Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு செல்ல தடை-கோர்ட் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு செல்ல தடை- கோர்ட் உத்தரவு

  • by Editor

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வெளிநாடு செல்ல ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவர் தனது பாஸ்போர்ட்டை… Read More »முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு செல்ல தடை- கோர்ட் உத்தரவு

பதவி ஏற்றது முதல் வெயில்-முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

பதவி ஏற்றது முதல் வெயில்- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

  • by Editor

தவெக MLA கருப்பையா ஜல்லிக்கட்டு குறித்து அண்மையில் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் இன்று (செப்.3) போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் Ex.அமைச்சர் செல்லூர் ராஜு, “என்றைக்கு GenZ… Read More »பதவி ஏற்றது முதல் வெயில்- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

  • by Editor

2025-ஆம் ஆண்டு சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த நிகழ்வில் சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து… Read More »முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

  • by Authour

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி குதிரை பேர வழக்கில் ஜாமீன் பெற்றார். நாளை முதல் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் காலை… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

ரூ.200 கோடி மோசடி: திமுக பிரமுகர் முன் ஜாமீன் தள்ளுபடி

ரூ.200 கோடி மோசடி: திமுக பிரமுகர் முன் ஜாமீன் தள்ளுபடி

  • by Editor

முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர் என கூறி, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் உரிமம் பெற்றுத்தருவதாக ரூ.200 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க பொருளாளரும் திமுக பிரமுகருமான முத்துக்குமாரின்… Read More »ரூ.200 கோடி மோசடி: திமுக பிரமுகர் முன் ஜாமீன் தள்ளுபடி

திருச்சி: சிறார் இல்லத்தில் உணவு வழங்கிய முன்னாள் அமைச்சர் மகேஸ்

திருச்சி: சிறார் இல்லத்தில் உணவு வழங்கிய முன்னாள் அமைச்சர் மகேஸ்

  • by Editor

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிந்தாமணி பகுதியில் உள்ள சிறார்கள் இல்லத்தில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்… Read More »திருச்சி: சிறார் இல்லத்தில் உணவு வழங்கிய முன்னாள் அமைச்சர் மகேஸ்

கரூரில் பரபரப்பு: முன்னாள் அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்

  • by Editor

கரூர் அருகே நேற்று வாங்கல் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக கூறப்படும் ஐந்து லாரிகள் மற்றும் ஐந்து ஜேசிபி இயந்திரங்களை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறைபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் கரூர்… Read More »கரூரில் பரபரப்பு: முன்னாள் அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWமதுரை, சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் புகுந்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டார். மதுரை, சத்திரப்பட்டி காவல் நிலையத்தை கொலை வழக்கில் தொடர்புடைய பிரபாகரன் என்பவர்… Read More »முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது

மாபாவுக்கு சால்வை அணிவிக்க சென்ற நிர்வாகிக்கு அறை விட்ட ராஜேந்திர பாலாஜி

  • by Authour

விருதுநகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு  நடைபெற்றது. இந்த விழாவில்  முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி , முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.… Read More »மாபாவுக்கு சால்வை அணிவிக்க சென்ற நிர்வாகிக்கு அறை விட்ட ராஜேந்திர பாலாஜி

மறியல்: மாஜி அமைச்சர் ஆா்.பி. உதயகுமார் கைது

மதுரை அடுத்த திருமங்கலத்தில் இருந்து கொல்லம் செல்லும்  நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக  மாற்றப்படுகிறது.  இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், எனவே  திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டியில் சுரங்கப்பாதை அமைத்து விட்டு  4வழிச்சாலை  பணியை… Read More »மறியல்: மாஜி அமைச்சர் ஆா்.பி. உதயகுமார் கைது

ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்திலேயே அதிக வாடிவாசல் கொண்ட மாவட்டமாகவும், அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை மாவட்டம் விளங்குகிறது, இங்கு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் 31 ம் தேதி வரை 120க்கும் மேற்பட்ட… Read More »ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்

கக்கன் மகன் பாக்கியநாதன் காலமானார்

  • by Authour

மதுரை மாவட்டம், மேலுர் தும்பைப்பட்டியில் பிறந்தவர் கக்கன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர், காமராஜர் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தார். காமராஜர் போலவே, கக்கனும் எளிமையான நேர்மையான மனிதர் என பெயர் பெற்றவர். கக்கனுக்கு… Read More »கக்கன் மகன் பாக்கியநாதன் காலமானார்

யார் யாருடன் சேர்ந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை… மாஜி அமைச்சர் காமராஜ்…

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் நிரூபர்களிடம் அவர் கூறியதாவது…   அதிமுகவுக்கு எந்தக் காலத்திலும் பின்னடைவு வந்தது கிடையாது. அதிமுக என்பது மிகப் பெரிய இயக்கம். பொதுச் செயலர்… Read More »யார் யாருடன் சேர்ந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை… மாஜி அமைச்சர் காமராஜ்…

error: Content is protected !!