Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வங்கதேசம்

போர் எதிரொலி: வங்கதேசத்தில் பெட்ரோல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு

  • by Editor

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் வங்கதேசத்தில் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் தனது எரிபொருள் தேவையில் 95 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது.… Read More »போர் எதிரொலி: வங்கதேசத்தில் பெட்ரோல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு

வங்கதேசத்திற்கு 5000 டன் டீசல் வழங்க இந்திய அரசு முடிவு

  • by Editor

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த கவலைகள் இருக்கும் நிலையில் வங்கதேசத்திற்கு 5000 டன் டீசல் வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 1,80,000 டன் டீசல் இந்தியா அனுப்ப வேண்டும், அதில்… Read More »வங்கதேசத்திற்கு 5000 டன் டீசல் வழங்க இந்திய அரசு முடிவு

தேசமே முதன்மையானது”: வங்கதேச கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய பெண் வர்ணனையாளர் ரித்திமா பதக் விலகல்

  • by Editor

வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, பிசிசிஐ அறிவுறுத்தலின்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிசூர்… Read More »தேசமே முதன்மையானது”: வங்கதேச கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய பெண் வர்ணனையாளர் ரித்திமா பதக் விலகல்

வங்கதேசத்தில் தொடரும் கொடூரம்: ஒரே நாளில் 2 இந்துக்கள் படுகொலை

  • by Editor

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2025-ம்… Read More »வங்கதேசத்தில் தொடரும் கொடூரம்: ஒரே நாளில் 2 இந்துக்கள் படுகொலை

வங்கதேசம்- தீக்கரையான செய்திதாள் நிறுவனங்கள்.. பதற்றம்

  • by Editor

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இன்று அதிகாலை முதல் வெடித்துள்ள பயங்கர வன்முறையில், அந்நாட்டின் முன்னணி செய்தித்தாள் நிறுவனங்களான ‘புரோதோம் அலோ’ மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ ஆகியவற்றின் அலுவலகங்கள் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த ஆண்டு… Read More »வங்கதேசம்- தீக்கரையான செய்திதாள் நிறுவனங்கள்.. பதற்றம்

வங்கதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய… Read More »வங்கதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா

டாக்கா, கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்

வங்க தேச தலைநகர்  டாக்காவில்  அந்நாட்டு, விமானப்படையின் F-7 BGI போர் விமானம்  கல்லூரி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில்,  விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் படுகாயம்… Read More »டாக்கா, கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்

நெருப்புடன் விளையாடாதீர்கள்- வங்கதேச தலைவர் யூனுசுக்கு ஹசீனா எச்சரிக்கை

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் முதல் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா, அவ்வப்போது வீடியோ மூலமாக  தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அந்த… Read More »நெருப்புடன் விளையாடாதீர்கள்- வங்கதேச தலைவர் யூனுசுக்கு ஹசீனா எச்சரிக்கை

அரியலூரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது..

  • by Authour

வங்கதேசத்தில் நடைபெறும் இந்துக்களுக்கு எதிரான அநீதியை கண்டித்து, வங்க தேச இந்து மக்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் அரியலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது… Read More »அரியலூரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது..

கிரிக்கெட் தொடர்.. வங்க தேசத்தை துவசம் செய்து விரட்டியது இந்தியா..

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இந்த இரண்டு தொடரையும் முழுவதுமாக அந்த அணி இழந்துள்ளது. மூன்றாவது டி20 போட்டி சனிக்கிழமை… Read More »கிரிக்கெட் தொடர்.. வங்க தேசத்தை துவசம் செய்து விரட்டியது இந்தியா..

துர்கா சிலை மீது குண்டுவீச்சு.. பங்களாதேஷில் சம்பவம்..

பங்களாதேஷில் இன்று காலை டாக்கா அருகே பஜார் பகுதியில் நவராத்திரி திருவிழா நடந்தது. இங்கு வைக்கப்பட்டிருந்த துர்கா சிலை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய… Read More »துர்கா சிலை மீது குண்டுவீச்சு.. பங்களாதேஷில் சம்பவம்..

கான்பூர் டெஸ்ட்….வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2வது கிரிக்கெட் டெஸ்ட்  உ.பி. மாநிலம் கான்பூரில் கடந்த 27ம் தேதி துவங்கியது. முதலில் வங்கதேசம் அணி பேட்டிங் செய்தது. 25 ஓவரில் 107 ரன்கள் எடுத்திருந்த  நிலையில்… Read More »கான்பூர் டெஸ்ட்….வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட்

கரூர்…. பாஸ்போட் இல்லாமல் வேலை பார்த்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது…

கரூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், கொசுவலை தயாரிப்பு ஆலைகள், விசைத்தறிக் கூடங்கள் பல்வேறு தனியார் ஆலைகள் மற்றும் கட்டிட வேலைகள் போன்றவற்றில் வட மாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்து வருகின்றனர். இதில்… Read More »கரூர்…. பாஸ்போட் இல்லாமல் வேலை பார்த்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது…

சென்னை டெஸ்ட்….149 ரன்னில் வங்கதேசம் ஆல் அவுட்

  • by Authour

இந்தியாவில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வங்கதேச அணி  வந்துள்ளது. சென்னையில் நேற்று முதல்டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ்வென்ற  வங்கதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய வீரர்கள்  பேட்டிங் செய்தனர்.  ஆட்டம்… Read More »சென்னை டெஸ்ட்….149 ரன்னில் வங்கதேசம் ஆல் அவுட்

சென்னை டெஸ்ட்….வ.தேசம் அபார பந்து வீச்சு….4 வி பறிகொடுத்த இந்தியா

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட  வங்கதேச அணி இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் இன்று  சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற  வங்கதேச அணி கேப்டன்  நஜிமுல் ஷான்டோ  பவுலிங்கை தேர்வு செய்தார். ,இந்திய… Read More »சென்னை டெஸ்ட்….வ.தேசம் அபார பந்து வீச்சு….4 வி பறிகொடுத்த இந்தியா

வங்கதேச இந்துக்களுக்கு….. இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும்…. இந்து முன்னணி

  • by Authour

இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம்  கோவையில்  நிருபர்களிடம் கூறியதாவது: வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்துகின்றனர்.அங்கே சிறுபான்மையாக இருக்கின்ற இந்துக்கள் தங்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். மத்திய… Read More »வங்கதேச இந்துக்களுக்கு….. இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும்…. இந்து முன்னணி

வங்க தேச நாடாளுமன்றம் கலைப்பு…. கலிதா ஜியா விடுதலை

  • by Authour

வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்த நாட்டு பிரதமர் ஹசீனா  இந்தியாவுக்கு தப்பி வந்தார். இந்த நி்லையில்  ஆட்சியை கபை்பற்றிய ராணுவம் இன்று  நாடாளுமன்றத்தை கலைத்தது.  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித்தலைவர் கலிதா ஜியா விடுதலை… Read More »வங்க தேச நாடாளுமன்றம் கலைப்பு…. கலிதா ஜியா விடுதலை

ஹசீனா இனி அரசியலுக்கு வரமாட்டார்….. மகன் சஜீப் தகவல்

  • by Authour

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின்   கலவரம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள… Read More »ஹசீனா இனி அரசியலுக்கு வரமாட்டார்….. மகன் சஜீப் தகவல்

வங்கதேச கலவரம்…. வெளிநாட்டு சதியா?…. ராகுல் கேள்வி

வங்கதேசத்தில் நேற்று  அரசுக்கு எதிராக நடந்த வன்முறையில் சுமார் 130 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் போராட்டக்காரர்கள்  பிரதமர் சேக் ஹசீனா மாளிகைக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.   தீவைப்பு போன்ற வன்முறையில் ஈடுபட்டனர்.… Read More »வங்கதேச கலவரம்…. வெளிநாட்டு சதியா?…. ராகுல் கேள்வி

வங்கதேச போராட்டமும்…. இந்தியாவுக்கான தலைவலியும்

  • by Authour

 இந்தியாவின்  நட்பு நாடு, இந்தியாவின்  அண்டை நாடு வங்கதேசம். இந்த நாட்டை உருவாக்கியதில் கூட இந்தியாவுக்கு பெரும் பங்கு உண்டு.  அந்த நாட்டின் வாழ்விலும், தாழ்விலும் இந்தியா இணைந்தே இருந்திருக்கிறது. ஆனால் அந்த நாட்டில் … Read More »வங்கதேச போராட்டமும்…. இந்தியாவுக்கான தலைவலியும்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டில்லி வந்தார்….

  • by Authour

மாணவர்களின் போராட்டம் காரணமாக, பிரதமர் பதவியில் இருந்து விலகிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தனது சகோதரியுடன் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் மூலம் தனது அரண்மனையில் இருந்து ஹெலிகாப்டரில் டாக்கா சென்றார். அங்கிருந்து ராணுவத்திற்கு… Read More »வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டில்லி வந்தார்….

வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி…. ராணுவ தளபதி அறிவிப்பு

வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா  நாட்டை விட்டு ஓடிய நி்லையில்,  அந்த நாட்டில் ராணுவ தளபதி  நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மக்கள் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.  ராணுவம் மூலம் இடைக்கால அரசு… Read More »வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி…. ராணுவ தளபதி அறிவிப்பு

வங்கதேச கலவரம்….. பிரதமர் ஹசீனா நாட்டை விட்டு ஓட்டம்….ராணுவ ஆட்சியா?

வங்க தேசம் உருவாகும் போது  ஏற்பட்ட போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் குடும்பத்துக்கு  வங்கதேசத்தில் 30 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.  இதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால் பிரதமர் சேக் ஹசீனா மீண்டும்… Read More »வங்கதேச கலவரம்….. பிரதமர் ஹசீனா நாட்டை விட்டு ஓட்டம்….ராணுவ ஆட்சியா?

கலவரம்…… வங்கதேசத்துக்கு செல்ல வேண்டாம்…. மத்திய அரசு வேண்டுகோள்

  • by Authour

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக இடஒதுக்கீடு தற்காலிகமாக நிறுத்தி… Read More »கலவரம்…… வங்கதேசத்துக்கு செல்ல வேண்டாம்…. மத்திய அரசு வேண்டுகோள்

வங்கதேச வன்முறையில்105 பேர் பலி…

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாகவும், இதை ரத்து செய்யவேண்டும் எனவும் டாக்கா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த… Read More »வங்கதேச வன்முறையில்105 பேர் பலி…

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வங்க தேசத்தில் கலவரம்….32 பேர் பலி

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாகவும், இதை ரத்து செய்யவேண்டும் எனவும் டாக்கா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வங்க தேசத்தில் கலவரம்….32 பேர் பலி

வங்ககடலில் உருவாகும் ரெமால் புயல்….26ல் கரையை கடக்கும்

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. இது மேலும் வடகிழக்கு திசையில்… Read More »வங்ககடலில் உருவாகும் ரெமால் புயல்….26ல் கரையை கடக்கும்

வங்கதேச எம்.பி. துண்டு துண்டாக வெட்டிக்கொலை….. கொல்கத்தாவில் நடந்தது என்ன?

வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பியான அன்வருல் அசீம் அனார் (56), மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தனிப்பட்ட பயணமாக கடந்த மே 12-ம் தேதி  கொல்கத்தா வந்தார். பாராநகர் பகுதியில் உள்ள தனது… Read More »வங்கதேச எம்.பி. துண்டு துண்டாக வெட்டிக்கொலை….. கொல்கத்தாவில் நடந்தது என்ன?

வங்கதேச எம்.பி. அசீம் கொலை….. பரபரப்பு தகவல்

வங்க தேச எம்.பி.  அன்வர் உல் அசீம்(56). அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 12ம் தேதி  சிகிச்சைக்காக கொல்கத்தா வந்தார். அங்கு 14ம் தேதி காணாமல் போனார். அவரது போனும் சுவிட்ச்… Read More »வங்கதேச எம்.பி. அசீம் கொலை….. பரபரப்பு தகவல்

சென்னை எஸ்.ஐ…….. வங்கதேசத்தில் கைது

 சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காவல் நிலையத்தில்  உதவி ஆய்வாளராக  பணியாற்றியவர்  ஜான் செல்வராஜ். இவர்  நேற்று வங்க தேச எல்லையான  ஜானியாபாத் என்ற பகுதியின் வழியாக வங்க தேசத்திற்குள் நுழைய முயன்றபோது, … Read More »சென்னை எஸ்.ஐ…….. வங்கதேசத்தில் கைது

வங்க கடலில் உருவானது மிதிலி புயல்…….வங்கதேசத்தில் நாளை கரைகடக்கும்

வங்கக்கடலின் மேற்கு பகுதியில்  நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை  அது புயலாக… Read More »வங்க கடலில் உருவானது மிதிலி புயல்…….வங்கதேசத்தில் நாளை கரைகடக்கும்

ஹமூன் புயல் நாளை வங்கேதசத்தில் கரை கடக்கும்…. தமிழகத்தில் மிதமான மழை

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்ட அறிவிப்பில்   கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும். புயலாக வலுப்பெற்று… Read More »ஹமூன் புயல் நாளை வங்கேதசத்தில் கரை கடக்கும்…. தமிழகத்தில் மிதமான மழை

வங்க கடலில் புயல் சின்னம்….. 25ம் தேதி வங்கதேசத்தில் கரை கடக்கும்

  • by Authour

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… Read More »வங்க கடலில் புயல் சின்னம்….. 25ம் தேதி வங்கதேசத்தில் கரை கடக்கும்

வங்கதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

  • by Authour

இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் உள்ள நாடு வங்கதேசம். இதன்  தலைநகர் டாக்கா.  இங்கிருந்து 29 கி.மீ தொலையில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக… Read More »வங்கதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

error: Content is protected !!