Skip to content
Home » 2 பேர் கைது » Page 2

2 பேர் கைது

சென்னையில் என்ஐஏ சோதனை…. வங்கதேசத்தை சேர்ந்தவர் உள்பட 3பேர் கைது

  • by Senthil

சென்னையின் புறநகர் பகுதிகளான பெரும்பாக்கம், படப்பை, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை… Read More »சென்னையில் என்ஐஏ சோதனை…. வங்கதேசத்தை சேர்ந்தவர் உள்பட 3பேர் கைது

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 40 பேரிடம் மோசடி… திருச்சி இளைஞர்கள் கைது

  • by Senthil

தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே களஞ்சியம் நகர் 2-வது தெருவில் ஒரு டிராவல்ஸ் நிறுவனம் இயங்கி வந்தது. புருனேவுக்கு ஆட்கள் தேவை என அந்த நிறுவனம் பெயரில் விளம்பரமும் செய்யப்பட்டது. டெல்டா மாவட்டங்களில்… Read More »வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 40 பேரிடம் மோசடி… திருச்சி இளைஞர்கள் கைது

திருச்சியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேர் கைது

திருச்சியில் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு வெடிகுண்டுகளை தயாரித்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்கமாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.… Read More »திருச்சியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேர் கைது

திருச்சி அருகே குடிபோதையில் தகராறு… தடுக்க முயன்ற முதியவர் கொலை… 2 பேர் கைது..

திருச்சி மாவட்டம், முசிறி அருகே முத்துராஜா பாளையம் மேட்டுதெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் (67) கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரது மகன் கார்த்திக். அதே பகுதியை சேர்ந்த நண்பர் அஜித் புதிதாக வாங்கிய… Read More »திருச்சி அருகே குடிபோதையில் தகராறு… தடுக்க முயன்ற முதியவர் கொலை… 2 பேர் கைது..

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது….

  • by Senthil

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோப்பு கிராமத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்  அடிப்படையில்  அந்த கிராமத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது….

தஞ்சை அருகே குண்டாசில் 2 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா பெருமாக்கநல்லூர் தெற்கு குடியானத் தெருவை சேர்ந்தவர் வீரையன். இவருடைய மகன் செல்லப்பா (42). இவர் மீதும், பூதலூர் தாலுகா செய்யாமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த லட்சுமணன் மகன் சஞ்சீவி (32)… Read More »தஞ்சை அருகே குண்டாசில் 2 பேர் கைது…

திருச்சி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய சகோதரர்கள் 2 பேர் கைது….

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கண்ணனூர் ஊராட்சி இந்த ஊராட்சியின் செயலாளராக முத்துசெல்வன் (45) கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஊராட்சி செயலாளர் முத்துச்செல்வன் கலைஞரின்… Read More »திருச்சி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய சகோதரர்கள் 2 பேர் கைது….

திருச்சி அருகே போதை மாத்திரை – ஊசி விற்ற 2 பேர் கைது….

  • by Senthil

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் போதை மாத்திரை மற்றும் ஊசிகள் தலா ரூ 300 க்கு விற்கப்படுவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில்… Read More »திருச்சி அருகே போதை மாத்திரை – ஊசி விற்ற 2 பேர் கைது….

தொடர் திருட்டு…. 2 பேர் கைது…

பட்டுக்கோட்டை நகர காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமை யில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தனபால், காவலர்கள் அருள்குமார், ஐயப்பன், பாஸ்கர் மற்றும் பார்த்திபன் ஆகியோர் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது… Read More »தொடர் திருட்டு…. 2 பேர் கைது…

தஞ்சை அருகே இளைஞரை தாக்கிய 3 பேர் கைது….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி, எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி மகன் ரஞ்சித் (25). இவர் மற்றும் இவரது உறவினர் விஷ்ணு ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் இரவு திருவலஞ்சுழியில்… Read More »தஞ்சை அருகே இளைஞரை தாக்கிய 3 பேர் கைது….

error: Content is protected !!