Skip to content
Home » பாஜக » Page 2

பாஜக

கோவை….தேர்தல் விதி மீறிய அண்ணாமலை…. திமுகவினர் மீது பாஜக கொடூர தாக்குதல்

  • by Senthil

 தமிழகத்தில் அடுத்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும்  5 தினங்கள் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும் என்பதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளன.  தேர்தல் நடத்தை விதிமுறைப்படி இரவு 10… Read More »கோவை….தேர்தல் விதி மீறிய அண்ணாமலை…. திமுகவினர் மீது பாஜக கொடூர தாக்குதல்

சிதம்பரம் பாஜக வேட்பாளருக்கு விசிக எதிர்ப்பு….. பிரசாரத்தில் பரபரப்பு

  • by Senthil

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிநேற்று  அரியலூர் ஒன்றியத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். மணக்கால் கிராமத்தில் வாக்குகள் சேகரித்து பேசிய பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, பிரசாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருமாவளவன் தொகுதி மக்களுக்கு… Read More »சிதம்பரம் பாஜக வேட்பாளருக்கு விசிக எதிர்ப்பு….. பிரசாரத்தில் பரபரப்பு

மத்திய பாஜக- வை எதிர்ப்பதால் ED-ஐ வைத்து மிரட்டப் பார்க்கிறது… திருமா குற்றச்சாட்டு…

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் இன்று திருச்சின்னபுரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது இந்தியா முழுவதும் பாஜக-வை எதிர்ப்பவர்களை வருமானத்துறை – அமலாக்கத்துறை கொண்டு ஹோமத் சோரன், டெல்லி முதல்வர்… Read More »மத்திய பாஜக- வை எதிர்ப்பதால் ED-ஐ வைத்து மிரட்டப் பார்க்கிறது… திருமா குற்றச்சாட்டு…

பாஜகவும், ஐஜேகேவும் கொள்கையால் ஒன்றுபட்டது…. பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர்பேச்சு

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யர்மலையில் தேசிய ஜனநாயக கூட்டணி பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் . பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் பங்கேற்பு. தேசிய ஜனநாயக… Read More »பாஜகவும், ஐஜேகேவும் கொள்கையால் ஒன்றுபட்டது…. பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர்பேச்சு

உ.பி. மாஜி டிஜிபி…… பாஜகவில் இணைந்தார்……

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் டி.ஜி.பி. விஜய் குமார், பாரதிய ஜனதா கட்சியில் இன்று காலை இணைந்தார். உத்தரப் பிரதேச மாநில டிஜிபியாக பணியாற்றி கடந்த ஜனவரி மாதம் பணியில் இருந்து ஓய்வுபெற்ற விஜய்… Read More »உ.பி. மாஜி டிஜிபி…… பாஜகவில் இணைந்தார்……

10 ஆண்டு கால ஆட்சியில் பாஜக உருப்படியா என்ன செய்தது…. அமைச்சர் சாமிநாதன்

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து அமைச்சர் சாமிநாதன் பொள்ளாச்சி தொண்டாமுத்தூர் ஊராட்சியில் பிரச்சாரம்… Read More »10 ஆண்டு கால ஆட்சியில் பாஜக உருப்படியா என்ன செய்தது…. அமைச்சர் சாமிநாதன்

தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும்…. முதல்வர் ஸ்டாலின்

  பிரதமர் மோடி நேற்று “எனது பூத் வலிமையான பூத்” என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க. தொண்டர்களுடன்பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “எனக்கு தமிழ் தாய்மொழியாக கிடைக்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தமிழில் என்னால்… Read More »தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும்…. முதல்வர் ஸ்டாலின்

தேர்தல் பத்திர ஊழல்….பாஜகவுக்கு தண்டனை கிடைக்கும்… நிர்மலா சீதாராமன் கணவர் பேட்டி

  • by Senthil

அரசியல் பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர்  தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “தேர்தல் பத்திரங்கள்விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என்று நினைக்கிறேன். இந்த விவகாரம்… Read More »தேர்தல் பத்திர ஊழல்….பாஜகவுக்கு தண்டனை கிடைக்கும்… நிர்மலா சீதாராமன் கணவர் பேட்டி

தஞ்சை பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வேட்புமனு தாக்கல்

  • by Senthil

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம். இவர் இன்று காலை பட்டுக்கோட்டையில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். பின்னர் தஞ்சை வந்து  கலெக்டர்  தீபக் ஜேக்கப்பிடம்  தனது வேட்பு மனுவை  தாக்கல்… Read More »தஞ்சை பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வேட்புமனு தாக்கல்

சிதம்பரம் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி வேட்புமனு தாக்கல்

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று தனது வேட்பு மனுவை, சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் கார்த்தியாயினி தாக்கல்… Read More »சிதம்பரம் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி வேட்புமனு தாக்கல்

error: Content is protected !!