Skip to content
Home » பிரம்மோற்சவம்

பிரம்மோற்சவம்

நவராத்திரி வீடுகளில் களைகட்டும் பிரம்மோற்சவம்… கொலு பொம்மைகள் வைத்து கொண்டாட்டம்..

  • by Senthil

பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான் நவராத்திரி பண்டிகை பெண் தெய்வங்களுக்காக வீட்டில் வசிக்கும் பெண் தெய்வங்கள் எடுக்கும் பிரம்மோற்சவம். கொலு வைத்து அம்பிகையை கொண்டாட்டமாக வணங்குவார்கள். பாடல்கள் பாடியும் நைவேத்தியங்களை படைத்தும், அலங்கார ரூபிணியாக அம்பிகையை… Read More »நவராத்திரி வீடுகளில் களைகட்டும் பிரம்மோற்சவம்… கொலு பொம்மைகள் வைத்து கொண்டாட்டம்..

திருப்பதி….சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவுபெற்ற பிரம்மோற்சவம்

  • by Senthil

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ நாட்களில் ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.பிரம்மோற்சவ… Read More »திருப்பதி….சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவுபெற்ற பிரம்மோற்சவம்

திருச்சியில் அலமேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்…

திருச்சி கே கே நகர் இந்திரா நகர் அலமேலு முங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் புரட்டாசி… Read More »திருச்சியில் அலமேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்…

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா …. தேரோட்டம்…. பக்தர்கள் குவிந்தனர்

  • by Senthil

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை கடந்த 22-ந் தேதி நடைபெற்றது. கருட சேவையை காண நாடு முழுவதிலும்… Read More »திருப்பதியில் பிரம்மோற்சவ விழா …. தேரோட்டம்…. பக்தர்கள் குவிந்தனர்

திருப்பதியில் கோலாகலமாக தொடங்கியது பிரம்மோற்சவம்…

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான நேற்று இரவு முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்கினார். இதற்காக பேடி ஆஞ்சநேயசுவாமி… Read More »திருப்பதியில் கோலாகலமாக தொடங்கியது பிரம்மோற்சவம்…

திருநள்ளாறு ……..சனீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா…. இன்று கொடியேற்றம்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகைதந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.  இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா… Read More »திருநள்ளாறு ……..சனீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா…. இன்று கொடியேற்றம்

கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பிரஹந்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தலமாகும், ஆதிசேஷன் இங்கு மாசி மாத மகா சிவராத்திரி நாளில் முதல் காலத்தில் வழிபாடு செய்து இழந்த… Read More »கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம்…

error: Content is protected !!