Skip to content
Home » பொங்கல் விழா » Page 2

பொங்கல் விழா

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் விழா….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற சுற்றுலா பொங்கல் விழாவில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, வௌிநாட்டினர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் இணைந்து இன்று பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். இதனை தொடர்ந்து… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் விழா….

டில்லியில் 14ம் தேதி அமைச்சர் முருகன் இல்ல பொங்கல் விழா….. பிரதமர் மோடி பங்கேற்கிறார்

  • by Senthil

தமிழர்களில் பண்டிகையான பொங்கல் திருநாள் வரும் 15ம்  தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகள் தோறும் பொங்கலிட்டு   புத்தாடை அணிந்து இயற்கைக்கு  நன்றி தெரிவித்து படையலிடுவார்கள்.  தமிழர்கள் உலகின் எந்த  பகுதியில் இருந்தாலும் மறக்காமல்… Read More »டில்லியில் 14ம் தேதி அமைச்சர் முருகன் இல்ல பொங்கல் விழா….. பிரதமர் மோடி பங்கேற்கிறார்

திருச்சி மாநகராட்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் பொங்கல் விழா…

திருச்சி மாநகராட்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் மண்டலக்குழுத்தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் உதவி ஆணையர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, மாமன்ற உறுப்பினர்கள் வெ. ராமதாஸ்,… Read More »திருச்சி மாநகராட்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் பொங்கல் விழா…

ஆட்டம், பாட்டத்துடன்……நாகை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா….

  • by Senthil

நாகப்பட்டினத்தில் உள்ள EGS பிள்ளை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி போராசியர்கள் கலந்துகொண்டனர்.… Read More »ஆட்டம், பாட்டத்துடன்……நாகை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா….

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்காலை விழா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு… Read More »திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகையில்லா சமத்துவ பொங்கல் விழா…

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புலையில்லா சமத்துவ பொங்கல் நடைபெற்றது. இவ்விழாவில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்தியமூர்த்தி ஒன்றிய ஆணையர் ஞானமணி மருத துறை பொறியாளர் கலைராஜ்… Read More »தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகையில்லா சமத்துவ பொங்கல் விழா…

திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் பொங்கல் விழா….

திருச்சி, கே கே நகர் பெரியார் கல்வி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இப்பொங்கல் விழாவையொட்டி குழந்தைகள் மற்றும் மாணவர்களுடன் பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினார். பொங்கல் விழாவில் குழந்தைகள் வேஷ்டி கட்டி பாரம்பரியமாக… Read More »திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் பொங்கல் விழா….

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் பொங்கல் விழா

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழர்களின்  பாரம்பரிய   விழாவான பொங்கல்  திருவிழா கொண்டாடப்பட்டது.  தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனிவாசன் தலைமைதாங்கினார். இவ்விழாவையொட்டி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பாரம்பரிய உடைகளை… Read More »பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் பொங்கல் விழா

error: Content is protected !!