Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மத்திய பிரதேசம்

மரணத்திலும் பிரியாத பாசம்: குழந்தையை மார்போடு அணைத்தபடி சடலமாக மீட்கப்பட்ட தாய்

  • by Editor

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் நேற்று மாலை ஏற்பட்ட கடும் புயல் காரணமாக, சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 9… Read More »மரணத்திலும் பிரியாத பாசம்: குழந்தையை மார்போடு அணைத்தபடி சடலமாக மீட்கப்பட்ட தாய்

ஒரு போட்டோவால் வந்த வினை! இருவீட்டார் மோதலால் ரணகளமான திருமண மேடை

  • by Editor

மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டம் ராஜீவ் நகரில் கடந்த புதன்கிழமை இரவு திருமண வரவேற்பு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மேடையில் மணமகன், மணமகளை போட்டோகிராபர் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது போட்டோ எடுப்பதற்கு இடையூறாக இருப்பதாக கூறி… Read More »ஒரு போட்டோவால் வந்த வினை! இருவீட்டார் மோதலால் ரணகளமான திருமண மேடை

மத்திய பிரதேசம்: ஜபல்பூர் அணைப்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து – 4 பேர் பலி

  • by Editor

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் 29 பேருடன் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பலரை காணவில்லை. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் பர்கி அணைப்பகுதியில் இந்த விபத்து நடந்தது.… Read More »மத்திய பிரதேசம்: ஜபல்பூர் அணைப்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து – 4 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி: 4 மாதங்களில் 27 புலிகள் உயிரிழப்பு

  • by Editor

மத்திய பிரதேச மாநிலத்தில் 9 புலிகள் காப்பகங்கள் உள்ளன. 2022-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவிலேயே அதிக எண்ணிகையிலான 785 புலிகள் அங்கு இருந்தன. சமீப காலங்களில் இங்கு அதிக எண்ணிக்கையிலான புலிகள் உயிரிழந்து உள்ளன.… Read More »மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி: 4 மாதங்களில் 27 புலிகள் உயிரிழப்பு

மருத்துவமனை ICU ஜன்னலில் 10 அடி நாகப்பாம்பு- நோயாளிகள் அதிர்ச்சி

  • by Editor

மத்தியபிரதேசத்தின் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவின் ஜன்னல் கம்பிகளில் சுமார் 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து அங்கிருந்த நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் அச்சமடைந்தனர்.… Read More »மருத்துவமனை ICU ஜன்னலில் 10 அடி நாகப்பாம்பு- நோயாளிகள் அதிர்ச்சி

EV சார்ஜிங் வெடித்ததில் 7 பேர் உடல் கருகி பலி

  • by Editor

இந்தூரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி சிறுமி உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பிரிஜேஸ்வரி அனெக்ஸ் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை… Read More »EV சார்ஜிங் வெடித்ததில் 7 பேர் உடல் கருகி பலி

நீதிபதி வீட்டிலேயே சிலிண்டர் திருட்டு-சிசிடிவி காட்சி வைரல்

  • by Editor

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கியாஸ் சிலிண்டர் பதிவு செய்பவர்களுக்கு காலதாமதமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேவேளை, தட்டுப்பாடு காரணமாக… Read More »நீதிபதி வீட்டிலேயே சிலிண்டர் திருட்டு-சிசிடிவி காட்சி வைரல்

இன்ஸ்டாகிராம் காதல்: 17 வயது சிறுவனுடன் ஓடிய 21 வயது இளம்பெண்

  • by Editor

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும், குஜராத் மாநிலம் ராஜ்கோர்ட்டை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம்… Read More »இன்ஸ்டாகிராம் காதல்: 17 வயது சிறுவனுடன் ஓடிய 21 வயது இளம்பெண்

சொத்துப் பிரச்சினையில் அக்கா – தம்பி வெட்டிக் கொலை

  • by Editor

மத்தியபிரதேச மாநிலம் சிஹொரி மாவட்டம் தரம்புரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருக்கு சிதல் (20) என்ற மகளும், குல்தீப் (19) என்ற மகனும் இருந்தனர். இதனிடையே, ஜெகதீசுக்கும் அவரது சகோதரர் ஹரிசிங்கிற்கும் இடையே சொத்து… Read More »சொத்துப் பிரச்சினையில் அக்கா – தம்பி வெட்டிக் கொலை

லாரி-கார் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலி

  • by Editor

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் – பிஹைண்ட் நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று அதிகாலை பலத்த பனிமூட்டம் நிலவிய சூழலில், ஒரு… Read More »லாரி-கார் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலி

இறந்த எஜமானருக்காக சுடுகாட்டிலேயே காத்துகிடக்கும் ஜீவன்

  • by Editor

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள படோரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் பிரஜாபதி. இவர் தனது வளர்ப்பு நாயின் முன்னிலையிலேயே வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடற்கூராய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஜகதீஷின்… Read More »இறந்த எஜமானருக்காக சுடுகாட்டிலேயே காத்துகிடக்கும் ஜீவன்

நகைக்கடை உரிமையாளர்களுக்கே வட்டிக்கு பணம் கொடுத்த பிச்சைக்காரர்…அதிகாரிகள் அதிர்ச்சி

  • by Editor

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அங்குள்ள நகைக்கடை பஜாரில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, மங்கிலால் என்ற மாற்றுத்திறனாளி… Read More »நகைக்கடை உரிமையாளர்களுக்கே வட்டிக்கு பணம் கொடுத்த பிச்சைக்காரர்…அதிகாரிகள் அதிர்ச்சி

இருமல் மருந்து விவகாரம்… கைதான ரங்கநாதன் வீட்டில் ED சோதனை..

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1 – 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதேபோல, ராஜஸ்தானிலும் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. சளி மற்றும் காய்ச்சலுக்கு… Read More »இருமல் மருந்து விவகாரம்… கைதான ரங்கநாதன் வீட்டில் ED சோதனை..

மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து….. 14 பேர் பலி

மத்திய பிரதேசத்தின் திந்தூரி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, கிராமவாசிகள் சிலர் தங்களுடைய தேவரி கிராமத்திற்கு வாகனம் ஒன்றில் திரும்பி கொண்டிருந்தனர்.  பத்ஜர் கிராமம் அருகே ஷாபுரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட… Read More »மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து….. 14 பேர் பலி

4 மாநில தேர்தல் முடிவுகள்.. பாஜ-3, காங்-1 முழு விபரம்..

4மாநில தேர்தல் முடிவுகள்.. லேடஸ்ட்..   மத்தியப் பிரதேசம் முன்னிலை மற்றும் வெற்றி நிலவரம்: 230/230 (மெஜாரிட்டி-116) பாஜக – 166 காங்கிரஸ் – 63 பகுஜன் – 00 மற்றவை – 01… Read More »4 மாநில தேர்தல் முடிவுகள்.. பாஜ-3, காங்-1 முழு விபரம்..

ம.பி.யில் 12வயது சிறுமி பலாத்காரம்… அரை நிர்வாணமாக வீதி வீதியாக திரிந்த அவலம்

  • by Authour

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரத்தில் பத்நகர் சாலையில் ஆசிரமம் ஒன்று உள்ளது. இதன் வாசல் அருகே 12 வயது சிறுமி பேச முடியாமல் கிடந்தார். இதனை, அந்த ஆசிரமத்தின் சாமியார் ராகுல் சர்மா என்பவர்… Read More »ம.பி.யில் 12வயது சிறுமி பலாத்காரம்… அரை நிர்வாணமாக வீதி வீதியாக திரிந்த அவலம்

மபியில் கோஷ்டி மோதல்….5 பேர் சுட்டுக்கொலை

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்குள்ள  தாதியா மாவட்டத்தின் ரெட்டா கிராமத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டனர். சம்பவ இடத்துக்கு போலீசார் வந்ததும், துப்பாக்கிச்… Read More »மபியில் கோஷ்டி மோதல்….5 பேர் சுட்டுக்கொலை

ம.பி….. பாலத்தை உடைத்துக்கொண்டு பாய்ந்த பஸ்…. 23 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் கார்கோனில் உள்ள பாலத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தனர். பாலத்தில் இருந்து பஸ்  தரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்து… Read More »ம.பி….. பாலத்தை உடைத்துக்கொண்டு பாய்ந்த பஸ்…. 23 பேர் பலி

சிகிச்சைக்காக தள்ளு வண்டியில் தந்தையை தள்ளி சென்ற 6 வயது சிறுவன்…

மத்திய பிரதேசத்தின் சிங்ராவ்லி மாவட்டத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், 6 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையை தள்ளு வண்டியில் வைத்து தள்ளி செல்கின்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 3 கி.மீ.… Read More »சிகிச்சைக்காக தள்ளு வண்டியில் தந்தையை தள்ளி சென்ற 6 வயது சிறுவன்…

அனுபவிக்க விடவில்லை… ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டஈடு கேட்கும் தொழிலாளி ..

மத்திய பிரதேசம் ரத்லமில் உள்ள பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் கந்து என்கிற காந்தீலால் (35) கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதியன்று  தன்னை பைக்கில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு… Read More »அனுபவிக்க விடவில்லை… ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டஈடு கேட்கும் தொழிலாளி ..

error: Content is protected !!