Skip to content
Home » மனைவி » Page 3

மனைவி

அண்ணாமலை தூண்டுதலால் அமைச்சர் கைது?…. ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மனைவி புதிய மனு

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 14-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘எனது கணவர் செந்தில்… Read More »அண்ணாமலை தூண்டுதலால் அமைச்சர் கைது?…. ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மனைவி புதிய மனு

செல்போனை பறித்த கணவன்….. நள்ளிரவில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

மத்திய பிரதேசம் குவாலியர் கம்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாதவி நகரைச் சேர்ந்தவர் சுனில் குமார் வங்காள தேசம் டாக்காவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், இவரது மனைவி பாவனா. . சில நாட்களுக்கு… Read More »செல்போனை பறித்த கணவன்….. நள்ளிரவில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

செந்தில் பாலாஜி மனைவி.. ஆட்கொணர்வு மனு தாக்கல்…. பிற்பகலில் விசாரணை

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற… Read More »செந்தில் பாலாஜி மனைவி.. ஆட்கொணர்வு மனு தாக்கல்…. பிற்பகலில் விசாரணை

நடத்தையில் சந்தேகம்….மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவன்..

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தகட்டூர் பெத்தாச்சிகாடு பகுதியை சேர்ந்தவர் முரளி என்கிற சுரேஷ் ( 32). இவர் சென்னையில் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். சுரேஷும், மீனாவும்  11 வருடங்களுக்கு முன்பு… Read More »நடத்தையில் சந்தேகம்….மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவன்..

புதுமனைவியை காதலனிடம் ஒப்படைத்த கணவர்…

ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள மானாடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிலா கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் சிங் என்பவருக்கு கடந்த மே 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.அவர் துர்க்கடியை சேர்ந்த பிரியங்கா… Read More »புதுமனைவியை காதலனிடம் ஒப்படைத்த கணவர்…

கேன்ஸ் விழாவில் மனைவியுடன் அட்லி….

2023-ஆம் ஆண்டிற்கான சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மே 16-ஆம் தேதி தொடங்கிய இந்த விழா நாளையுடன் நிறைவுபெற உள்ளது. இந்த விழாவில் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான… Read More »கேன்ஸ் விழாவில் மனைவியுடன் அட்லி….

3 ஆபரேஷன்…..இப்படியும் ஒரு கொடூரம்…. மனைவி மீது கணவன் போலீசில் புகார்

மத்திய பிரதேச மாநிலம்  மொர்ரேனா ஜவுரா தாலுகாவிற்கு உட்பட்ட உம்மத்கர் பன்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுராஜ் குஷ்வாஹா. இவர் அங்குள்ள மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரெண்டு சைலேந்திர சிங் சவுகானிடம் புகார் மனு ஒன்றை… Read More »3 ஆபரேஷன்…..இப்படியும் ஒரு கொடூரம்…. மனைவி மீது கணவன் போலீசில் புகார்

கோவை கோர்ட்டில் மனைவி மீது ஆசிட் வீசிய விவகாரம்… மனைவி பலி….

  • by Senthil

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் 23″ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி கவிதா மீது கணவர் சிவா ஆசிட் ஊற்றினார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து… Read More »கோவை கோர்ட்டில் மனைவி மீது ஆசிட் வீசிய விவகாரம்… மனைவி பலி….

ஹிந்தி வேண்டாம், தமிழில் பேசு….மனைவியிடம் மேடையில் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்…

  • by Senthil

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கார் விருதுகள் வென்று உலக அளவில் பிரபலம் ஆனவர். அவரை இந்திய படங்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டு படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். அவர் ஆஸ்கார் மேடையிலேயே ‘எல்லா புகழும் இறைவனுக்கே’… Read More »ஹிந்தி வேண்டாம், தமிழில் பேசு….மனைவியிடம் மேடையில் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்…

வெளிநாடு தப்ப முயன்ற அம்ரித்பால் சிங் மனைவி ஏர்போட்டில் சிக்கினார்

பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளி லவ்பிரீத் சிங். வழக்கு ஒன்றில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரை மீட்க, அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் பயங்கர… Read More »வெளிநாடு தப்ப முயன்ற அம்ரித்பால் சிங் மனைவி ஏர்போட்டில் சிக்கினார்

error: Content is protected !!