Skip to content
Home » பொதுமக்கள் » Page 4

பொதுமக்கள்

பையில் என்ன இருக்கு காட்டு? அமலாக்கத்துறையினரிடம் கேள்வி கேட்ட பொதுமக்கள்

  • by Senthil

அமைச்சர் பொன்முடி வீட்டில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.   சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சரின் வீட்டில் சோதனை நடத்திக்கொண்டிருந்த அதிகாரிகள் மதியம் 2.30 மணி அளவில் வெளியே வந்து… Read More »பையில் என்ன இருக்கு காட்டு? அமலாக்கத்துறையினரிடம் கேள்வி கேட்ட பொதுமக்கள்

காமராஜர் பிறந்தநாள்…. காங்., கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்…

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் முன்பு வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா மாநில பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினியர் பிரபாகர் தலைமையில்… Read More »காமராஜர் பிறந்தநாள்…. காங்., கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்…

திருச்சி அருகே காவேரி குடிநீர் தட்டுப்பாடு…. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

திருச்சி  மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டையில் காவேரி குடிநீர் தட்டுபாட்டை போக்க வேண்டும். தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தா.பேட்டை கடைவீதியில் பொதுமக்கள் திடீர் சாலை… Read More »திருச்சி அருகே காவேரி குடிநீர் தட்டுப்பாடு…. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

ஜப்பானில் சிவப்பாக மாறிய நதிநீர்… பீதியடைந்த பொதுமக்கள்….

ஜப்பான் நாட்டிலுள்ள ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென அடர் கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதை கண்ட உள்ளூர் மக்களும், பார்வையாளர்களும் பீதிக்குள்ளானார்கள். அங்குள்ள ஒரு மதுபான ஆலையின் உள்ள குளிரூட்டும்… Read More »ஜப்பானில் சிவப்பாக மாறிய நதிநீர்… பீதியடைந்த பொதுமக்கள்….

இன்று 500 டாஸ்மாக் கடைகள் மூடல்… திமுக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு

  • by Senthil

தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசுக்கு மது விற்பனை மூலம் அதிக வருவாய் கிடைத்து வருகிறது. தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து பூரண… Read More »இன்று 500 டாஸ்மாக் கடைகள் மூடல்… திமுக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு

பொதுமக்களை தரக்குறைவாக பேசிய உதவி ஆய்வாளரை கண்டித்து சாலை மறியல்…

  • by Senthil

பொள்ளாச்சி , கோவை சாலை சேரன் நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முன்பு புகைப்பட கலைஞர் சிவகுமார் என்பவர் வீட்டில் 15 பவுன் நகை மற்றும் கேமரா அதே பகுதியை சேர்ந்த ரமராஜ்… Read More »பொதுமக்களை தரக்குறைவாக பேசிய உதவி ஆய்வாளரை கண்டித்து சாலை மறியல்…

கேரளாவிலிருந்து வந்த மருத்துவ கழிவுகளை சிறைபிடித்த பொதுமக்கள்…

  • by Senthil

பொள்ளாச்சி தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள கோபாலபுரம்,நடுப்புணி,கோவிந்தாபுரம்,மீனாட்சிபுரம் சோதனைச் சாவடிகள் உள்ளது. கிராமப் புறங்களில் நிறைந்த பகுதி என்பதால் கேரளாவில் மருத்துவமனையில் இருந்து லாரி,டாரஸ் லாரி மூலமாக மருத்துவக் கழிவுகள்,கோழி பண்ணை கழிவுகள்… Read More »கேரளாவிலிருந்து வந்த மருத்துவ கழிவுகளை சிறைபிடித்த பொதுமக்கள்…

error: Content is protected !!