Skip to content
Home » ராகுல்காந்தி » Page 2

ராகுல்காந்தி

மன்னிப்புக்கு ஆதாரம் இருக்கா ?.. ராகுலுக்கு சாவர்க்கர் பேரன் சவால்…

  • by Senthil

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் அவருக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம்… Read More »மன்னிப்புக்கு ஆதாரம் இருக்கா ?.. ராகுலுக்கு சாவர்க்கர் பேரன் சவால்…

ஏற்கனவே அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ராகுல்காந்தி..

கடந்த லோக்சபா தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில்  நாட்டுக்கு சேவை செய்ய மக்களின் காவலாளியாக இருக்கிறேன். ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்துப் போராடும் அனைவரும் காவலாளிதான் என குறிப்பிட்டு… Read More »ஏற்கனவே அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ராகுல்காந்தி..

2013ம் ஆண்டு சட்ட திருத்த மசோதாவை கிழித்து.. இன்றையதினம் சிக்கலில் மாட்டிக்கொண்ட ராகுல்…

கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர்.… Read More »2013ம் ஆண்டு சட்ட திருத்த மசோதாவை கிழித்து.. இன்றையதினம் சிக்கலில் மாட்டிக்கொண்ட ராகுல்…

ராகுல்காந்தி ஓட்டம் ஏன்?.. பாஜ கேள்வி..

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தன்னுடை பாதயாத்திரையின் போது தன்னை சந்தித்த பெண்கள் சிலர் பாலியல் வன்முறைக்கு உள்ளானதாகவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை என அவர்கள் வருத்தப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். அதன்… Read More »ராகுல்காந்தி ஓட்டம் ஏன்?.. பாஜ கேள்வி..

பாதிக்கப்பட்ட பெண்கள்… போலீசாரிடம் கால அவகாசம் கேட்ட ராகுல் ..

  • by Senthil

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி மேற்கொண்டார். வட மற்றும் தென்னிந்திய பகுதிகளை கடந்து சென்ற இந்த… Read More »பாதிக்கப்பட்ட பெண்கள்… போலீசாரிடம் கால அவகாசம் கேட்ட ராகுல் ..

நாடாளுமன்றத்தில் ‘மைக்’ அணைக்கப்படுகிறது என லண்டனில் ராகுல் புகார்…

  • by Senthil

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ”நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசும்போது ‘மைக்’ அணைக்கப்படுகிறது” என்று குற்றம் சாட்டினார். இந்தநிலையில், பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் கரன்சிங் எழுதிய புத்தக வெளியீட்டு… Read More »நாடாளுமன்றத்தில் ‘மைக்’ அணைக்கப்படுகிறது என லண்டனில் ராகுல் புகார்…

அரசியலில் இருந்து ஒதுங்குகிறார் சோனியா?…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு, சத்தீஷ்கார் மாநிலம், நவராய்ப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியாக தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் வழிகாட்டும் குழு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள்… Read More »அரசியலில் இருந்து ஒதுங்குகிறார் சோனியா?…

ஜாமீனில் இருக்கும் ராகுல் ஊழலை பற்றி பேசக்கூடாது… பாஜ காட்டம்..

நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி, தொழிலதிபர் அதானியின் சொத்துகள் அதிகரிப்புக்கு மோடி அரசே காரணம் என்ற பொருளில் குற்றம் சாட்டினார். அதற்கு பா.ஜனதா பதில் அளித்துள்ளது.நாடாளுமன்றத்துக்கு வெளியே பா.ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு… Read More »ஜாமீனில் இருக்கும் ராகுல் ஊழலை பற்றி பேசக்கூடாது… பாஜ காட்டம்..

மனைவி எப்படி இருக்கணும்?… ஆசையை பகிர்ந்த ராகுல் காந்தி…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி (52) யூ டியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் முன்னாள் பிரதமரும், தனது பாட்டியுமான இந்திரா காந்தியைப்பற்றி குறிப்பிடுகையில், “என் வாழ்வின் அன்பு,… Read More »மனைவி எப்படி இருக்கணும்?… ஆசையை பகிர்ந்த ராகுல் காந்தி…

ராகுலுடன் கமல் நடைப்பயணம்…

  • by Senthil

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம்,… Read More »ராகுலுடன் கமல் நடைப்பயணம்…

error: Content is protected !!