கஞ்சா விற்பனை செய்த பெண் கைது
திருச்சி எடமலைப்பட்டிபுதுரை அடுத்த ராம்ஜிநகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்துசப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அதே பகுதியை சேர்ந்த… Read More »கஞ்சா விற்பனை செய்த பெண் கைது





















