ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது..
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மேல சம்போடை கிராமத்தை சேர்ந்தவர் துரை. இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி கட்டாயப்படுத்தி பலவந்தப்படுத்தியுள்ளார். தற்போது அந்த சிறுமி மருத்துவமனை சென்று பரிசோதித்ததில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது..