10 ஆண்டு இழப்பீடு கிடைக்காத ஆத்திரம்: அதிகாரியை செருப்பால் அடித்த விவசாயி
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பசப்பா இவர் விவசாயி. கிருஷ்ணா நதிக்கரையில் இவருக்கு சொந்தமாக 4 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. கர்நாடக அரசின் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டமான ‘மேல் கிருஷ்ணா திட்டத்தின் கீழ், கிருஷ்ணா… Read More »10 ஆண்டு இழப்பீடு கிடைக்காத ஆத்திரம்: அதிகாரியை செருப்பால் அடித்த விவசாயி














