Skip to content
Home » வலைவீச்சு

வலைவீச்சு

விருதுநகர்…… அக்கா, தங்கை கூட்டு பலாத்காரம்….5 பேருக்கு வலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில்  ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர்கூறியிருப்பதாவது: நான் எனது தங்கை வீட்டுக்கு சென்ற போது, எங்களுக்கு… Read More »விருதுநகர்…… அக்கா, தங்கை கூட்டு பலாத்காரம்….5 பேருக்கு வலை

தேர்தல் ஜூரம்……..தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திராவில் கூட்டணிக்கு வலைவீசும் பாஜக……

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் முதல்வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.  மீண்டும் ஆட்சி்யை பிடிப்போம் என பாஜககூறிவந்தாலும், அந்த கட்சிக்கும் தேர்தல்… Read More »தேர்தல் ஜூரம்……..தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திராவில் கூட்டணிக்கு வலைவீசும் பாஜக……

தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… மர்ம நபருக்கு வலைவீச்சு….

தஞ்சை கலெக்டர் அலுவலகம் அருகில் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்த பெண் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி… Read More »தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… மர்ம நபருக்கு வலைவீச்சு….

திருச்சி அருகே பிறந்த சில நாட்களே ஆன சிசு கிணற்றில் வீச்சு….

  • by Senthil

திருச்சி மாவட்டம் , துறையூர் பாலக்காட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் வசிப்பவர் ராணி இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அருகே உள்ள கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார் அப்பொழுது அளவுக்கு அதிகமான… Read More »திருச்சி அருகே பிறந்த சில நாட்களே ஆன சிசு கிணற்றில் வீச்சு….

திருச்சி அருகே கோவில் உண்டியல் திருட்டு… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட எரகுடி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலிலில் வழக்கம் போல் அர்ச்சகர் தனது பூஜைகளை முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் கோவிலில் நடை… Read More »திருச்சி அருகே கோவில் உண்டியல் திருட்டு… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…

error: Content is protected !!