Skip to content
Home » அமலாக்கத்துறை

அமலாக்கத்துறை

ஆவணங்கள் முழுமையாக வேண்டும்.. செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனு

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நேற்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை வரும் மே 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்… Read More »ஆவணங்கள் முழுமையாக வேண்டும்.. செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனு

செந்தில் பாலாஜி வழக்கு……. உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ED

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தன்னை ஜாமீனில் விடக்ககோரி செசன்ஸ் கோர்ட்,  ஐகோட்டில் பல முறை மனு தாக்கல் செய்தார்.… Read More »செந்தில் பாலாஜி வழக்கு……. உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ED

டைரக்டர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.… Read More »டைரக்டர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகை நகல் …. அமலாக்கத்துறை கேட்கிறது

  • by Senthil

அதிமுக ஆட்சியில்  சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர்,  இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு புதுக்கோட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த… Read More »விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகை நகல் …. அமலாக்கத்துறை கேட்கிறது

மாஜி அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

  • by Senthil

அதிமுக ஆட்சியில்  சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர்  சி. விஜயபாஸ்கர்,   தற்போது இவர் அதிமுக மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இவர் மீது  பல்வேறு ஊழல்புகார்கள் கூறப்பட்டு வந்தது.  ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில்  வாக்காளர்களுக்கு பணம்… Read More »மாஜி அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் இன்று காலை முதல்  10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவான்மியூர், தி.நகர், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தி.நகர் பசுல்லா சாலையில்… Read More »சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

12ம் தேதிக்கு பிறகு……காணொளியில் ஆஜராகிறேன்….EDக்கு கெஜ்ரிவால் பதில்

  • by Senthil

டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது.  அரவிந்த் கெஜ்ரிவால்  முதல்வராக உள்ளார்.மதுபான கொள்கையில் உள்ள சில தகவல்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டு அதன் மூலம் ஆதாயம் பெற்றதாக  அந்த அரசு மீது குற்றச்சாட்டு… Read More »12ம் தேதிக்கு பிறகு……காணொளியில் ஆஜராகிறேன்….EDக்கு கெஜ்ரிவால் பதில்

அமலாக்கத்துறை விசாரணை….. கலெக்டர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Senthil

தமிழகத்தில் எதிர்க்கட்சி ஆட்சி நடப்பதால்,  மத்திய அரசு அமலாக்கத்துறை மூலம்  சோதனைகள்  என்ற பெயரில்  பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  இதன் ஒரு கட்டமாக  திருச்சி, கரூர், தஞ்சை,  அரியலூர்,  வேலூர், உள்ளிட்ட பல்வேறு… Read More »அமலாக்கத்துறை விசாரணை….. கலெக்டர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு……7வது முறை சம்மன் அனுப்பிய ED

  • by Senthil

டில்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. இதனால் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி… Read More »அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு……7வது முறை சம்மன் அனுப்பிய ED

செந்தில் பாலாஜி வழக்கு…..ED பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு

  • by Senthil

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  2023 ஜூன் 14-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக அவரை பிப்ரவரி 16-ல் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கில்… Read More »செந்தில் பாலாஜி வழக்கு…..ED பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு

error: Content is protected !!