Skip to content
Home » 2 பேர் கைது » Page 3

2 பேர் கைது

அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல்துறையினர் கல்லாத்தூர் பாப்பாக்குடி பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா… Read More »அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது….

பெண் கொலை வழக்கில் காட்டிக்கொடுத்த ”கிளி”…. 2 பேர் கைது….

  • by Senthil

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த விஜய் ஷர்மா என்பவரது மனைவி நீலம் ஷர்மா கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விஜய் ஷர்மா தனது மகன், மகளுடன் வெளியே… Read More »பெண் கொலை வழக்கில் காட்டிக்கொடுத்த ”கிளி”…. 2 பேர் கைது….

திருச்சி அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது….

  • by Senthil

திருச்சி மாவட்டம,  திருவெறும்பூர் அருகே வாழவந்தான்கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மகன் கோபி(எ)கோவிந்தராஜ் இவர் கடந்த 7 ந் தேதி இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் டிபன் கடையில் டிபன்… Read More »திருச்சி அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது….

1 கோடி மதிப்புள்ள 285 கிலோ கஞ்சா பறிமுதல்…. தஞ்சையில் 2 பேர் கைது….

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சைக்கு கஞ்சா கடத்துவதாக தனி படையினருக்கு கிடைத்த தகவலின் படி தஞ்சையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த லாரியில் சோதனை செய்தபோது… Read More »1 கோடி மதிப்புள்ள 285 கிலோ கஞ்சா பறிமுதல்…. தஞ்சையில் 2 பேர் கைது….

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் கைது……..

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர். இவரது மனைவி 25 வயது இளம்பெண். சம்பவத்தன்று இரவு லாரி ஓட்டுநரின் மனைவி, குழந்தையுடன் வீட்டில் தூங்கி உள்ளார். அப்போது, நள்ளிரவில் அங்கு… Read More »இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் கைது……..

வீட்டிற்குள் புகையிலைப் பொருட்களை பதுக்கிய 2 பேர் கைது…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளியை சேர்ந்தவர்கள் சகோதரர்கள் நீலமேகம், மகேந்திரன். இவர்கள் இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வீட்டினுள் பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்து… Read More »வீட்டிற்குள் புகையிலைப் பொருட்களை பதுக்கிய 2 பேர் கைது…

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 11 லட்சம் அபேஸ்…. 2 பேர் கைது…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆண்டிமடம் அருகே ஜெமீன் மேலூரை சேர்ந்தவர் சிவா. இவரை தொலைபேசியில் தொடர்பு… Read More »ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 11 லட்சம் அபேஸ்…. 2 பேர் கைது…

error: Content is protected !!