Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மகளிர் உரிமைத்தொகை

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 விரைவில் வரவு…

  • by Editor

மகளிர் உரிமைத் தொகை நாளை வரவு வைக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால… Read More »மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 விரைவில் வரவு…

மகளிர் உரிமைத்தொகை .. நிறுத்த பலர் சூழ்ச்சி… உதயநிதி பேச்சு

  • by Editor

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்ததும்  இன்னும் அதிகமான திட்டங்களை முதலமைச்சர் மக்களுக்காக வழங்குவார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறுத்துவதற்காக பலர் சூழ்ச்சி செய்தார்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். நெல்லை… Read More »மகளிர் உரிமைத்தொகை .. நிறுத்த பலர் சூழ்ச்சி… உதயநிதி பேச்சு

மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 – முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி

  • by Editor

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழக மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப்… Read More »மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 – முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி

மகளிர் உரிமைத்தொகைரூ.2,000- அதிமுக தேர்தல் வாக்குறுதி

  • by Editor

MGR-ன் 109-வது பிறந்தநாளையொட்டி 2026 தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை EPS சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதில், மகளிர் நலன் குல விளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 உரிமைத்தொகை வழங்கப்படும்… Read More »மகளிர் உரிமைத்தொகைரூ.2,000- அதிமுக தேர்தல் வாக்குறுதி

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்ய புதிய வசதி அறிமுகம்

  • by Editor

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து, ரூ.1000 கிடைக்க பெறாத பெண்கள் மேல்முறையீடு செய்வதற்காக தமிழக அரசு புதிய ‘குறைதீர்வு’ இணையதள இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயர், ரேஷன் அட்டை எண் மற்றும் தொலைபேசி… Read More »மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்ய புதிய வசதி அறிமுகம்

விடுபட்டவர்களுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத்தொகை…முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

  • by Editor

ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் 605 கோடி ரூபாயில் முடிவுற்ற பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததுடன் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, ஒரு… Read More »விடுபட்டவர்களுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத்தொகை…முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

மகளிர் உரிமை தொகை.. இன்னும் 2 மாதத்தில் விரிவுபடுத்தப்படும்… துணை முதல்வர்

சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில்  அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் தையல் பயிற்சி முடித்த 129 மகளிர்க்கு தையல் இயந்திரமும் கணினி பயிற்சி பெற்ற… Read More »மகளிர் உரிமை தொகை.. இன்னும் 2 மாதத்தில் விரிவுபடுத்தப்படும்… துணை முதல்வர்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்து மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெறலாம்.

தஞ்சையில் உள்ள அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை அவர்களால்கூட மறைக்க முடியவில்லை எனவும்… Read More »‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்து மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெறலாம்.

விடுபட்ட தகுதியான மகளிருக்கு உரிமை தொகை வழங்க நடவடிக்கை..அமைச்சர் உறுதி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம் வில்லிபத்திரி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னவள்ளிக்குளம் கிராமத்தில் ரூ 18.50 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் தமிழக வருவாய் மற்றும்… Read More »விடுபட்ட தகுதியான மகளிருக்கு உரிமை தொகை வழங்க நடவடிக்கை..அமைச்சர் உறுதி

மகளிர் உரிமைத்தொகை….. மேல்முறையீடு செய்தவர்களுக்கும் ரூ.1000 அனுப்பும் பணி தொடங்கியது

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து… Read More »மகளிர் உரிமைத்தொகை….. மேல்முறையீடு செய்தவர்களுக்கும் ரூ.1000 அனுப்பும் பணி தொடங்கியது

மகளிர் உரிமைத் தொகைக்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு….

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில்‌ மகளிர்‌ உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள்‌ முழுவதும்‌ ஓயாமல்‌ உழைத்துக்கொண்டிருக்கும்‌ பெண்களின்‌ உழைப்பிற்கு அங்கீகாரம்‌ அளிக்கும்‌. வகையில்‌, அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய்‌ 12.000/-… Read More »மகளிர் உரிமைத் தொகைக்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு….

மகளிர் உரிமைத்தொகை, தகுதியானவர்களுக்கு இன்னும் வழங்குவோம்….முதல்வர் ஊறதி

  • by Authour

மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தன. மேலும் அனைவருக்கும் ரூ.1,000 வழங்குவதாக கூறிய வாக்குறுதி என்ன ஆனது என அதிமுக… Read More »மகளிர் உரிமைத்தொகை, தகுதியானவர்களுக்கு இன்னும் வழங்குவோம்….முதல்வர் ஊறதி

மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதல்வருக்கு…. திருச்சி திமுக பாராட்டு தீர்மானம்

திருச்சி மத்திய,  வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. இதில் அமைச்சர் நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழின தலைவர் கலைஞர் அவர்களின்… Read More »மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதல்வருக்கு…. திருச்சி திமுக பாராட்டு தீர்மானம்

மகளிர் உரிமைத்திட்டம்… தஞ்சை மாவட்டத்தில் 5.49 லட்சம் விண்ணப்பம் பதிவேற்றம்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக இதுவரை 5,49,869 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது… தஞ்சாவூர் மாவட்டத்தில்… Read More »மகளிர் உரிமைத்திட்டம்… தஞ்சை மாவட்டத்தில் 5.49 லட்சம் விண்ணப்பம் பதிவேற்றம்…

மகளிர் உரிமைத்தொகை… நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டமான மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது செப்டம்பர் மாதம் 15 ம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 1 கோடியே 6… Read More »மகளிர் உரிமைத்தொகை… நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மகளிர் உரிமைத்தொகைக்கான ஏடிஎம் கார்டு

தமிழகத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம்  குடும்ப தலைவரிகளுக்கு நாளை  ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மாதந்தோறும் இந்த  ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த தொகையை… Read More »மகளிர் உரிமைத்தொகைக்கான ஏடிஎம் கார்டு

மகளிர் உரிமைத்தொகை… வாசலில் கோலமிட்டு வரவேற்க வேண்டும்…. துரைமுருகன் வேண்டுகோள்

மகளிர் உரிமைத்தொகை நாளை  வழங்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் நடக்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனை தொடங்கி வைக்கிறார்.  திருச்சியில் அமைச்சர் நேரு இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக திமுக  பொதுச்செயலாளர்… Read More »மகளிர் உரிமைத்தொகை… வாசலில் கோலமிட்டு வரவேற்க வேண்டும்…. துரைமுருகன் வேண்டுகோள்

மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். 2023-24-ம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்திட ரூ.7,000 கோடி… Read More »மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…1.5 கோடி பேர் விண்ணப்பம்

  • by Authour

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவுக்கு இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதால் மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பு இல்லை… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…1.5 கோடி பேர் விண்ணப்பம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை … தன்னார்வலர்களுக்குபயிற்சி… கலெக்டர் ஏற்பாடு

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில்  நடைபெற்றது.… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை … தன்னார்வலர்களுக்குபயிற்சி… கலெக்டர் ஏற்பாடு

மகளிர் உரிமைத்தொகை… கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி வருகிற செப் டம்பர் 15-ந் தேதியில் இருந்து மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த… Read More »மகளிர் உரிமைத்தொகை… கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்

யார், யாருக்கு மகளிர் உரிமைத்தொகை…. முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும்… Read More »யார், யாருக்கு மகளிர் உரிமைத்தொகை…. முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை … முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

  • by Authour

செப்டம்பர் மாதம் முதல் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும்  மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் யார், யாருக்கு மாதம் ரூ.1000 கிடைக்கும் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் விளக்கம்… Read More »1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை … முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

ரூ.1000 உரிமைத்தொகை யார், யாருக்கு கிடைக்கும்? அமைச்சர் விளக்கம்

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த… Read More »ரூ.1000 உரிமைத்தொகை யார், யாருக்கு கிடைக்கும்? அமைச்சர் விளக்கம்

மகளிர் உரிமைத்தொகை….. முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் பாராட்டு

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல்  தகுதியுள்ள  இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.  தமிழக மக்கள் மிகவும் ஆவலோடு இந்த திட்டத்தை… Read More »மகளிர் உரிமைத்தொகை….. முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் பாராட்டு

மகளிர் ரூ.1000 உரிமைத்தொகை….. ஜூன் 3ல் தொடங்க திட்டம்

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி ஒன்றை அளித்திருந்தது. அதாவது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று… Read More »மகளிர் ரூ.1000 உரிமைத்தொகை….. ஜூன் 3ல் தொடங்க திட்டம்

error: Content is protected !!