Skip to content
Home » மாற்றுதிறனாளி » Page 2

மாற்றுதிறனாளி

கரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம்….

கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். கரூர், திருப்பூர், திருச்சி, ஈரோடு… Read More »கரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம்….

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுதிறனாளி தற்கொலை முயற்சி…

  • by Senthil

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ரோட்டில் உள்ள ஸ்ரீ ரங்கராய ஓடை பகுதியில் வசித்து வருபவர் முகமது சாதிக் பாஷா. மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண்… Read More »கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுதிறனாளி தற்கொலை முயற்சி…

மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி நடந்தது. பாபநாசம் துணை சுகாதார நிலைய செவிலியர் சுமாலி மேரி பங்கேற்று மாற்றுத் திறனாளி குழந்தைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய… Read More »மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி…

கரூரில் மாற்றுத்திறனாளி திடீரென தீக்குளிக்க முயற்சி…..

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி செந்தில் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திடீரென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள்… Read More »கரூரில் மாற்றுத்திறனாளி திடீரென தீக்குளிக்க முயற்சி…..

மாற்றுதிறனாளிகளுக்கான கல்வி சுற்றுலா…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

கரூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், காது கேளாத மற்றும் அறிவு சார்ந்த குறைபாடு உடைய குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் பிரபு சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த… Read More »மாற்றுதிறனாளிகளுக்கான கல்வி சுற்றுலா…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

error: Content is protected !!