Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மருத்துவமனையில் அனுமதி

சோனியா காந்தி ஆபரேசனுக்கு மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

மாநிலங்களவை எம்.பி சோனியா காந்தி சுவாசக் கோளாறு மற்றும் அசௌகரியம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராஜஸ்தானைச் சேர்ந்த 79 வயதான மாநிலங்களவை எம்.பி.யான மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீப ஆண்டுகளில்… Read More »சோனியா காந்தி ஆபரேசனுக்கு மருத்துவமனையில் அனுமதி

சிறையில் திடீர் வலிப்பு: ஸ்டான்லி மருத்துவமனையில் அண்ணா பல்கலைக்கழக வழக்கு கைதி ஞானசேகரன் அனுமதி

  • by Editor

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தமிழகத்தையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது. தி.மு.க.வைச் சேர்ந்த இவர் மீது… Read More »சிறையில் திடீர் வலிப்பு: ஸ்டான்லி மருத்துவமனையில் அண்ணா பல்கலைக்கழக வழக்கு கைதி ஞானசேகரன் அனுமதி

நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில்… Read More »நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

பாஜக தேசிய மகளிரணி தலைவரும் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் வரும் சட்டசபை தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.இந்தநிலையில் தேர்தலையொட்டி அவர் தனது தொகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தீவிர வாக்கு… Read More »பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

வாக்கு சேகரிப்பின் போது மயங்கி விழுந்த வேட்பாளர்- மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்காவில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன், இன்று ஆடுதுறை பகுதியில் தொடங்கி வண்ணக்குடி பகுதியில் தீவிர வாக்கு… Read More »வாக்கு சேகரிப்பின் போது மயங்கி விழுந்த வேட்பாளர்- மருத்துவமனையில் அனுமதி

காங்., மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினருமான சோனியா காந்தி (79), நெஞ்சுப்பகுதி தொடர்பான உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மருத்துவர் அனூப்… Read More »காங்., மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

முன்னாள் அ.தி.மு.க., அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான நத்தம் விஸ்வநாதன், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயர் ரத்த அழுத்தம் காரணமாக,… Read More »நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி

சாணி பவுடரை குடித்த .. 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

வீட்டு வாசலில் தெளிக்க வைக்கப்பட்டிருந்த சாணி பவுடரை குடித்து நான்கு குழந்தைகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த போஸ்கோ நகர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் சுபா தம்பதியினரின் குழந்தைகளான… Read More »சாணி பவுடரை குடித்த .. 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

நல்லக்கண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூ. கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத் திணறல் காரணமாக நல்லகண்ணு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மார்க்., கம்யூ, மாநில செயலாளர் மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாட்டின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (ம.க.க) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் (65), கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இன்று (செப்டம்பர் 27, 2025)… Read More »மார்க்., கம்யூ, மாநில செயலாளர் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி…

அமைச்சர் ஐ. பெரியசாமி, உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார்ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜிஎம் மருத்துவமனையில்… Read More »அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி…

பிரபல இசையமைப்பாளருக்கு மூச்சு திணறல்

  • by Authour

80-களில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவர் சங்கர் கணேஷ். இப்போதும் ஆக்டிவாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடல் பாடி வருகிறார்.  இந்நிலையில், மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.… Read More »பிரபல இசையமைப்பாளருக்கு மூச்சு திணறல்

திருப்பத்தூர் அருகே காவலர் தாக்கி பெண் உட்பட 2 பேர் மருத்துவமனையில் அனுமதி…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த வேடி மகன் கோகுல் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சிலம்பரசன் இவர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.… Read More »திருப்பத்தூர் அருகே காவலர் தாக்கி பெண் உட்பட 2 பேர் மருத்துவமனையில் அனுமதி…

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி…

பாடகர் யேசுதாஸ் பல வருடங்களாக இசையுலகில் லெஜண்டாக இருப்பவர் யேசுதாஸ். சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள் என பல ஜானர்களில் தனது குரல் என்னும் கோலை கொண்டு ஆட்சி செய்பவர். தமிழ், மலையாளம் உள்ளிட்ட… Read More »பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி…

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். 75 வயதாகும் அவருக்கு மூச்சு திணறல்… Read More »ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

கரூர் அருகே தெரு நாய் கடித்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதி..

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் கடித்து பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாய்களை கட்டுப்படுத்த இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கரூர் மாவட்டம்… Read More »கரூர் அருகே தெரு நாய் கடித்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதி..

பொள்ளாச்சி 2 பேருக்கு வாந்தி, பேதி…..சாராயம் குடித்ததாக பரபரப்பு

ஆனைமலை அடுத்த மலை அடிவார கிராமமான மஞ்ச நாயக்கனூரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளிகள். இந்நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் ரவிச்சந்திரன் (55) அவரது… Read More »பொள்ளாச்சி 2 பேருக்கு வாந்தி, பேதி…..சாராயம் குடித்ததாக பரபரப்பு

கன்னட நடிகர் சிவராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி…

  • by Authour

கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் சிவராஜ் குமார். கன்னடப் படங்கள் மட்டுமல்லாது தமிழில் ‘ஜெயிலர்’, ‘கேப்டன் மில்லர்’ படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் இன்னும் பரவலாக அறிமுகமானார். தேவனஹள்ளி அருகே படப்பிடிப்பு… Read More »கன்னட நடிகர் சிவராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில்  உள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுவரும் நிலையில், நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதி

error: Content is protected !!