நீலகிரி…… ராகுல் ஹெலிகாப்டரில் பறக்கும்படை அதிகாரிகள் துருவித்துருவி சோதனை
தமிழ்நாடு, புதுவையில் வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. நாளை மறுதினத்துடன் பிரசாரம் ஓய்கிறது. எனவே தமிழகம், புதுவையில் அனல் பறக்கும் பிரசாரம் நடக்கிறது. கேரளாவில் … Read More »நீலகிரி…… ராகுல் ஹெலிகாப்டரில் பறக்கும்படை அதிகாரிகள் துருவித்துருவி சோதனை