Skip to content
Home » முசிறி » Page 3

முசிறி

முசிறி அருகே தா.பேட்டை போலீஸ் ஸ்டேசனில் டிஜஜி சரவண சுந்தர் ஆய்வு…..

  • by Senthil

திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் முசிறி அருகே உள்ள தா.பேட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்வதும்,… Read More »முசிறி அருகே தா.பேட்டை போலீஸ் ஸ்டேசனில் டிஜஜி சரவண சுந்தர் ஆய்வு…..

சொத்து தகராறில் விவசாயி கொலை.. அண்ணன், தம்பிக்கு திருச்சி கோர்ட் ஆயுள் தண்டனை..

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தும்பளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (48). இவருடைய மனைவி கோவிந்தம்மாள்(45). இவர்களுக்கு பிரபாகரன், சுதாகர் ஆகிய 2 மகன்களும், நதியா என்ற மகளும் உள்ளனர். முருகேசன்-கோவிந்தமாள் தம்பதி குடும்பத்துடன்… Read More »சொத்து தகராறில் விவசாயி கொலை.. அண்ணன், தம்பிக்கு திருச்சி கோர்ட் ஆயுள் தண்டனை..

முசிறியில் திமுக உறுப்பினர் சேர்க்கை… அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுகவில் 1 கோடி உறுப்பினர்களை  புதிதாக சேர்க்க வேண்டும் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல்… Read More »முசிறியில் திமுக உறுப்பினர் சேர்க்கை… அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

முசிறி அருகே 30 அடி உள்ள அர்த்தநாதேஸ்வரர் உருவ சிலையுடன் வீதி உலா…

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியத்தில் அமைந்துள்ள அருள்மிகு மதுரை காளியம்மன் பங்குனி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடந்து வரும் .அதில் பல்வேறு அமைப்புகள் மதுரை காளியம்மனுக்கு… Read More »முசிறி அருகே 30 அடி உள்ள அர்த்தநாதேஸ்வரர் உருவ சிலையுடன் வீதி உலா…

முசிறி அருகே தா.பேட்டையில் மங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள தா.பேட்டை பாவடி தெருவில் மங்கள விநாயகர் கோவில் புதிதாக கட்டபட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் ,… Read More »முசிறி அருகே தா.பேட்டையில் மங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…

கடையை காலி செய்யாமல் தீக்குளிக்க முயற்சி…. திருச்சி அருகே பரபரப்பு…

  • by Senthil

திருச்சி மாவட்டம் , முசிறியில் நகரப் பேருந்து நிலையம் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த நகர பேருந்து நிலைய வளாகத்தில் வணிக நிறுவன கடைகளும் செயல்படுகிறது. இந்நிலையில் நகரப் பேருந்து… Read More »கடையை காலி செய்யாமல் தீக்குளிக்க முயற்சி…. திருச்சி அருகே பரபரப்பு…

போலீஸ் அபராதம்… தற்கொலைக்கு முயன்ற திருச்சி தொழிலாளி..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மேட்டுப்பட்டி அண்ணா நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (27). இவர் தச்சு வேலை செய்து வருகிறார். மேட்டுப்பட்டி இ.பி ஆபீஸ்  அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனை… Read More »போலீஸ் அபராதம்… தற்கொலைக்கு முயன்ற திருச்சி தொழிலாளி..

முசிறி காங்., சார்பில் குடியரசு தினவிழா….

திருச்சி, முசிறியில் காங்கிரஸ் சார்பில் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கைகாட்டியிவ் நகரத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில் வட்டார தலைவர் நல்லேந்திரன் மாவட்ட செயலாளர் மனோகரன் , நகரத் துணைத் தலைவர் கணேசன்… Read More »முசிறி காங்., சார்பில் குடியரசு தினவிழா….

புகையில்லா சமத்துவ பொங்கல்…. கொண்டாட்டம்….

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம்,தேர்வு நிலை பேரூராட்சியில் புகையில்லா சமத்துவ பொங்கலில் திடக்கழிவு மேலாண்மை சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் துணைத் தலைவர் ராஜேஷ் செயல் அலுவலர்… Read More »புகையில்லா சமத்துவ பொங்கல்…. கொண்டாட்டம்….

மகள்களிடம் அத்துமீறல்.. 2வது கணவனை கொலை செய்து திருச்சி ஆற்றில் வீசிய பெண்…

  • by Senthil

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ரேகா என்பவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் இறந்த நிலையில், தனது 3 மகள்களுடன் திருச்சி மாவட்டம் முசிறிக்கு கூலி வேலைக்காக வந்துள்ளார். செங்கல் சூலையில் பணியாற்றியபோது,… Read More »மகள்களிடம் அத்துமீறல்.. 2வது கணவனை கொலை செய்து திருச்சி ஆற்றில் வீசிய பெண்…

error: Content is protected !!