Skip to content
Home » புத்தகம்

புத்தகம்

பாடங்களில் இனி “இந்தியா” வுக்கு பதிலாக “பாரத்” என்ற வார்த்தையே இடம் பெறும்.

12ம் வகுப்பு பாட புத்தகத்திலும் பாரத் னெ்ற இடம் பெறும் என்று அறிவிப்பு. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) கீழ் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு… Read More »பாடங்களில் இனி “இந்தியா” வுக்கு பதிலாக “பாரத்” என்ற வார்த்தையே இடம் பெறும்.

புதிய நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகம் வழங்கல்…

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே பளிங்காநத்தம் ஊராட்சியில் உள்ள பழனியாண்டி நகரில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகங்கள் மற்றும் தளவாட பொருட்களை வழங்கினர். அரியலூர் மாவட்டம்… Read More »புதிய நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகம் வழங்கல்…

திருச்சி சிறை நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை….சவுந்திரபாண்டியன் எம்எல்ஏ வழங்கினார்

திருச்சி மத்திய சிறையில்  நூலகம் செயல்பட்டு வருகிறது.  இங்குள்ள சிறை வாசிகள் ஓய்வு நேரத்தில்   புத்தகங்கள் படிக்கும் வகையில், அறிவியல், ஆன்மிகம் ,   பொருளாதாரம், சமூகம் தமிழ் வரலாறு, இலக்கியங்கள் என பல்துறை சார்ந்த… Read More »திருச்சி சிறை நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை….சவுந்திரபாண்டியன் எம்எல்ஏ வழங்கினார்

சிறைவாசிகளுக்காக குடும்பத்துடன் புத்தகம் தானம் செய்த கலெக்டர்..

  • by Senthil

தஞ்சாவூர் அரண்மனை வளா கத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் புத்தகத் திருவிழா ஜூலை 14ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், சிறைவாசிகளுக்காக புத்தக தானம் செய்வோம்… Read More »சிறைவாசிகளுக்காக குடும்பத்துடன் புத்தகம் தானம் செய்த கலெக்டர்..

காமராஜர் பிறந்தநாள்.. லயன்ஸ் கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு-பேனா-இனிப்பு வழங்கல்…

  • by Senthil

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள்- கல்வி வளர்ச்சி நாளாக தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கோயில் தேவராயன் பேட்டை ஸ்ரீ நடராஜா உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியில் நடைப் பெற்றது. பாபநாசம்… Read More »காமராஜர் பிறந்தநாள்.. லயன்ஸ் கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு-பேனா-இனிப்பு வழங்கல்…

திருச்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எளிதாக ஆங்கிலம் பேச இலவச புத்தகம்…

திருச்சி புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் ஆங்கிலம் சரளமாக பேச உதவக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட ஆங்கில பேச்சுப்பயிற்சி புத்தகங்கள் (Spoken English Books) பள்ளியால் தயாரிக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்கு அவை ஒப்படைக்கப்பட்டன. ஆங்கில பேச்சுப்பயிற்சி… Read More »திருச்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எளிதாக ஆங்கிலம் பேச இலவச புத்தகம்…

மாணவர்களுக்கு நோ பேக் டே…. தெலங்கானா மாநிலம் அறிமுகம்

  • by Senthil

மாணவர்களின் தோள் பையின் எடை அதிகரிப்பதால் கழுத்து வலி, முதுகுவலி, தோள் பட்டை வலி மற்றும் முதுகு எலும்பு வளைத உள்ளிட்ட  உடல்நல பாதிப்புகள் உண்டாகின்றன. தவறான தோள் பையை பயன்படுத்துவது மற்றும் தோள்… Read More »மாணவர்களுக்கு நோ பேக் டே…. தெலங்கானா மாநிலம் அறிமுகம்

10ம் பொதுத்தேர்வு…. பாபநாசம் பள்ளி மாணவிகளுக்கு மோடிவேட் நிகழ்ச்சி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுச் சார்பில் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவிகளுக்கான மோடிவேட் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி லட்சுமி… Read More »10ம் பொதுத்தேர்வு…. பாபநாசம் பள்ளி மாணவிகளுக்கு மோடிவேட் நிகழ்ச்சி…

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல்…. புத்தகம் வௌியீடு….

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (23.2.2023) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, “கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் – தமிழ்நாடு அரசின்… Read More »கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல்…. புத்தகம் வௌியீடு….

error: Content is protected !!