Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Tamil news

விரைவில் சாய்பாபா காலனி மேம்பாலம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும்

  • by Editor

கோவை: இந்த மாத இறுதிக்குள் சாய்பாபா காலனி மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில்… Read More »விரைவில் சாய்பாபா காலனி மேம்பாலம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும்

A school van and a damaged bicycle on the side of Trichy to Pudukkottai highway during a police accident investigation in June 2026.

சைக்கிள் மீது பள்ளி வேன் மோதி 10ம் வகுப்பு மாணவன் பலி

  • by Editor

திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் இன்று காலை பள்ளி வேன் ஒன்று சைக்கிள் மீது மோதிய பயங்கர விபத்தில், பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது பள்ளி மாணவர் சுரேஷ் தலையில் பலத்த… Read More »சைக்கிள் மீது பள்ளி வேன் மோதி 10ம் வகுப்பு மாணவன் பலி

A large crowd of villagers and local residents holding banners and protesting outside the main gate of Karur District Collector office in 2026.

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Editor

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் நிலம் என நோட்டீஸ்: கரூரில் குடியிருப்போர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண… Read More »கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..

TANGEDCO electricity board workers repairing overhead power lines at Varaganeri in Tiruchirappalli during monthly maintenance in 2026.

திருச்சியில் நாளை மின்தடை .. எந்தெந்த ஏரியா..?..

  • by Editor

திருச்சி வரகனேரி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தாராநல்லூர், சங்கிலியாண்டபுரம், கீழப்புதூர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் காலை முதல் மாலை… Read More »திருச்சியில் நாளை மின்தடை .. எந்தெந்த ஏரியா..?..

Emergency response vehicles and aviation investigators at a field near Butler Memorial Airport in Missouri, US after a fatal skydiving plane crash in 2026.

அமெரிக்காவில் பயங்கரம்- விமானம் விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலி

  • by Editor

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் சாகசப் பயணத்திற்காக 11 ஸ்கை டைவிங் வீரர்கள் மற்றும் ஒரு விமானியுடன் புறப்பட்ட சிறிய ரக தனியார் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அருகில் இருந்த வயல்வெளியில் விழுந்து நொறுங்கி… Read More »அமெரிக்காவில் பயங்கரம்- விமானம் விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலி

3 வயது குழந்தை வன்கொடுமை… உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது… Read More »3 வயது குழந்தை வன்கொடுமை… உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

Tamil Nadu Police officers and fingerprint experts investigating a locked house burglary at Athangikavanur near Vengal in Thiruvallur district in 2026.

வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை-5 லட்சம் துணிகர காௌ்ளை

  • by Editor

திருவள்ளூர் வெங்கல் பரபரப்பு: விவசாயி கோபால் நாயுடு வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்கம், ரூ.5 லட்சம் ரொக்கம் துணிகர கொள்ளை – போலீசார் தீவிர வேட்டை திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை-5 லட்சம் துணிகர காௌ்ளை

: Indian Customs and Air Intelligence Unit officers inspecting seized cartons of foreign cigarettes at Tiruchirappalli International Airport in June 2026

திருச்சி ஏர்போட்டில் ரூ.22.67 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

  • by Editor

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமான பயணிகளிடம் ரூ.22.67 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் பறிமுதல் திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர் மலேசியா,… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.22.67 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

A badly damaged car on the side of Perambalur to Thuraiyur road after a fatal collision with a lorry in June 2026.

பெரம்பலூர் – துறையூர் சாலையில் கார் விபத்து- 3 பேர் பலி

  • by Editor

பெரம்பலூர் – துறையூர் சாலையில் இன்று காலை அதிவேகமாக வந்த லாரி ஒன்று கார் மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் காரில் பயணித்த பெரம்பலூரைச் சேர்ந்த சங்கர், சக்தி மற்றும் விஜய்… Read More »பெரம்பலூர் – துறையூர் சாலையில் கார் விபத்து- 3 பேர் பலி

ராமநாதபுரம் அருகே அரசு பஸ் மோதி தலைமை காவலர் பலி

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்த போது, அரசு பேருந்து மோதி தேவிபட்டினம் காவல் நிலைய தலைமை காவலர் மகேஷ் குமார்… Read More »ராமநாதபுரம் அருகே அரசு பஸ் மோதி தலைமை காவலர் பலி

DMK MP Kanimozhi speaking seriously during a press meet, addressing child safety and law and order concerns in Tamil Nadu in 2026.

3வயது குழந்தை வன்கொடுமை- தமிழ்நாட்டில் அரசு உள்ளதா?.. கனிமொழி கேள்வி

  • by Editor

தமிழ்நாட்டில் அரசு உள்ளதா?” – 3 வயது குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கனிமொழி எம்பி எழுப்பியுள்ள ஆவேசக் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் 3 வயது பெண் குழந்தை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு… Read More »3வயது குழந்தை வன்கொடுமை- தமிழ்நாட்டில் அரசு உள்ளதா?.. கனிமொழி கேள்வி

Indian railway tracks in Morena Madhya Pradesh where four passengers died in a train accident after jumping off due to a false fire rumor in 2026.

ரயிலில் தீ விபத்து வதந்தியால்… பறிப்போன 4 உயிர்கள்

  • by Editor

மத்திய பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டத்தில் ரயிலில் தீ பிடித்ததாக பரவிய தவறான வதந்தியை நம்பி, அபாய சங்கிலியை பிடித்து இழுத்து கீழே இறங்கிய பயணிகள் மீது, எதிரே வந்த மற்றொரு ரயில் மோதியதில்… Read More »ரயிலில் தீ விபத்து வதந்தியால்… பறிப்போன 4 உயிர்கள்

error: Content is protected !!