Skip to content
Home » வெடிகுண்டு

வெடிகுண்டு

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….. போலீஸ் சோதனை

  • by Senthil

திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்று  மதியம்  விமான நிலையத்தில் 4 இடங்களில்  குண்டுகள் வெடிக்கும் என முகநூல் பக்கத்த்தில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. உடனடியாக  தொழில் பாதுகாப்பு படையினர் ,… Read More »திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….. போலீஸ் சோதனை

சென்னை மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. போலீசார் சோதனை

  • by Senthil

சென்னை திருமங்கலத்தில் அமைத்துள்ள வி.ஆர்மாலுக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீசாருக்கு  இ.மெயில்  வந்தது.  இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும். வேண்டுமென்றால் தீவிரமாக சோதனை நடத்தி வெடிகுண்டை கண்டுபிடித்து கொள்ளுமாறும் இ-மெயில் வந்துள்ளது. இதனை… Read More »சென்னை மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. போலீசார் சோதனை

சென்னை…..பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெற்றோர் பதற்றம்

சென்னை அண்ணாநகர் முகப்பேர்  , ஜேஜேநகர், கோபாலபுரம்,  பாரீஸ் ஆகிய இடங்களில் உள்ள 4 பள்ளிகள் உள்பட பல பள்ளிகளுக்கு  இன்று மதியம்  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு… Read More »சென்னை…..பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெற்றோர் பதற்றம்

வெடிகுண்டு தாக்குதல்…..மதுரையில் என்ஐஏ அதிரடி சோதனை

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள காஜிமார் தெருவில் உள்ள முகமது தாஜுதீன் என்பவரது வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.முகமது தாஜுதீன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது சகோதரர் உஸ்மான் தாஜுதீன்… Read More »வெடிகுண்டு தாக்குதல்…..மதுரையில் என்ஐஏ அதிரடி சோதனை

பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

  • by Senthil

இன்று காலை பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறக்கிவிடப்பட்டதாகவும், மேலும் ஆய்வுக்காக விமானம் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது, கொச்சி விமான நிலையத்திலிருந்து புறப்படத்… Read More »பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

கோர்ட்டில் வெடிகுண்டு வீசி.. ஒருவர் கொலை… செங்கல்பட்டில் பயங்கரம்

செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த  லோகேஷ் என்பவரை கொலை செய்யும் நோக்கத்துடன் ஒரு மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியது. 2 குண்டுகள் வீசிய நிலையில் 5… Read More »கோர்ட்டில் வெடிகுண்டு வீசி.. ஒருவர் கொலை… செங்கல்பட்டில் பயங்கரம்

மாவோயிஸ்ட் வெடிகுண்டு தாக்குதல்… சட்டீஸ்கரில் 11 போலீசார் பலி

சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடா வனப் பகுதியில் இன்று  போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  10 போலீசார்  ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். பஸ்டர் என்ற காட்டுபகுதியில்  சென்றபோது,  புதர்கள் அடங்கிய பகுதியில் இருந்து போலீஸ்… Read More »மாவோயிஸ்ட் வெடிகுண்டு தாக்குதல்… சட்டீஸ்கரில் 11 போலீசார் பலி

error: Content is protected !!