Skip to content
Home » பேட்டி » Page 10

பேட்டி

எடப்பாடி சர்வாதிகாரம்…. ஓபிஎஸ் விரக்தி….

சென்னை , கிரீன்வேஸ் சாலையில் இன்று ஓபிஎஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அவர் கூறியதாவது…  எங்களை கட்சியை விட்டு நீக்கும் தகுதி யாருக்கும் இல்லை. தமிழகத்தில் எங்கு சென்றாலும் ஈபிஎஸ்-க்கு எதிர்ப்பலை பாயும்.… Read More »எடப்பாடி சர்வாதிகாரம்…. ஓபிஎஸ் விரக்தி….

நான் பேசக்கூடிய மனநிலையில் இல்லை…. திருச்சி சிவா பேட்டி

  • by Senthil

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா  இன்று திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழு 178 நாடுகள் கலந்து கொண்ட மா நாட்டிற்காக பக்ரைன் சென்று இருந்தேன்.நடந்த செய்திகளை நான் ஊடகங்கள்… Read More »நான் பேசக்கூடிய மனநிலையில் இல்லை…. திருச்சி சிவா பேட்டி

எடப்பாடியின் தரம் அவ்வளவுதான்… அமைச்சர்.கே.என். நேரு கிண்டல்…..

  • by Senthil

திருச்சி கலையரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி… Read More »எடப்பாடியின் தரம் அவ்வளவுதான்… அமைச்சர்.கே.என். நேரு கிண்டல்…..

நான் இரவல் ஆளுநர் இல்லை இரக்கமான ஆளுநர்… திருச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

  • by Senthil

திருச்சி விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ..  இரவல் ஆளுநர் என்று புதுவை எம்.அல்.ஏ விமர்சனம் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு… நான் இறவல் ஆளுநராக பணியாற்ற… Read More »நான் இரவல் ஆளுநர் இல்லை இரக்கமான ஆளுநர்… திருச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

ஆசிய பசிபிக் நாடுகளில், திருச்சி விமான நிலையம் சிறந்ததாக தேர்வு

  • by Senthil

திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி  , விமான நிலையத்தில் இன்று அளித்த பேட்டி: பாதுகாப்பு, பயணிகள் சேவை, சுங்கத்துறை, உணவு உள்ளிட்ட 32 அம்சங்களின் அடிப்படையில் சீனா,, ஜப்பான், பங்களாதேஷ் உள்ளிட்ட… Read More »ஆசிய பசிபிக் நாடுகளில், திருச்சி விமான நிலையம் சிறந்ததாக தேர்வு

பிரதமரை ஏற்றுக்கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்…. அண்ணாமலை…

  • by Senthil

திருச்சி விமான நிலையத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேட்டியில் கூறியதாவது… வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை பா.ஜ.க தீர்த்துள்ளது. அதன் காரணமாக அந்த மாநில மக்கள் பா.ஜ.க விற்கு வாக்களித்துள்ளார்கள். காங்கிரஸின் கோட்டையாக… Read More »பிரதமரை ஏற்றுக்கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்…. அண்ணாமலை…

மக்களிடம் சென்று நீதி கேட்பேன்… ஓபிஎஸ் பேட்டி..

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அதிரடி தீர்ப்பளித்தது. இதன் மூலம் அதிமுக-வின் முழு… Read More »மக்களிடம் சென்று நீதி கேட்பேன்… ஓபிஎஸ் பேட்டி..

யாதவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கோரி முதல்வருக்கு கோரிக்கை..

  • by Senthil

திருச்சியில் தமிழ் மாநில யாதவ மகாசபை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் யாதவ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறியதாவது…. தமிழ் மாநில யாதவ மகாசபை திருச்சியை தலைமையாகக் கொண்டு செயல்பட உள்ளது. எனவே திருச்சி மாவட்ட சங்கங்களின்… Read More »யாதவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கோரி முதல்வருக்கு கோரிக்கை..

அதிமுக 5,000 முதல் 10,000 வாக்குகள் தான் வாங்கும்… டிடிவி …

தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் பேட்டியில் கூறியதாவது…. “குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்பதால்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. குக்கர் சின்ன விவகாரத்தில் போதிய நாட்கள் இல்லாததால் உச்ச நீதிமன்றம் செல்ல முடியவில்லை.… Read More »அதிமுக 5,000 முதல் 10,000 வாக்குகள் தான் வாங்கும்… டிடிவி …

நடிகை பானுப்பிரியா நினைவாற்றல் இழப்பு ….

  • by Senthil

தமிழ் பட உலகில் 1980-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடித்து பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா. பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும்… Read More »நடிகை பானுப்பிரியா நினைவாற்றல் இழப்பு ….

error: Content is protected !!