Skip to content
Home » ஸ்ரீரங்கம் » Page 6

ஸ்ரீரங்கம்

2.50 கோடி மதிப்பீட்டில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு புதிய கோசாலை…..

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நெல்சன் ரோடு காட்டழகிய சிங்கபெருமாள் கோயில் அருகில் உள்ள 2.57 ஏக்கர் பரப்பளவில் ரூ 2.50 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய கோசாலை , மருந்தகம்… Read More »2.50 கோடி மதிப்பீட்டில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு புதிய கோசாலை…..

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் வீதி உலா…. பக்தர்கள் தரிசனம்… படங்கள்..

  • by Senthil

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனிதேர்த்திருவிழா(கோரதம்) கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 7-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் வீதி உலா…. பக்தர்கள் தரிசனம்… படங்கள்..

வகுப்பறையில் மயங்கி விழுந்து ஆசிரியர் சாவு.. திருச்சியில் சோகம்..

திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 23 வருடங்களாக கணித ஆசிரியராக பாண்டுரங்கன்(55) பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு… Read More »வகுப்பறையில் மயங்கி விழுந்து ஆசிரியர் சாவு.. திருச்சியில் சோகம்..

தேரோட்ட அழைப்பிதழில் சாதிப்பெயர்.. திருச்சியில் பரபரப்பு…

  • by Senthil

பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படுவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் தேரோட்டம் வெகுப் பிரசித்திப் பெற்றது. இத்தகைய சிறப்புமிக்க தேரோட்டம் வரும், 23ம் தேதி நடைபெற உள்ளது.… Read More »தேரோட்ட அழைப்பிதழில் சாதிப்பெயர்.. திருச்சியில் பரபரப்பு…

தாறுமாறாக ஓடிய கார்.. ஸ்ரீரங்கத்தில் உடல் நசுங்கி 3 பேர் பலி..

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் காந்தி மார்கெட் பகுதியை சேர்ந்த லட்சுமி நாராயணன், அஸ்வந்த் ஆகிய இருவரும்  நேற்றிரவு சிட்டி முழுவதிலும் காரை ஓட்டி வந்தனர்.  அப்போது ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோட்டில் கார் வந்தபோது… Read More »தாறுமாறாக ஓடிய கார்.. ஸ்ரீரங்கத்தில் உடல் நசுங்கி 3 பேர் பலி..

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி… ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள காவக்காரன் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் சங்கிலிராஜா (32). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று வியாபாரம் செய்வதற்காக அதிகாலை  3, மணி அளவில்… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி… ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை…

திருச்சி காவிரி பாலம் திறப்பு.. 4 மாத அவதிக்கு ‘குட்பை’..

திருச்சி நகரத்தையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவிரி பாலம் பழுதடைந்ததால் ராமரிப்பு பணிகளுக்காக ரூபாய் 6.87 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த மாதம் பாலம் மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் டூவீலர் முதல் கனரக… Read More »திருச்சி காவிரி பாலம் திறப்பு.. 4 மாத அவதிக்கு ‘குட்பை’..

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி.. திருச்சியில் திமுக கொண்டாட்டம்..வீடியோ..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 66, 575 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசை தோற்கடித்தார். இந்த வெற்றியை திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கொண்டாடி… Read More »ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி.. திருச்சியில் திமுக கொண்டாட்டம்..வீடியோ..

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா…

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இந்த திருவிழா வருகிற மார்ச் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியான் பல்லக்கில்… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.72 லட்சம் காணிக்கை….

  • by Senthil

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் இன்று கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி துவங்கி நடைபெற்றது. இதில்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.72 லட்சம் காணிக்கை….

error: Content is protected !!