Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராமநாதபுரம்

கடலில் ஓய்வெடுக்கும் படகுகள்: 4,000 மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

  • by Editor

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில், மண்டபத்தில் 600 விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதனால், 4 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும், கடலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும்,… Read More »கடலில் ஓய்வெடுக்கும் படகுகள்: 4,000 மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

வயலில் பற்றிய தீயால் 40 செம்மறி ஆடுகள் கருகிப் பலி

  • by Editor

 ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, புதுக்குடியைச் சேர்ந்தவர் முத்துக்குமார், விவசாயி. இவர், 300-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இதற்காக தனது வீட்டின் அருகே வயல்வெளியில் சிறிய குடில் அமைத்து, அதில் ஆடுகளை… Read More »வயலில் பற்றிய தீயால் 40 செம்மறி ஆடுகள் கருகிப் பலி

ஓய்வுபெற ஒருநாள் முன் அதிரடி: போலி சான்றிதழ் கொடுத்த ஊழியர் பணிநீக்கம்

  • by Editor

கீழக்கரை நகராட்சி உதவியாளர் வேலை பார்த்த ஐயப்பன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக… Read More »ஓய்வுபெற ஒருநாள் முன் அதிரடி: போலி சான்றிதழ் கொடுத்த ஊழியர் பணிநீக்கம்

ராமநாதபுரம் அருகே வாகன சோதனையில் ரூ. 8 லட்சம் பறிமுதல்

  • by Editor

ராமநாதபுரம் அருகே உரிய ஆவணம் இன்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்துவரப்பட்ட ரூ.8 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்.பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ராமநாதபுரம் வட்டாச்சியர் அலுவலரிடம் வழங்கப்பட்டது.

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே, தை பிறந்தான் கடற்கரைப் பகுதியில் கடலோரப் பாதுகாப்பு குழும போலீசார் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் சிலர், சந்தேகத்திற்கு இடமான வகையில் டிராக்டரில்… Read More »இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

தனியார் கல்லூரி பேருந்து மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி: 5 மாணவிகள் காயம்

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.… Read More »தனியார் கல்லூரி பேருந்து மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி: 5 மாணவிகள் காயம்

திமுக நிர்வாகியின் கார் விபத்து…5 பேர் பலி..

  • by Editor

ராமநாதபுரம் கீழக்கரை திமுக நகரமன்ற தலைவர் தனது நண்பர்கள் 7 பேருடன் காரில் ஏர்வாடியில் இருந்து கீழக்கரைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்றுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள்… Read More »திமுக நிர்வாகியின் கார் விபத்து…5 பேர் பலி..

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள மகதுனியா தொடக்கப் பள்ளிக்கு அருகே உள்ள ஒரு பழைய வீட்டை இடிக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது. அந்த பணியில் ஏர்வாடியை சேர்ந்த ரவி என்பவர் ஈடுபட்டு… Read More »வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள் … முதல்வர் ஸ்டாலின் அதிரடி

ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கோவிலாங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி, பரமக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி கட்டிடம், தங்கச்சி மடத்தில் மேல்நிலைப்… Read More »ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள் … முதல்வர் ஸ்டாலின் அதிரடி

தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் அண்ணாநகர் குட்செட் தெருவை சேர்ந்த ராமநாதன் என்பவரது மகன் ராஜபிரகாஷ்(17). இவர் சின்னக்கடை பகுதியில் உள்ள கறிக்கடைக்கு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராஜபிரகாஷை தெருநாய்… Read More »தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

கட்டிப்பிடித்த மாமனார்..மருமகள் தீக்குளித்து தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பெருநாழி அருகே உள்ள வீரமாச்சான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சிதா (32). இவரது கணவர் முனீஸ்வரன்(35). இவர்கள் இருவரும் வீரமாச்சான்பட்டியில் வசித்து வந்த நிலையில் ரஞ்சிதாவின் மாமனார் அண்ணாதுரை (65)… Read More »கட்டிப்பிடித்த மாமனார்..மருமகள் தீக்குளித்து தற்கொலை

பெரம்பலூர், ராமநாதபுரம் மாநகராட்சி ஆகிறது- அமைச்சர் நேரு தகவல்

நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை மீதான  விவாதத்திற்கு பதிலளித்து    அமைச்சர் கே. என். நேரு இன்று சட்டமன்றத்தில் பேசினார். அப்போது, பெரம்பலூர்,  ராமநாதபுரம்  நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என… Read More »பெரம்பலூர், ராமநாதபுரம் மாநகராட்சி ஆகிறது- அமைச்சர் நேரு தகவல்

ராமாபுரத்தில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..

சென்னை ராமாபுரம் கொத்தாரி நகர் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது தீ மள மள வென பரவி அடுத்தடுத்து பர்னிச்சர் குடோன், பஞ்சு குடோன், கார் மெக்கானிக்… Read More »ராமாபுரத்தில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..

துணிச்சல் பத்திரிக்கையாளர் தினமலர் கோவிந்தசாமி காலமானார்..

  • by Authour

திருச்சி தினமலர் நாளிதழிலில் சுமார் 30 ஆண்டுகாலமாக தலைமை நிருபர் மற்றும் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் கோவிந்தசாமி (83). ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட கோவிந்தசாமி தற்போது திருச்சி மேலகல்கண்டார்கோட்டை விவேகானந்தநகரில் வசித்துவந்தார். வயது மூப்பு… Read More »துணிச்சல் பத்திரிக்கையாளர் தினமலர் கோவிந்தசாமி காலமானார்..

கனமழை எதிரொலி.. 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

  • by Authour

கனமழை, புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய… Read More »கனமழை எதிரொலி.. 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

நாளை துவங்கி நவ 11ம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை ?

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கை.. நாளை (நவ.07) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,… Read More »நாளை துவங்கி நவ 11ம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை ?

மின்சாரம் தாக்கி இறந்த எஸ்ஐ குடும்பத்திற்கு 25 லட்சம் முதல்வர் அறிவிப்பு ..

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தி..  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்து வந்த சரவணன் (36) என்பவர் இன்று (அக்.31) அதிகாலை சுமார் 1 மணியளவில்… Read More »மின்சாரம் தாக்கி இறந்த எஸ்ஐ குடும்பத்திற்கு 25 லட்சம் முதல்வர் அறிவிப்பு ..

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், காலை 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக எம்.பி நவாஸ்கனி தேர்வு

  • by Authour

தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர்  வெளியிட்டுள்ள அறிக்கை..  தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில், நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவில் ஒரு காலியிடத்துக்கான தேர்தல் கால அட்டவணை செப்.6-ம்… Read More »தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக எம்.பி நவாஸ்கனி தேர்வு

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியது.. இன்று இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வந்த தலைவர்களுக்கு ராமநாதபுரம்… Read More »இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை

ராமநாதபுரம் மீனவர்கள் ஸ்டிரைக்……5ம் தேதி ரயில் மறியல்

ராமநாதபுரம் மாவட்டம்  ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில், 2,500க்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க… Read More »ராமநாதபுரம் மீனவர்கள் ஸ்டிரைக்……5ம் தேதி ரயில் மறியல்

பிளஸ்2 மார்க் குறைவு….. ராமநாதபுரம் மாணவி தற்கொலை

ராமநாதபுரம் அருகே உள்ள வைரவன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல். இவருைடய மகள் சவுமியா என்ற கிஷோர்னி (வயது 17). வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதினார். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று… Read More »பிளஸ்2 மார்க் குறைவு….. ராமநாதபுரம் மாணவி தற்கொலை

9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மீனவருக்கு 25 ஆண்டு சிறை…

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி புதுக்குடியை சேர்ந்த மீனவர் காளீஸ்வரன் (36). இவர்  கடந்த 2020ம் ஆண்டு  ஜன.16ம்  தேதியன்று அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.… Read More »9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மீனவருக்கு 25 ஆண்டு சிறை…

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம்….. தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது….. ஜவாஹிருல்லா

  • by Authour

மனித நேய மக்கள் கட்சி தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கும் காவிரி படுகை என்பது, ராமநாதபுரம் மாவட்டம் வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.… Read More »ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம்….. தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது….. ஜவாஹிருல்லா

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை..

  • by Authour

வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியான மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை..

விஜிலன்சிடம் 14 லட்சம் பணத்துடன் பஸ்சில் சிக்கிய பெண் சார் பதிவாளர்..

  • by Authour

ராமநாதபுரம் வண்டிகாரத் தெருவில் உள்ள வெளிப்பட்டணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக பெத்துலெட்சுமி பணிபுரிந்து வருகிறார். இவர் பத்திரப் பதிவுக்கான கட்டணத்தைத் தவிர, குறிப்பிட்ட தொகையை பத்திரத்தின் தன்மைக்கு ஏற்பவும், சொத்தின்… Read More »விஜிலன்சிடம் 14 லட்சம் பணத்துடன் பஸ்சில் சிக்கிய பெண் சார் பதிவாளர்..

ராமநாதபுரம் மாவட்டத்தில் 9ம் தேதி முதல் 144 தடை உத்தரவு

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 ம் தேதி முதல் அக்டோபர் 31 ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11 ம் தேதி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும்… Read More »ராமநாதபுரம் மாவட்டத்தில் 9ம் தேதி முதல் 144 தடை உத்தரவு

திமுகவுக்கு ஆதரவு.. சீமான் பரபரப்பு பேட்டி..

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது… நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திமுக போட்டியிடவில்லை. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜக போட்டியிட்ட தொகுதிகளை எல்லாம் கூட்டணி… Read More »திமுகவுக்கு ஆதரவு.. சீமான் பரபரப்பு பேட்டி..

95வயது மூதாட்டி வீட்டோடு எரித்து கொலை…. ராமநாதபுரத்தில் கொடூரம்

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அழகமடை கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது 71). அதே கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேலு (70). இருவரும் விவசாயிகள். உறவினர்களான இவர்களது வீடுகள் அருகருகே உள்ளன. இவர்களுக்குள் நில… Read More »95வயது மூதாட்டி வீட்டோடு எரித்து கொலை…. ராமநாதபுரத்தில் கொடூரம்

திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம்…. மாலையில் முதல்வர் பேசுகிறார்

தென்மண்டல அளவிலான  திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று(வியாழக்கிழமை) ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட… Read More »திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம்…. மாலையில் முதல்வர் பேசுகிறார்

ராமநாதபுரத்தில் 17ம் தேதி, பிஎல்ஏ2 பயிற்சி பாசறை கூட்டம்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 22.3.2023 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி… Read More »ராமநாதபுரத்தில் 17ம் தேதி, பிஎல்ஏ2 பயிற்சி பாசறை கூட்டம்

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி போட்டியா?

  • by Authour

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில்  பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை தொடங்கி நடந்து வருகிறது. பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,… Read More »ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி போட்டியா?

குழந்தையின் கை அழுகியது ஏன்?.. சென்னை அரசு ஆஸ்பத்திரி விளக்கம்..

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் – அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை கடந்த ஓராண்டுகளாக தலையில் ரத்த கசிவு காரணமாக அவதிப்பட்டு வந்தது.  சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »குழந்தையின் கை அழுகியது ஏன்?.. சென்னை அரசு ஆஸ்பத்திரி விளக்கம்..

எம்.பி-அமைச்சர் இடையே வாக்குவாதம்.. ராமநாதபுரம் கலெக்டர் கீழ விழுந்த பரிதாபம் …

ராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பி.விஷ்ணு சந்திரன்… Read More »எம்.பி-அமைச்சர் இடையே வாக்குவாதம்.. ராமநாதபுரம் கலெக்டர் கீழ விழுந்த பரிதாபம் …

பாஜ மாவட்ட தலைவரை கூலிப்படை வைத்து கொல்ல முயற்சி.. வீட்டு அருகே பயங்கரம்..

ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டவர் தரணி முருகேசன். இவரது வீடு ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ளது.  இரவு 9 மணியளவில் நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்,… Read More »பாஜ மாவட்ட தலைவரை கூலிப்படை வைத்து கொல்ல முயற்சி.. வீட்டு அருகே பயங்கரம்..

நிதி நிறுவனம் நடத்தி மோசடி… 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை….

  • by Authour

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் ஒயிட் காலர் அசோசியேட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதை நம்பி பலர் இந்த நிறுவனத்தில்… Read More »நிதி நிறுவனம் நடத்தி மோசடி… 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை….

error: Content is protected !!