Skip to content
Home » விமான நிலையம்

விமான நிலையம்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் தங்கம் பறிமுதல்…..

  • by Senthil

சிங்கப்பூரில் இருந்து நேற்று  திருச்சிக்கு  வந்த ஏர்  இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளில் ஒரு ஆண் பயணியின்  நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான நிலைய சுங்கத்துறை  அதிகாரிகள்  அவரை மடக்கி சோதனை நடத்தினர்.… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் தங்கம் பறிமுதல்…..

தமிழக வெள்ள பாதிப்புக்கு உடனே நிவாரணம் வழங்குங்கள்… பிரதமரிடம் , ஸ்டாலின் கோரிக்கை

  • by Senthil

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் ரூ.1112 கோடியில் உருவாக்கப்பட்டது. இதனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ரூ20 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தல்,  மற்றும் அடிக்கல் நாட்டுவிழா   இன்று மதியம் விமான… Read More »தமிழக வெள்ள பாதிப்புக்கு உடனே நிவாரணம் வழங்குங்கள்… பிரதமரிடம் , ஸ்டாலின் கோரிக்கை

திருச்சி விமான நிலைய புதிய முனையம் …… பிரதமர் மோடி நாளை திறக்கிறார்

திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை( செவ்வாய்)  காலை திருச்சி… Read More »திருச்சி விமான நிலைய புதிய முனையம் …… பிரதமர் மோடி நாளை திறக்கிறார்

சென்னை ஏர்போட்டில் சூட்கேஸில் ரூ.1.50 கோடி தங்கம் கடத்தல்….2 பெண்கள் கைது…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு விமானம், சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 1-க்கு வந்தது. அந்த விமானத்தில் 2 பெண்கள், பெருமளவு தங்கம் கடத்தி வருவதாக, சென்னை… Read More »சென்னை ஏர்போட்டில் சூட்கேஸில் ரூ.1.50 கோடி தங்கம் கடத்தல்….2 பெண்கள் கைது…

திருச்சி ஏர்போட்டில் தேமுதிக பிரேமலதாவிற்கு உற்சாக வரவேற்பு…

  • by Senthil

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா , 19 ஆம் ஆண்டு கட்சி துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முப்பெரும் விழா இன்று மாலை 5 மணி… Read More »திருச்சி ஏர்போட்டில் தேமுதிக பிரேமலதாவிற்கு உற்சாக வரவேற்பு…

கோயில் விழா……23ம் தேதி மாலை திருவனந்தபுரம் விமான நிலைய சேவை நிறுத்தம்

  • by Senthil

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின் அல்பாசி ஆராட்டு விழா  வரும் 23-ந்தேதி நடக்க இருக்கிறது *  இந்தியாவில் எப்போதும் பரபரப்பாக செயல்படும் விமான நிலையங்களில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையமும் ஒன்று. இந்த… Read More »கோயில் விழா……23ம் தேதி மாலை திருவனந்தபுரம் விமான நிலைய சேவை நிறுத்தம்

திருச்சியில் டிரிங்க்ஸ் பவுடரில் மறைத்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

  • by Senthil

திருச்சி விமான நிலையத்தில் நேற்று சார்ஜா, சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது சார்ஜாவிலிருந்து… Read More »திருச்சியில் டிரிங்க்ஸ் பவுடரில் மறைத்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

டில்லி விமான நிலையத்தில் 10 கோடி மதிப்புள்ள வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

டில்லி விமான நிலையத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மதிப்பிலான 10 கோடி ரூபாய் அளவில் வெளிநாட்டு கரன்சியை, சுங்கத்துறையினர் மீட்டுள்ளனர். தஜகிஸ்தானைச்சேர்ந்த 3 பேர் டில்லியிலிருந்து இஸ்தான்புல் செல்வதற்கு விமானத்தில் புறப்படும் போது, அவர்களை… Read More »டில்லி விமான நிலையத்தில் 10 கோடி மதிப்புள்ள வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

திருச்சி விமான நிலைய குழு உறுப்பினர்கள் முக்கிய ஆலோசனை

திருச்சி சர்வதேச விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்,  விமான நிலைய குழுவின் தலைவரும், திருச்சி மாநகர காவல் ஆணையருமான சத்திய பிரியா தலைமையில் விமான  நிலைய கூட்டரங்கில் நடந்தது.  விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி… Read More »திருச்சி விமான நிலைய குழு உறுப்பினர்கள் முக்கிய ஆலோசனை

திருச்சி விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

  • by Senthil

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் சிங்கப்பூர் மலேசியா இலங்கை உள்ளிட்ட‌ முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வருவதும்… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

error: Content is protected !!