Skip to content
Home » மனைவி » Page 4

மனைவி

பலாத்காரம் செய்து விட்டார்…..மனைவி மீது கணவர் வழக்கு

குஜராத்தின் சூரத் நகரில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது 10 ஆண்டு கால மனைவிக்கு எதிராக உள்ளூர் கோர்ட்டு ஒன்றில் விசித்திர வழக்கு தொடர்ந்து உள்ளார். போலீசார் அவரது வழக்கை பதிவு செய்யவில்லை.… Read More »பலாத்காரம் செய்து விட்டார்…..மனைவி மீது கணவர் வழக்கு

அசைவ உணவு கேட்ட காதல் மனைவி கொலை….உ.பி. பயங்கரம்

  • by Senthil

உத்தர பிரதேசத்தில் ஷாம்லி மாவட்டத்தில் பந்திகேரா கிராமத்தில் வசித்து வருபவர் அன்ஷூ. இவரது காதல் மனைவி ஈஷா என்ற நயீமா. 20 வயது பருவத்தினர். இருவரும் காதல் செய்து, 10 மாதங்களுக்கு முன்பு கோர்ட்டில்… Read More »அசைவ உணவு கேட்ட காதல் மனைவி கொலை….உ.பி. பயங்கரம்

மனைவியின் மோசடிகள் ……ஜெமினியின் பேரனுக்கு வந்த சோதனை

  • by Senthil

சென்னையில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு சீட் வாங்கித்தருவதாக கூறி, 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நடிகர் ஜெமினி கணேசனின் பேரனும்,… Read More »மனைவியின் மோசடிகள் ……ஜெமினியின் பேரனுக்கு வந்த சோதனை

மனைவி மீது ஆசிட் வீசி தப்பி ஓட முயன்ற நபரை பிடித்த பெண் போலீஸ்…. பாராட்டு

  • by Senthil

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சூலூர் கண்ணம்பாளையம் பகுதி சேர்ந்த பெண் மீது அவரது கணவர் சிவா என்பவர் ஆசிட் வீசி தப்பி ஓட முயற்சி செய்தபோது அவ்விடத்திலிருந்த ஆனைமலை காவல் நிலைய… Read More »மனைவி மீது ஆசிட் வீசி தப்பி ஓட முயன்ற நபரை பிடித்த பெண் போலீஸ்…. பாராட்டு

கள்ளக்காதல்…. கண்டித்த மனைவியை அடித்துக்கொன்ற கணவன்….

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (49). இவர் சுமை தூக்கும் தொழிலாளி ஆக உள்ளர். இவரது மனைவி சுமதி(40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில், கண்ணனுக்கு, வேறு ஒரு… Read More »கள்ளக்காதல்…. கண்டித்த மனைவியை அடித்துக்கொன்ற கணவன்….

மனைவி-குழந்தை கொலை…. கணவருக்கு இரட்டை ஆயுள்…

  • by Senthil

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த தளவாய்புரம் இடையன்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இசக்கியம்மாள்(28). இத்தம்பதிக்கு 6 மாத பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஜுலை 7ஆம்… Read More »மனைவி-குழந்தை கொலை…. கணவருக்கு இரட்டை ஆயுள்…

அரியலூர்…. மனைவிக்கு வெட்டு…. போதை கணவன் வெறி

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா கூலி தொழிலாளியான இவர் குடித்துவிட்டு குடிபோதையில் மனைவி ஜெயப்பிரியாவிடம் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். வழக்கம்போல்  நேற்றும் குடித்துவிட்டு… Read More »அரியலூர்…. மனைவிக்கு வெட்டு…. போதை கணவன் வெறி

error: Content is protected !!