Skip to content
Home » பாட்னா

பாட்னா

மக்களவை தேர்தல்……பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

  • by Senthil

மக்களவை தேர்தல் வரும் 2024  ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும். இதற்கான  ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இப்போதே வரிந்துகட்டத் தொடங்கி உள்ளன. இந்தத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை… Read More »மக்களவை தேர்தல்……பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

நாளை எதிர்கட்சியினர் ஆலோசனை… பாட்னா புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்..

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேகொள்ளப்படுகிறது. பீகார் மாநிலம் பாட்னாவில் மதச்சார்பற்ற கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி,… Read More »நாளை எதிர்கட்சியினர் ஆலோசனை… பாட்னா புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்..

பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம்…. கெஜ்ரிவால், மாயாவதி மறுப்பு

மக்களவை தேர்தலையொட்டி, பாரதிய ஜனதாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். இதற்காக பாட்னாவில் நாளை பிற்பகல் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை அவர் கூட்டி உள்ளார். இந்த… Read More »பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம்…. கெஜ்ரிவால், மாயாவதி மறுப்பு

பாட்னாவில் நாளை எதிர்க்கட்சித்தலைவர்கள் ஆலோசனை…. இன்று மாலை ஸ்டாலின் பயணம்

  • by Senthil

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று… Read More »பாட்னாவில் நாளை எதிர்க்கட்சித்தலைவர்கள் ஆலோசனை…. இன்று மாலை ஸ்டாலின் பயணம்

பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…. முதல்வர் ஸ்டாலின் நாளை பயணம்

  • by Senthil

பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாளை மறுநாள் (23-ந் தேதி) நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும்… Read More »பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…. முதல்வர் ஸ்டாலின் நாளை பயணம்

பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். இதற்காக காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சியின் முக்கிய தலைவர்களை அவர் சந்தித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டம்… Read More »பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

12ல் எதிர்க்கட்சிகள் கூட்டம்…… அதிருப்தியில் காங்கிரஸ்….முதல் கோணல் ஆரம்பம்

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாரதிய… Read More »12ல் எதிர்க்கட்சிகள் கூட்டம்…… அதிருப்தியில் காங்கிரஸ்….முதல் கோணல் ஆரம்பம்

நிதிஷ்குமார் ஏற்பாடு…… ஜூன் 12ல் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…..

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாரதிய… Read More »நிதிஷ்குமார் ஏற்பாடு…… ஜூன் 12ல் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…..

போலீசுக்கு பயந்து செல்போனை விழுங்கிய கைதி பட்டப்பாடு…

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டச் சிறையில் கைஷார் அலி என்பவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அண்மையில் அவருக்கு திடீரென கடுமையான வலிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே… Read More »போலீசுக்கு பயந்து செல்போனை விழுங்கிய கைதி பட்டப்பாடு…

2 கிமீக்கு ரயில்வே தண்டவாளத்தை ‘ஆட்டைய’ போட்ட திருட்டு கும்பல்.. .

கடந்த ஆண்டு நவம்பரில் பீகாரின் கர்ஹாரா ரயில் பணிமனையில் இருந்து டீசல் ரயில் இன்ஜினை ஒரு கும்பல் திருடி சென்றது.  ஜனவரியில் பாட்னாவில் மொபைல் போன் டவர் திருடப்பட்டது. இந்த வரிசையில் தற்போது பீகாரின்… Read More »2 கிமீக்கு ரயில்வே தண்டவாளத்தை ‘ஆட்டைய’ போட்ட திருட்டு கும்பல்.. .

error: Content is protected !!