Skip to content
Home » பொங்கல் விழா

பொங்கல் விழா

பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காணும் பொங்கலை ஒட்டி சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இளம் பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன், கும்மி அடித்து குலவையிட்டு… Read More »பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா…

தஞ்சை ஆர்ட்ஸ் & கிராப்ட்ஸ் இணைந்து நடத்திய கோலப்போட்டி…

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி மன்றம், தஞ்சை ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் இணைந்து தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு கோலப் போட்டி நடத்தின. கோவிந்த நாட்டுச் சேரி… Read More »தஞ்சை ஆர்ட்ஸ் & கிராப்ட்ஸ் இணைந்து நடத்திய கோலப்போட்டி…

புதுகை புதுவயல் வித்யாகிரி கல்லூரியில் பொங்கல்விழா.

புதுக்கோட்டை, புதுவயல் வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்புடன் கொண்டப்பட்டது. கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர் இரா.சுவாமிநாதன், பொருளாளர் ஹாஜி முகமது மீரா, காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளி முதல்வர்… Read More »புதுகை புதுவயல் வித்யாகிரி கல்லூரியில் பொங்கல்விழா.

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா …. உற்சாகத்துடன் கொண்டாட்டம்

உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தவும், விவசாயத்தின்  பலனை மக்கள் அனுபவிக்கும்  அறுவடை திரு நாளாகவும்,  உழவனின் வாழ்வில் ஒன்றாக கலந்த சூரியன், மற்றும் நீர்நிலைகளுக்கு நன்றி  தெரிவிக்கவும்  தைப்பொங்கல் விழாவை தமிழர்கள்   தொன்று தொட்டு… Read More »தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா …. உற்சாகத்துடன் கொண்டாட்டம்

மெலட்டூர் பேரூராட்சி சார்பில் வள மீட்பு பூங்காவில் பொங்கல் விழா…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் பேரூராட்சி சார்பில் வள மீட்பு பூங்காவில் தூய்மை பொங்கல் விழா நடந்தது. இதில் மெலட்டூர் பேரூராட்சித் தலைவர் இலக்கியா, துணைத் தலைவர் பொன்னழகு, செயல் அலுவலர் குமரேசன், கவுன்சிலர்கள், சுய… Read More »மெலட்டூர் பேரூராட்சி சார்பில் வள மீட்பு பூங்காவில் பொங்கல் விழா…

புதுகை போலீசார் பொங்கல் கொண்டாட்டம்…… எஸ்.பி. வந்திதா பாண்டே பரிசு வழங்கினார்

  • by Senthil

தமிழர்களின் திருநாளான  பொங்கல் விழா தமிழ்நாடு முழுவதும் களைகட்டி உள்ளது.   கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில்  சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினரின் சமத்துவப்பொங்கல்விழா காவலர் குடியிருப்பு பகுதியில்நடைபெற்றது.… Read More »புதுகை போலீசார் பொங்கல் கொண்டாட்டம்…… எஸ்.பி. வந்திதா பாண்டே பரிசு வழங்கினார்

பெரம்பலூரில் அரசு அலுவலர்களுக்கான பொங்கல் விழா…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், அரசு அலுவலர்களுக்கான பொங்கல் விழா போட்டிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் இன்று (12.01.2024)… Read More »பெரம்பலூரில் அரசு அலுவலர்களுக்கான பொங்கல் விழா…

பொள்ளாச்சி அருகே கல்லூரியில் குதிரை வண்டியில் வந்து பொங்கல் விழா…

கோவை,  பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை நா. மூ. சுங்கம் பகுதியில் உள்ள ராமு கலை அறிவியல் கல்லூரியில் மத ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய மரபு விளையாட்டுகளான… Read More »பொள்ளாச்சி அருகே கல்லூரியில் குதிரை வண்டியில் வந்து பொங்கல் விழா…

திருச்சி மாநகராட்சி பள்ளியில் பொங்கல் விழா…

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சார்பில் தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் இணைந்து மண்னைக் காக்க மஞ்சப்பையுடன் பொங்கல் விழா இன்று  கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எழிலரசி தலைமையில் மக்கள் சக்தி… Read More »திருச்சி மாநகராட்சி பள்ளியில் பொங்கல் விழா…

கோவையில் கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா…

  • by Senthil

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள (தனியார்) ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பாரம்பரிய கலைகளில் மாணவர்கள் கிராமிய போட்டிகள் பேச்சு போட்டிகள் கும்மி ஆடி… Read More »கோவையில் கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா…

error: Content is protected !!