்டல் ஊழியர்

error: Content is protected !!