Skip to content
Home » போலீஸ் » Page 2

போலீஸ்

நேத்து குப்பை வண்டியில் சாப்பாடு…. இன்னைக்கு போலீசுக்கு கெட்டுப்போன உப்புமா….

  • by Senthil

பிரதமர் மோடி  இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குசாமி  தரிசனம் செய்ய  இன்று காலை வந்தார். அதையொட்டி ஸ்ரீரங்கம் நகர் முழுமையும் தூய்மைப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டு ஸ்ரீரங்கத்தை  தூய்மை செய்தனர். அப்பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு… Read More »நேத்து குப்பை வண்டியில் சாப்பாடு…. இன்னைக்கு போலீசுக்கு கெட்டுப்போன உப்புமா….

கடற்கரையில் வைர மோதிரத்தை தொலைத்த மாணவி… 1மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்..

  • by Senthil

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் அனில் கண்ணா. இவர் சில தினங்களுக்கு முன் தனது மகள் அஸ்தா கண்ணாவுடன், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். தனியார் விடுதியில் தங்கி, சுற்றுலா தலங்களை கண்டுகளித்தனர். புதுச்சேரி கடற்கரைக்கு… Read More »கடற்கரையில் வைர மோதிரத்தை தொலைத்த மாணவி… 1மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்..

பிரதமர் மோடிக்கு கருப்புகொடியா? வக்கீல் அய்யாக்கண்ணுவுக்கு போலீஸ் திடீர் தடை….

பிரதமர் மோடி  20ம் தேதி திருச்சி வருகிறார்.  அவருக்கு தேசிய  தென்னிந்திய  நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கருப்புகொடி  காட்டும் போராட்டம் , அல்லது உண்ணாவிரதம்… Read More »பிரதமர் மோடிக்கு கருப்புகொடியா? வக்கீல் அய்யாக்கண்ணுவுக்கு போலீஸ் திடீர் தடை….

வழிதவறி வந்த மூதாட்டி….உறவினரிடம் ஒப்படைத்த துவாக்குடி போலீசார்…

தேனி மாவட்டம், லட்சுமி நாயக்கன்பட்டி தேவாரம் பகுதியை சேர்ந்தவர் காளையன் இவரது மனைவி மணியம்மாள்(80) இவர்களது மகள் மகேஸ்வரி தஞ்சை மாவட்டம் சுண்ணாம்பு கார தெருவில் உள்ள மாதவன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்தநிலையில்… Read More »வழிதவறி வந்த மூதாட்டி….உறவினரிடம் ஒப்படைத்த துவாக்குடி போலீசார்…

கரூரில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்…தீவிரமாக தேடும் போலீஸ்…

கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த 3 மாணவிகள் இன்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிக்கு செல்லாத மாணவிகள்,பள்ளி… Read More »கரூரில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்…தீவிரமாக தேடும் போலீஸ்…

நடிகர் விஜய் மீது காலணி வீச்சு….. போலீசில் புகார்

  • by Senthil

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி  காலமானார்.   அன்று நள்ளிரவு  தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு திரண்டிரு்நத மக்கள் மத்தியில்… Read More »நடிகர் விஜய் மீது காலணி வீச்சு….. போலீசில் புகார்

நாகையில் கத்தியுடன் 1 மணி நேரம் ரவுடி ரகளை…… விரட்டி விரட்டி பிடித்த போலீசார்

  • by Senthil

  நாகப்பட்டினம், காடாம்பாடி மகாலட்சுமி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை  சேர்ந்தவர்  நேசமணி. இவர்மீது நாகை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில்  பல  வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் குற்ற பின்னணி உடையவர்கள் பட்டியலிலும்… Read More »நாகையில் கத்தியுடன் 1 மணி நேரம் ரவுடி ரகளை…… விரட்டி விரட்டி பிடித்த போலீசார்

திருச்சி போலீஸ் குடியிருப்பில் கமிஷனர் திடீர் ஆய்வு…

திருச்சி மாநகர கமிஷனர் காமினி இன்று  கண்டோன்மெண்ட் சரகத்தில் நடைபெற்ற வாரந்திர கவாத்தை பார்வையிட்டார். பின்னர்  போலீசார்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், “அன்பான அனுமுறை” என்ற தலைப்பில் காவல் அதிகாரிகள்… Read More »திருச்சி போலீஸ் குடியிருப்பில் கமிஷனர் திடீர் ஆய்வு…

முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது …… திருச்சி போலீஸ் வழக்குப்பதிவு

  • by Senthil

இந்துக்களின் வாக்குகள்  எங்களுக்கு தேவையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக  முன்னாள் டிஜியும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவுமான நடராஜ் சமூக வலைதளங்களில்  அவதூறாக பதிவு செய்திருந்தார்.  இது குறித்து காலையில்  முதல்வர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்து… Read More »முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது …… திருச்சி போலீஸ் வழக்குப்பதிவு

பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்த மோசடி கும்பல்… கேரளாவில் கைது செய்த கரூர் சைபர் க்ரைம் போலீசார்..

கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரிஷா என்ற பெண் கரூர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த 04.08.23 முதல் 17.08.23 வரை Telegram ல் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி முழு முகவரியை… Read More »பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்த மோசடி கும்பல்… கேரளாவில் கைது செய்த கரூர் சைபர் க்ரைம் போலீசார்..

error: Content is protected !!