Skip to content
Home » ராமநாதபுரம் » Page 2

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 17ம் தேதி, பிஎல்ஏ2 பயிற்சி பாசறை கூட்டம்

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 22.3.2023 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி… Read More »ராமநாதபுரத்தில் 17ம் தேதி, பிஎல்ஏ2 பயிற்சி பாசறை கூட்டம்

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி போட்டியா?

  • by Senthil

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில்  பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை தொடங்கி நடந்து வருகிறது. பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,… Read More »ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி போட்டியா?

குழந்தையின் கை அழுகியது ஏன்?.. சென்னை அரசு ஆஸ்பத்திரி விளக்கம்..

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் – அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை கடந்த ஓராண்டுகளாக தலையில் ரத்த கசிவு காரணமாக அவதிப்பட்டு வந்தது.  சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »குழந்தையின் கை அழுகியது ஏன்?.. சென்னை அரசு ஆஸ்பத்திரி விளக்கம்..

எம்.பி-அமைச்சர் இடையே வாக்குவாதம்.. ராமநாதபுரம் கலெக்டர் கீழ விழுந்த பரிதாபம் …

ராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பி.விஷ்ணு சந்திரன்… Read More »எம்.பி-அமைச்சர் இடையே வாக்குவாதம்.. ராமநாதபுரம் கலெக்டர் கீழ விழுந்த பரிதாபம் …

பாஜ மாவட்ட தலைவரை கூலிப்படை வைத்து கொல்ல முயற்சி.. வீட்டு அருகே பயங்கரம்..

ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டவர் தரணி முருகேசன். இவரது வீடு ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ளது.  இரவு 9 மணியளவில் நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்,… Read More »பாஜ மாவட்ட தலைவரை கூலிப்படை வைத்து கொல்ல முயற்சி.. வீட்டு அருகே பயங்கரம்..

நிதி நிறுவனம் நடத்தி மோசடி… 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை….

  • by Senthil

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் ஒயிட் காலர் அசோசியேட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதை நம்பி பலர் இந்த நிறுவனத்தில்… Read More »நிதி நிறுவனம் நடத்தி மோசடி… 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை….

error: Content is protected !!