Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாநிலம்

23 நபர்களை பயங்கரவாதிகளாக அறிவிப்பு... உள்துறை அமைச்சகம்

23 நபர்களை பயங்கரவாதிகளாக அறிவிப்பு… உள்துறை அமைச்சகம்

  • by Editor

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் அமைப்புகளை சேர்ந்த 17 பாகிஸ்தானியர்கள், 6 இந்தியர்கள் உட்பட 23 பேரை மத்திய அரசு உபா சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இவர்கள் ராணுவ… Read More »23 நபர்களை பயங்கரவாதிகளாக அறிவிப்பு… உள்துறை அமைச்சகம்

கேரளாவில் பருவமழை தீவிரம்.. ரெட்அலர்ட்-பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Editor

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அம்மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள மேகக்கூட்டங்கள் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்து வரும் இந்த கனமழை குறித்த முக்கிய… Read More »கேரளாவில் பருவமழை தீவிரம்.. ரெட்அலர்ட்-பள்ளிகளுக்கு விடுமுறை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – 5 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

  • by Editor

கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக காசர்கோட் பகுதியில் ஒரு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வட கேரளா… Read More »கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – 5 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

புதுச்சேரியில் மகளிர் உதவித்தொகை ரூ.2500 உயர்வு

  • by Editor

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உதவித் தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று,… Read More »புதுச்சேரியில் மகளிர் உதவித்தொகை ரூ.2500 உயர்வு

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது-இந்திய வானிலை மையம்

  • by Editor

இந்தியாவில் விவசாயத்திற்கும், பொருளாதாரத்திற்கும் மிக முக்கிய ஆதாரமாக விளங்கும் தென்மேற்கு பருவமழை (Southwest Monsoon) கேரளாவில் தொடங்கியுள்ளது குறித்து இந்திய வானிலை மையம் (IMD) அறிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று (ஜூன் 4,… Read More »கேரளத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது-இந்திய வானிலை மையம்

எப்போது செயல்பட போகிறது, தவெக அரசு? கனிமொழி கேள்வி

  • by Editor

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய அரசை அமைத்துள்ளது. தற்போது திமுக எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. இந்தச் சூழலில், மாநிலத்தில்… Read More »எப்போது செயல்பட போகிறது, தவெக அரசு? கனிமொழி கேள்வி

புதுவையில் ஒரே தொகுதியில் போட்டியிடும் தந்தை-மகன்..!

  • by Editor

புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று ஏம்பலம். தனித்தொகுதியான ஏம்பலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கந்தசாமியும் அவரது அண்ணன் மகனும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருமான மோகன்தாசும் போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலில் கந்தசாமிக்காக மோகன்தாஸ்… Read More »புதுவையில் ஒரே தொகுதியில் போட்டியிடும் தந்தை-மகன்..!

புதுவையில் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு

  • by Editor

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்தது. கடந்த 16-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் அதனை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றது.

ஆற்றில் குளிக்க சென்ற SRM மாணவர்கள் 5 பேர் பலி

  • by Editor

தெலங்கானா மாநிலம் பத்ராசலத்தில் கோதாவரியில் ஆற்றில் குளிக்க சென்ற எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் படிக்கும் பிடெக் மாணவர்கள் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள எஸ்.ஆர்.எம். பொறியியல்… Read More »ஆற்றில் குளிக்க சென்ற SRM மாணவர்கள் 5 பேர் பலி

மே.வங்கத்தில் தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மாற்றம்… மம்தா கண்டனம்

  • by Editor

மேற்கு வங்கத்தில் தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டதை அரசியல் பழிவாங்குதல் என முதல்வர் மம்தா விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.… Read More »மே.வங்கத்தில் தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மாற்றம்… மம்தா கண்டனம்

கேஸ் அடுப்பில் ஏன் சுடு தண்ணி போடுற?-திட்டிய கணவன்.. மகனை கொன்று மனைவி தற்கொலை

  • by Editor

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் போரபண்டா பெத்தம்மா நகர் சமூகக் கூடம் அருகே முரளி வேணு மற்றும் சத்யவாணி (33) தம்பதிக்கு ருத்ராம்ஷ் (5) மற்றும் தன்விகா (2) ஆகியோருடன் வசித்து வருகின்றனர். மின்சாரத் துறையில்… Read More »கேஸ் அடுப்பில் ஏன் சுடு தண்ணி போடுற?-திட்டிய கணவன்.. மகனை கொன்று மனைவி தற்கொலை

சஞ்சு சாம்சனுக்கு இன்று பாராட்டு விழா

  • by Editor

டி20 உலக கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சனுக்கு கேரள கிரிக்கெட் வாரியம் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடைபெறும் இந்த விழாவில் முதல்வர்… Read More »சஞ்சு சாம்சனுக்கு இன்று பாராட்டு விழா

ஒடிசா மருத்துவமனையில் திடீர் தீ – 10 நோயாளிகள் துடிதுடிக்க பலி!

  • by Editor

ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை முதல் தளத்தில் தீப்பற்றியது. இதையடுத்து மருத்துவனை ஊழியர்கள் நோயாளிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கு… Read More »ஒடிசா மருத்துவமனையில் திடீர் தீ – 10 நோயாளிகள் துடிதுடிக்க பலி!

விவாகரத்தான மனைவியை கொன்ற முன்னாள் கணவன்…

  • by Editor

தெலுங்கானாவில் விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணம் செய்து கொண்ட முன்னாள் மனைவி இருக்கும் இடத்தை இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் அறிந்து வீட்டிற்கு சென்று மிளகு ஸ்ப்ரே அடித்து வெட்டி கொலை செய்தவரை பொதுமக்கள் பிடித்து… Read More »விவாகரத்தான மனைவியை கொன்ற முன்னாள் கணவன்…

100 நாய்கள் விஷம் வைத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 100 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யாச்சாராம் என்ற கிராமத்தில் 100 தெரு… Read More »100 நாய்கள் விஷம் வைத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்

தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் -அமைச்சர் மகேஷ்

  • by Editor

திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் பல்நோக்கு அலுவலக பயன்பாட்டு கட்டிடத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திறந்து வைத்தார். அலுவலகத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில்… Read More »தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் -அமைச்சர் மகேஷ்

புதுவையில் 85,500 வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்

  • by Editor

புதுச்சேரி, தமிழகம், மேற்கு வங்கம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக வாக்காளர் சிறப்பு தீவி திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் அண்மையில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டது.… Read More »புதுவையில் 85,500 வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்

புயல் எச்சரிக்கை…புதுச்சேரியில் பேனர், கட் அவுட் வைக்கத் தடை

கனமழை எச்சரிக்கை புதுச்சேரியில் இன்று முதல் 15 நாட்களுக்கு அனைத்து பேனர்கள், கட்அவுட்டுகள், பதாகைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆட்சியரும் பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவருமான குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக்குறிப்பபில், வடகிழக்குப் பருவமழை… Read More »புயல் எச்சரிக்கை…புதுச்சேரியில் பேனர், கட் அவுட் வைக்கத் தடை

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

  • by Authour

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள  பாறைக்கடவு அருகே தனியார் உணவு விடுதியில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது  (நேற்று ) செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் ஹோட்டலில் கழிவுநீர் தொட்டி… Read More »கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்…

மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய். மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 3 பெண், 1 ஆண் என 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாய். 27… Read More »ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்…

வேலையை விட்டு நிறுத்தியதால் ஓனரை கொடூரமாக கொன்ற வாலிபர்

தெலங்கானா மாநிலம் மெட்சல் மல்காஜிகிரி மாவட்டம் ஹெச்.பி. காலனியில் உள்ள மங்காப்புரம் காலனிக்கு சேர்ந்த ஸ்ரீகாந்த் ரெட்டி (41), ரியல் எஸ்டேட் வியாபாரி  தனது வீட்டருகே ‘4எஸ்’ என்ற பெயரில் அலுவலகத்தை நடத்துகிறார். சில… Read More »வேலையை விட்டு நிறுத்தியதால் ஓனரை கொடூரமாக கொன்ற வாலிபர்

மாநிலத்தின் உரிமைக்கான நிதியை தராமல் மிரட்டி பார்க்கும் பாஜக கூட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேச்சு

அரியலூரில் மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய போக்குவரத்து துறை அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழ்நாட்டை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் படுபாதக… Read More »மாநிலத்தின் உரிமைக்கான நிதியை தராமல் மிரட்டி பார்க்கும் பாஜக கூட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேச்சு

தெலுங்கானா…ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி…

  • by Authour

தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை முதல் ஷிஃப்டில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட  தொழில்நுளர்கள் வழக்கம் போல் தங்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.… Read More »தெலுங்கானா…ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி…

நாய் கடித்த சிறுவன் பலி.. பரிதாபம்

சேலம் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் மகன் ஹரித். வேலைக்காக இவர்கள் குடும்பம் கேரள மாநிலம் பையம்பலத்தில் வசித்துவருகின்றனர். கடந்த மாதம் 31 ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவன் ஹரித்தை… Read More »நாய் கடித்த சிறுவன் பலி.. பரிதாபம்

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை – கர்நாடக அரசு புதிய சட்டம்

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில்   11 பேர் உயிரிழந்ததை அடுத்து, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் விழா ஏற்பாட்டாளருக்கு சிறை தண்டனை என கர்நாடகாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல்… Read More »கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை – கர்நாடக அரசு புதிய சட்டம்

4 ஆண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில், தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஏற்றுமதி அதிகரிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். சென்னையில் நேற்று… Read More »4 ஆண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

பீகார்…உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி….

  • by Authour

பீகார் மாநிலம் பரவுனி ரயில் நிலையத்தில் பெட்டிகளை எஞ்சினுடன் இணைக்கும் கப்ளிங்-ஐ பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக இரண்டிற்கும் இடையே சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். லோகோ… Read More »பீகார்…உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி….

மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு…

தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்க மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்… Read More »மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு…

குளத்தில் மூழ்கி 3 சகோதரிகள் உயிரிழப்பு… தந்தை கண்முன்னே பரிதாபம்….

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பீமநாடு பகுதியை சேர்ந்தவர் ரஷீத். இவரது மனைவி அஸமா. இவர்களுக்கு நிஷிதா (26), ரமீஷா(23), ரின்ஷி(18) என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் நிஷிதா, ரமீஷா… Read More »குளத்தில் மூழ்கி 3 சகோதரிகள் உயிரிழப்பு… தந்தை கண்முன்னே பரிதாபம்….

கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…

  • by Authour

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி என்கிற பாபு (55). மர ஆசாரி மற்றும் கோவில்களில் சண்டமேளம் வாசித்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த… Read More »கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…

error: Content is protected !!