Skip to content
Home » மாரத்தான்

மாரத்தான்

பெண்கள்- பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஃபோனிக்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது ஜெயங்கொண்டம் காவல் நிலையம் அருகில் தொடங்கிய… Read More »பெண்கள்- பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான்…

மயிலாடுதுறையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி….

  • by Senthil

6வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் 5 நகரங்களில் ஜனவரி 19ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து… Read More »மயிலாடுதுறையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி….

அரியலூர் …கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு விழிப்புணர்வு மாரத்தான்…

கேலோ இந்தியா இளைஞர் இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள சென்னை கோவை மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் வருகின்ற 19ந்தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான… Read More »அரியலூர் …கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு விழிப்புணர்வு மாரத்தான்…

புதுகையில் மாரத்தான் போட்டி… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை, சட்டம் , நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று… Read More »புதுகையில் மாரத்தான் போட்டி… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்..

பேரறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டி…. கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்..

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்  நடத்தப்பட்ட அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (7.10.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.… Read More »பேரறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டி…. கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்..

தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு..மாரத்தான் ஓட்டம்… மேலாண் இயக்குனர்..

  • by Senthil

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் -2005 விழிப்புணர்வு வாரம் 05-10-2023 முதல் 12:10-2023 வரை கொண்டாடப்படுகிறது மேலாண் இயக்குனர் இரா.மோகன் தகவல் தெரிவித்துள்ளார். கும்பகோணம் தமிழ்நாடு… Read More »தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு..மாரத்தான் ஓட்டம்… மேலாண் இயக்குனர்..

கோவையில் மாரத்தான் போட்டி…. உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்….

  • by Senthil

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மாணவ மாணவிகள் மற்றும் 3ம் பாலினத்தவர்கள் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ்… Read More »கோவையில் மாரத்தான் போட்டி…. உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்….

கரூரில் மராத்தான் போட்டியில் 250 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேசிய/மாநில/மாவட்ட அளவில்… Read More »கரூரில் மராத்தான் போட்டியில் 250 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

மீலாது மினி மாரத்தான் போட்டி… பெரம்பலூரில் எம்எல்ஏ துவக்கி வைத்தார்….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டத்தில் மீலாது விழா சார்பில் மீலாது மினி மாரத்தான் போட்டி வடக்கு மாதிரி சாலையில் உள்ள நிஸ்வந்த் மஹாலில் இருந்து தொடங்கப்பட்ட மினி மாரத்தான் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.… Read More »மீலாது மினி மாரத்தான் போட்டி… பெரம்பலூரில் எம்எல்ஏ துவக்கி வைத்தார்….

error: Content is protected !!