Skip to content
Home » ஸ்ரீரங்கம் » Page 7

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி துவங்கியது….

  • by Senthil

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக்கோட்டை தாயுமானவர்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி துவங்கியது….

திருச்சி சிட்டியில் நாளை மறுநாள் பவர் கட்…..

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை  மறுநாள் ( 15.02.2023) புதன் கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஸ்ரீரங்கம் முழுவதும் மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில் நிலைய சாலை,… Read More »திருச்சி சிட்டியில் நாளை மறுநாள் பவர் கட்…..

ஸ்ரீ ரெங்கநாதர் தங்கையான சமயபுரம் மாரியம்மன்னுக்கு சீர் கொடுக்கும் வைபவம்….

  • by Senthil

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீஅரங்கநாதர் தன் தங்கையான சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன்னுக்கு சீர் கொடுக்கும் வைபவம் இன்று இரவு 10.00 மணியளவில் கருடமண்டபத்தில் இருந்து திருக்கோயில் இணை ஆணையர் செ.… Read More »ஸ்ரீ ரெங்கநாதர் தங்கையான சமயபுரம் மாரியம்மன்னுக்கு சீர் கொடுக்கும் வைபவம்….

இன்று ஸ்ரீரங்கம் தைத்தேர்…

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித்… Read More »இன்று ஸ்ரீரங்கம் தைத்தேர்…

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் பக்தர்களுக்கு சேவை……

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா 26ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி நம்பெருமாள்… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் பக்தர்களுக்கு சேவை……

ஸ்ரீரங்கம் உண்டியலில் 1.16 கோடி பணம், 185 கிராம் தங்கம் காணிக்கை…

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் இன்று கோயில் இணை… Read More »ஸ்ரீரங்கம் உண்டியலில் 1.16 கோடி பணம், 185 கிராம் தங்கம் காணிக்கை…

ஸ்ரீரங்கம் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது…

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது.  இக்கோயிலில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் திறக்கப்பட்டு திருச்சி மண்டல… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது…

தை அமாவாசை… தர்ப்பணத்திற்காக காவிரி கரைகளில் குவிந்த மக்கள்…. படங்கள்….

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது. குறிப்பாக திருச்சி மட்டுமல்லாமல் திருச்சி அரியலூர் பெரம்பலூர் கரூர் புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீரங்கம் அம்மா… Read More »தை அமாவாசை… தர்ப்பணத்திற்காக காவிரி கரைகளில் குவிந்த மக்கள்…. படங்கள்….

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… 14 .45லட்சம் பக்தர்கள் தரிசனம்…

  • by Senthil

108 வைணவ தலங்களுள் முதன்மையான, திருச்சி ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த மாதம் 23ம் தேதி பகல் பத்து பெருவிழாவுடன் தொடங்கியது.  இன்று காலையுடன்  வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… 14 .45லட்சம் பக்தர்கள் தரிசனம்…

வைகுண்ட ஏகாதசி விழாவில்…..நம்பெருமாளுக்கு மெய்வழிச்சாலை தலப்பாகட்டு, போலி நகைகள்….அரங்கன் பாதுகாப்பு பேரவை குற்றச்சாட்டு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் கடந்த 2ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் பல்வேறு விதிமுறைகள் மீறல் நடந்துள்ளதாகவும், அது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும்,  அல்லூர் அரங்கன்… Read More »வைகுண்ட ஏகாதசி விழாவில்…..நம்பெருமாளுக்கு மெய்வழிச்சாலை தலப்பாகட்டு, போலி நகைகள்….அரங்கன் பாதுகாப்பு பேரவை குற்றச்சாட்டு

error: Content is protected !!