Skip to content
Home » மயிலாடுதுறை » Page 23

மயிலாடுதுறை

மயிலாடுதுறை…. நெல் ஈரப்பதம் குறித்து கருத்துகளை கேட்டறிந்த மத்திய குழுவினர்…..

மயிலாடுதுறை மாவட்டம், மங்கை நல்லூர்கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு கட்டுப்பாடு மையம், யூனுஸ் (தொழில்நுட்ப அலுவலர்),(சென்னை) பிரபாகரன் தொழில்நுட்ப… Read More »மயிலாடுதுறை…. நெல் ஈரப்பதம் குறித்து கருத்துகளை கேட்டறிந்த மத்திய குழுவினர்…..

மயிலாடுதுறையில் கடும் பனிப்பொழிவு….. விவசாயிகள் அச்சம்…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி குத்தாலம், சீர்காழி ஆகிய நான்கு தாலுகா பகுதிகளிலும் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கடுமையாக பனிப்பொழிவு காணப்பட்டதை அடுத்து இரண்டாவது நாளாக… Read More »மயிலாடுதுறையில் கடும் பனிப்பொழிவு….. விவசாயிகள் அச்சம்…

டேக்வாண்டோ போட்டி…தேசிய அளவில் 2-ம் இடம்… மாணவர்களுக்கு பாராட்டு விழா..

  • by Senthil

பாண்டிச்சேரியில் தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் நாகை மாவட்டம் திருமருகல்,திருக்கண்ணபுரம் திருப்புகலூர்,கணபதிபுரம் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவில் 2 -ம் இடத்தை பெற்றுள்ளனர். இம்மாணவர்கள் 17-தங்கம் 14-வெள்ளி,6-வெண்கலப் பதக்கங்களை… Read More »டேக்வாண்டோ போட்டி…தேசிய அளவில் 2-ம் இடம்… மாணவர்களுக்கு பாராட்டு விழா..

மயிலாடுதுறை புதிய கலெக்டர் பொறுப்பேற்றார்..

மயிலாடுதுறை மாவட்ட புதிய கலெக்டராக ஏ.பி.மகாபாரதி இன்று  பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில் தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதல்படி  சிறந்த மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் சிறந்த முறையில் பணியாற்றி… Read More »மயிலாடுதுறை புதிய கலெக்டர் பொறுப்பேற்றார்..

மீண்டும் மழை… உளுந்து பயிர்கள் பாதிப்பு …. விவசாயிகள் கவலை…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 80ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிரிடப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் மாவட்டத்தில் தற்போது வரை 37 ஆயிரம் ஏக்கரில் உளுந்து, பயிறு சாகுபடி… Read More »மீண்டும் மழை… உளுந்து பயிர்கள் பாதிப்பு …. விவசாயிகள் கவலை…

மயிலாடுதுறை… பரிமள ரெங்கநாதர் கோவிலில் 108 விளக்கு ஏற்றி பெண்கள் பூஜை….

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை திருவிழந்தூரில் பஞ்ச அரங்கங்களுல் ஒன்றானதும், 108 வைணவ ஆலயங்களுல் 22வது ஆலயமுமான பரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. சந்திரன் வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற இந்த ஆலயத்தில் தை மாத மூன்றாவது… Read More »மயிலாடுதுறை… பரிமள ரெங்கநாதர் கோவிலில் 108 விளக்கு ஏற்றி பெண்கள் பூஜை….

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீன பட்டணப்பிரவேசம் பிரமாண்டமாக நடைபெற்றது…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14-ஆம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்டது, பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம். ஆதீன குருமுதல்வரின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் குருபூஜை… Read More »மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீன பட்டணப்பிரவேசம் பிரமாண்டமாக நடைபெற்றது…

டிரைவர் இன்றி சென்ற அரசு பஸ்… விசிலடித்துக்கொண்டு பின்னால் ஒடிய கண்டெக்டர்..

மயிலாடுதுறை பஸ் பஸ்டாண்ட்டில் மணல்மேட்டிலிருந்து வந்த அரசு பஸ்சில் இருந்து  பயணிகள் இறங்கிக்கொண்டிருந்தனர்.  பஸ்சின் இன்ஜினை அணைக்காமல், டிரைவர் நியூட்ரலில் வைத்து நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றுள்ளார். கண்டெக்டர் இறங்கி நின்று கொண்டிருந்தார் அப்போது திடீரென்று… Read More »டிரைவர் இன்றி சென்ற அரசு பஸ்… விசிலடித்துக்கொண்டு பின்னால் ஒடிய கண்டெக்டர்..

மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் கண்டன ஆர்ப்பாட்டம்…..

  • by Senthil

தஞ்சை மாவட்டம்,திருமண்டக்குடிஆரூரான் சர்க்கரை ஆலைகரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.112 கோடி நிலுவைத்தொகை, விவசாயிகளுக்கு வழங்காததைக்கண்டித்தும். விவசாயிகளது வங்கிக் கடன் தொகை ரூ.200கோடியை கட்டாத நிர்வாகத்தை கண்டித்தும் 53 நாட்களாக நடத்தி வரும் திருமண்டக்குடி… Read More »மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் கண்டன ஆர்ப்பாட்டம்…..

வானமுட்டி பெருமாள் கோவில் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றம்…

மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. மூலவர் 14 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான அத்தி மரத்தால்… Read More »வானமுட்டி பெருமாள் கோவில் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றம்…

error: Content is protected !!