Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாநாடு

திமுகவின் 7-வது திருச்சி மாநாடு: புதிய அறிவிப்புகளுடன் களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

திருச்சி சிறுகனூரில் நாளைமறுதினம் (9ம் தேதி) திமுகவின் பிரமாண்ட 12வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு என்றாலே திமுக தான் என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த காலங்களில் திமுக மாநாடுகள் நடந்துள்ளன. திமுக… Read More »திமுகவின் 7-வது திருச்சி மாநாடு: புதிய அறிவிப்புகளுடன் களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்

திருச்சியில் 9ம் தேதி திமுக மாநாடு.. முதல்வர் அழைப்பு

  • by Editor

திருச்சியில் மார்ச் 9ம் தேதி நடைபெறவுள்ள திமுக மாநாட்டுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “தீரர் கோட்டமாம் திருச்சியில் திராவிட அரசியல் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக்… Read More »திருச்சியில் 9ம் தேதி திமுக மாநாடு.. முதல்வர் அழைப்பு

தஞ்சை.. 15ம் தேதி 8 தொகுதி இளைஞரணி திமுக நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு-

  • by Editor

தஞ்சாவூரில் 8 தொகுதி இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு வரும் 15ந் தேதி நடைபெற உள்ளதையடுத்து மாநாடு பணிகள் தீவிரம் தஞ்சாவூரில் தஞ்சை மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு வரும் 15ஆம்… Read More »தஞ்சை.. 15ம் தேதி 8 தொகுதி இளைஞரணி திமுக நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு-

விருதுநகரில் நாளை இளைஞரணி மண்டல மாநாடு… முதல்வர் அழைப்பு

  • by Editor

திராவிட மாடல் கழகத்தை மீண்டும் இளைஞர்களிடம் ஒப்படைக்க இளைஞரணியை தொடங்கியுள்ளோம் என விருதுநகரில் திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு நாளை நடைபெறுவதை ஒட்டி முதலமைச்சர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‘1949ல் இளைஞர்களால் தொடங்கப்பட்ட… Read More »விருதுநகரில் நாளை இளைஞரணி மண்டல மாநாடு… முதல்வர் அழைப்பு

டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு- உச்ச பிரமாண்ட ஏற்பாடுகள்-ஹைலைட்ஸ்

  • by Editor

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு இன்று திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. 46… Read More »டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு- உச்ச பிரமாண்ட ஏற்பாடுகள்-ஹைலைட்ஸ்

பிப்ரவரி மாதம் திருச்சியில் தமிழர் தேசம் கட்சி மாநாடு

தமிழர் தேசம் கட்சி மாநில நிர்வாகக் குழு கூட்டம் கரூரில் நடந்தது.  கட்சி நிறுவனத் தலைவர் செல்வக்குமார் தலைமைதாங்கினார்.கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பிப்ரவரி மாதம் திருச்சி… Read More »பிப்ரவரி மாதம் திருச்சியில் தமிழர் தேசம் கட்சி மாநாடு

திருச்சி சிறுகனூரில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு-வைகோ-துரை வைகோ ஆய்வு

திருச்சி சிறுகனூரில் செப்டம்பர் 15-ந்தேதி மதிமுக மாநாடு நடைபெறும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் . பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் 15-ந் தேதி… Read More »திருச்சி சிறுகனூரில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு-வைகோ-துரை வைகோ ஆய்வு

ஆகஸ்ட் 25ல் மதுரையில் தவெக மாநாடு

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0தவெகவின் முதல் மாநாடு  விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர்  27ல்  நடந்தது. 2வது மாநாடு  வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி மதுரையில் நடக்கிறது.  மதுரை  எலியார்பத்தி சுங்கேகேட்  அருகே உள்ள பாரபத்தி என்ற… Read More »ஆகஸ்ட் 25ல் மதுரையில் தவெக மாநாடு

விஜய் கட்சியின் அடுத்த மாநாடு மதுரை, இடம் தேர்வு நடக்கிறது

  • by Authour

நடிகர்  விஜய் கட்சியின் அடுத்த மாநாடு  மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே  சென்னை,  விக்கிரவாண்டி,  கோவை என பல இடங்களில்  கூட்டங்களை நடத்திய விஜய் அடுத்ததாக  மதுரையில் மாநாடு நடத்த முடிவு… Read More »விஜய் கட்சியின் அடுத்த மாநாடு மதுரை, இடம் தேர்வு நடக்கிறது

திருச்சியில் மதிமுக மாநாடு, வைகோ பேட்டி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  இன்று மதியம் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு  முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  பேசிக்கொண்டிருந்தார். பின்னர்  வைகோ கூறியதாவது: இமயமலையைக்கூட அசைக்கலாம். திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது.  கூட்டணி ஆட்சியை… Read More »திருச்சியில் மதிமுக மாநாடு, வைகோ பேட்டி

மாநாட்டில் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார் முருகன்…வைகோ குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ம.தி.மு.க ஜூன் 22 ஈரோட்டில் பொதுக் குழு நடத்த அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது அடுத்த தேர்தல் காலம் வரையிலான திட்டங்களை பொதுக் குழுவில் எடுத்து வைக்க… Read More »மாநாட்டில் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார் முருகன்…வைகோ குற்றச்சாட்டு

தலித் கிறிஸ்தவர்களுக்கு 4.6% உள்ஒதுக்கீடு வேண்டும் மாநாட்டில் தீர்மானம்

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையின் லுத்தரன் முன்னேற்ற பேரியக்கம் சார்பில் சமூக நீதி உரிமை கோரும் 23-வது மாநில மாநாடு நடைபெற்றது. லுத்தரன் முன்னேற்ற பேரியக்க தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை … Read More »தலித் கிறிஸ்தவர்களுக்கு 4.6% உள்ஒதுக்கீடு வேண்டும் மாநாட்டில் தீர்மானம்

தஞ்சையில் 10ம் தேதி கூட்டரசு கோட்பாடு மாநாடு- மணியரசன் தகவல்

https://youtu.be/9eFlgpNNrYI?si=E8fIZYGAESyROQ9Xதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன்  தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆட்சியாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும், மாநில சுயாட்சி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து… Read More »தஞ்சையில் 10ம் தேதி கூட்டரசு கோட்பாடு மாநாடு- மணியரசன் தகவல்

வன்னியர் மாநாடு: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் பாடல் வெளியீடு

  • by Authour

பாமகவின் தலைவர் இனி நான் தான் என  அந்த கட்சியை தொடங்கிய  டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.  அன்புமணி ராமதாஸ், இனி செயல் தலைவராக இருப்பார் என்றும்  ராமதாஸ் கூறினார். ஆனால் அதை அன்புமணி ஏற்கவில்லை.… Read More »வன்னியர் மாநாடு: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் பாடல் வெளியீடு

ஊட்டி மாநாடு: துணைவேந்தர்கள் புறக்கணிப்பு, கவர்னர் ரவி அதிர்ச்சி

  • by Authour

ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார். இதில், கலந்து கொள்வதற்காக… Read More »ஊட்டி மாநாடு: துணைவேந்தர்கள் புறக்கணிப்பு, கவர்னர் ரவி அதிர்ச்சி

துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஏற்பாடு…..

  • by Authour

உதகையில் ஏப்ரல் 25, 26 ஆம் தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஆர். என். ரவி ஏற்பாடு செய்துள்ளார். இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. துணை… Read More »துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஏற்பாடு…..

தவெக பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடக்கிறது

நடிகர் விஜய் தவெகவை தொடங்கியதும் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தினார். பின்னர்  மாமல்லபுரத்தில்   2ம் ஆண்டு விழாவை நடத்தினார்.  சென்னையில் கடந்த மாதம் பொதுக்குழு கூட்டத்தை  கூட்டினார். அடுத்ததாக  பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என… Read More »தவெக பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடக்கிறது

கோவையில் ஏஐ தொழில் நுட்ப பூங்கா – முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் 2 நாட்கள் நடைபெறும் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்… Read More »கோவையில் ஏஐ தொழில் நுட்ப பூங்கா – முதல்வர் ஸ்டாலின் தகவல்

27ம் தேதி மாநாடு…. வி சாலை என்ற வியூக சாலையில் சந்திப்போம்…. விஜய் அழைப்பு

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் நாளை மறுநாள் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து  கட்சியின் தலைவர் நடிகர் விஜய்  அறிக்கை வெளியிட்டுள்ளார். … Read More »27ம் தேதி மாநாடு…. வி சாலை என்ற வியூக சாலையில் சந்திப்போம்…. விஜய் அழைப்பு

விஜய் மாநாட்டு முகப்பு……புனித ஜார்ஜ் கோட்டை போல அமைப்பு…. மழையை நிறுத்த யாகம்

 நடிகர் விஜயின்  தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில்  வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. 85 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக… Read More »விஜய் மாநாட்டு முகப்பு……புனித ஜார்ஜ் கோட்டை போல அமைப்பு…. மழையை நிறுத்த யாகம்

விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டிற்கான பணிகள் மும்முரம்…..

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் வருகின்ற 27 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்… Read More »விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டிற்கான பணிகள் மும்முரம்…..

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு…..4ம் தேதி பூமிபூஜை

தமிழக வெற்றிக்கழக   முதல் மாநாடு வரும்  27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலை என்ற இடத்தில் நடக்கிறது. இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் நாளை மறுதினம்(4ம் தேதி) நடக்கிறது. அன்று காலை மாநாட்டு… Read More »விக்கிரவாண்டியில் தவெக மாநாடு…..4ம் தேதி பூமிபூஜை

விசிக மது ஒழிப்பு மாநாடு…… உளுந்தூாபேட்டையில் இன்று நடக்கிறது

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள்… Read More »விசிக மது ஒழிப்பு மாநாடு…… உளுந்தூாபேட்டையில் இன்று நடக்கிறது

விசிக மது ஒழிப்பு மாநாடு…. அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று  கூறியதாவது:   விசிக மகளிர் அணி சார்பில் அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் மது  போதைக்கு எதிரான மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகிறது.  மக்கள் பிரச்னைக்காக  சாதிய… Read More »விசிக மது ஒழிப்பு மாநாடு…. அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்

தவெக மாநாடுஅனுமதி கிடைக்குமா?…..விஜயிடம் போலீஸ் கேட்டுள்ள 21 கேள்விகள்

  • by Authour

 நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தவெக கட்சியை தொடங்கினார். ஆகஸ்ட் 22ம் தேதி  கட்சியின் கொடியை  அறிமுகப்படுத்தினார். கொடியில் உள்ள யானை தங்களுக்கு உரிமையைானது என  கல கட்சிகள் ஆட்சேபணை தெரிவித்துள்ள நிலையில் … Read More »தவெக மாநாடுஅனுமதி கிடைக்குமா?…..விஜயிடம் போலீஸ் கேட்டுள்ள 21 கேள்விகள்

டில்லி….தேசிய நீதித்துறை மாநாடு…..சிறப்பு தபால்தலை, நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி

  • by Authour

புது டில்லியில்  மாவட்ட நீதித் துறைக்கான இரண்டு நாள் தேசிய மாநாடு இன்று தொடங்கியது. பிரதமர் மோடி  இதனை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், வழக்கறிஞர் சங்க தலைவர்… Read More »டில்லி….தேசிய நீதித்துறை மாநாடு…..சிறப்பு தபால்தலை, நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி

சான்பிரான்சிஸ்கோவில் முதல்வர் நடத்திய முதலீட்டாளர் மாநாடு….

  • by Authour

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக  அமெரிக்காவில் 2 வார கால சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். சான்பிரான்சிஸ்கோ நகரில் நேற்று நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில்  இன்பிங்ஸ் ஹெல்த்கேர்  நிறுவனத்துக்கும்,… Read More »சான்பிரான்சிஸ்கோவில் முதல்வர் நடத்திய முதலீட்டாளர் மாநாடு….

ஷாங்காய் மாநாடு…….பிரதமர் மோடி பாகிஸ்தான் செல்வாரா?

  • by Authour

 சீனாவை தலைமையிடமாகக்கொண்டு  செயல்படும் எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உட்பட எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவா்கள் குழுவுக்கு… Read More »ஷாங்காய் மாநாடு…….பிரதமர் மோடி பாகிஸ்தான் செல்வாரா?

திருச்சி சிறுகனூரில் விஜய் கட்சி மாநாடு….. 10 லட்சம் பேரை திரட்ட திட்டம்

நடிகர் விஜய்  கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்.தேர்வில் வெற்றிப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குவது… Read More »திருச்சி சிறுகனூரில் விஜய் கட்சி மாநாடு….. 10 லட்சம் பேரை திரட்ட திட்டம்

திருச்சியில்….நடிகர் விஜயின் தவெக மாநாடு…. …. பாதயாத்திரையும் நடத்துகிறார்

  • by Authour

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் தான் முதன் முதலாக அந்த கட்சி தேர்தலில் போட்டியிடும் என்ற அறிவிப்பையும் விஜய் வெளியிட்டுள்ளார்.  கடந்த 2… Read More »திருச்சியில்….நடிகர் விஜயின் தவெக மாநாடு…. …. பாதயாத்திரையும் நடத்துகிறார்

தஞ்சை பல்கலையில்…. திராவிட மொழியியலாளர் மாநாடு…27ல் தொடக்கம்

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முறையாக 51வது அகில இந்திய திராவிட மொழியியலாளர் மாநாடு 3 நாட்கள் நடக்கிறது.  இது குறித்து  துணைவேந்தர் திருவள்ளுவன் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வரும் 27ம் தேதி முதல்… Read More »தஞ்சை பல்கலையில்…. திராவிட மொழியியலாளர் மாநாடு…27ல் தொடக்கம்

பழனியில் ஆக.24,25ல் முத்தமிழ் முருகன் மாநாடு….. இணையதளம் தொடக்கம்

  தமிழ்க் கடவுளாம் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு, திண்டுக்கல் மாவட்டம் பழனி. இங்குள்ள முருகனை தரிசிக்க தினந்தோறும் ஆயிரகணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இங்கு  பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற… Read More »பழனியில் ஆக.24,25ல் முத்தமிழ் முருகன் மாநாடு….. இணையதளம் தொடக்கம்

சென்னையில் அடுத்த ஆண்டு செம்மொழி மாநாடு……. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திமுக ஆட்சியில் கடந்த 2010ம் ஆண்டு கோவையில்  முதலாம்,  உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. வரும் 2025ம் ஆண்டு  ஜூன் மாதம்  சென்னையில்  2வது   உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படும். இந்த… Read More »சென்னையில் அடுத்த ஆண்டு செம்மொழி மாநாடு……. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திருச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாடு…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (07.02.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெற்றோரை கொண்டாடுவோம் எனும் தலைப்பில்  திருச்சி மண்டல மாநாடு நடந்தது.  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்… Read More »திருச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாடு…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்

திருச்சியில் நாளை விசிக மாநாடு….. பிரமாண்ட ஏற்பாடு…. முதல்வர் பங்கேற்கிறார்

  • by Authour

திருச்சி  அடுத்த  சிறுகனூரில்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம்  மாநாடு நாளை நடக்கிறது. மாநாட்டிற்கான பணிகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கூட்டணியின்… Read More »திருச்சியில் நாளை விசிக மாநாடு….. பிரமாண்ட ஏற்பாடு…. முதல்வர் பங்கேற்கிறார்

திருச்சியில் 26ம் தேதி விசிக மாநாடு… பணிகள் தீவிரம்.. முதல்வர் பங்கேற்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் சனநாயகம் என்ற தலைப்பில் வரும் 26ம் தேதி “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளிவிழா ” திருமாவளவனின்  மணிவிழா ” இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி… Read More »திருச்சியில் 26ம் தேதி விசிக மாநாடு… பணிகள் தீவிரம்.. முதல்வர் பங்கேற்பு

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு……இன்று 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

தொழில் வளர்ச்சியை பெருக்கவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கவும் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2 நாட்கள் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில்… Read More »உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு……இன்று 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

மதுரை அதிமுக மாநாட்டுக்கு ரூ.2.24 கோடி செலவு

  • by Authour

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை அடுத்த வானகரத்தில் இன்று நடந்தது. இதில் கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி  என்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படலாம் என… Read More »மதுரை அதிமுக மாநாட்டுக்கு ரூ.2.24 கோடி செலவு

சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு ஏன்? அமைச்சர் உதயநிதி விளக்கம்…

  • by Authour

திமுக இளைஞர் அணி செயலாளரும்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதுதான் பா.ஜ.க.-வின் அரசியல். அமைதியான தெளிந்த நீரோடை போல் உள்ள… Read More »சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு ஏன்? அமைச்சர் உதயநிதி விளக்கம்…

கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும்….. கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு

  • by Authour

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம், அரசு திட்டங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து ஆண்டுதோறும் முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். முதலில் தனித்தனியாகவும், அதன்பிறகு கூட்டாகவும் நடத்தப்படும் மாநாட்டின்  தொடக்கத்திலும்,… Read More »கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும்….. கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு

கோவையில் வேலையின் எதிர்காலம், புதுமை- 21ம் நூற்றாண்டின் திறன் மாநாடு…

  • by Authour

வேலையின் எதிர்காலம், புதுமை மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் மாநாடு” கோவையில் நடைபெற்றது. ஸ்பேஸ்பேசிக், EdTech SaaS யின் புகழ்பெற்ற நிறுவனமாகும். இது பல்கலைக்கழகம் மற்றும் மாணவர் குடியிருப்பு சமூகங்களை தானியங்குபடுத்துவதில் கவனம்… Read More »கோவையில் வேலையின் எதிர்காலம், புதுமை- 21ம் நூற்றாண்டின் திறன் மாநாடு…

ஆகஸ்டில்….சேலத்தில் மாநாடு….ஓபிஎஸ் அணி முடிவு

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட  ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தங்களுக்கு தான் தொண்டர்கள் ஆதரவு உள்ளது. மக்களவை தேர்தலில் அதை நிரூபிப்போம் என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மதுரையில்  ஆகஸ்ட்… Read More »ஆகஸ்டில்….சேலத்தில் மாநாடு….ஓபிஎஸ் அணி முடிவு

பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். இதற்காக காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சியின் முக்கிய தலைவர்களை அவர் சந்தித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டம்… Read More »பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

முதலீட்டாளர் மாநாட்டுக்கு …..முதலீட்டாளர்களை அழைக்க இருக்கிறேன்…. முதல்வர் பேட்டி

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க இன்று முதல் 9 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். இதையடுத்து சிங்கப்பூர் செல்வதற்காக விமான நிலையம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது… Read More »முதலீட்டாளர் மாநாட்டுக்கு …..முதலீட்டாளர்களை அழைக்க இருக்கிறேன்…. முதல்வர் பேட்டி

பொருளாதார மாநாடு… ரஷ்ய பிரதிநிதியை தாக்கிய உக்ரைன் எம்.பி.

உக்ரைன் – ரஷியா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் ராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகிறது.… Read More »பொருளாதார மாநாடு… ரஷ்ய பிரதிநிதியை தாக்கிய உக்ரைன் எம்.பி.

திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு…. நாளை பந்தல்கால் முகூர்த்தம்…….குபகி ரகசிய பிரஸ் மீட்

  • by Authour

திருச்சி ஜி கார்னர் மைதானம் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகளை கொடுத்த  இடம். 2011 சட்டமன்ற  தேர்தலுக்கு முன் இந்த இடத்தில் தான் ஜெயலலிதா கூட்டம் நடத்தினார். அதைத்தொடர்ந்து அதிமுக  10 வருடங்கள்… Read More »திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு…. நாளை பந்தல்கால் முகூர்த்தம்…….குபகி ரகசிய பிரஸ் மீட்

திருச்சி மாநாட்டில் சசிகலா கலந்து கொள்ள வேண்டும்….புகழேந்தி

திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட சிலரை தவிர வேறு யார் வேண்டுமானாலும் வரலாம் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களை… Read More »திருச்சி மாநாட்டில் சசிகலா கலந்து கொள்ள வேண்டும்….புகழேந்தி

திருச்சியில் 24ம் தேதி மாநாடு…. ஓபிஎஸ் அறிவிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் இன்று சென்னையில் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: எடப்பாடி கூட்டியுள்ள   அவசர செயற்குழு சட்ட விரோதமானது.  நாளை சென்னை வரும்… Read More »திருச்சியில் 24ம் தேதி மாநாடு…. ஓபிஎஸ் அறிவிப்பு

error: Content is protected !!