Skip to content
Home » ஐகோர்ட் » Page 3

ஐகோர்ட்

எடப்பாடிக்கு எதிராக கேசிபி தொடர்ந்த வழக்கு……மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

அ.தி.மு.க.வின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில்… Read More »எடப்பாடிக்கு எதிராக கேசிபி தொடர்ந்த வழக்கு……மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

கனிமவள குற்றங்கள் அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது…. ஐகோர்ட் கண்டிப்பு

  • by Senthil

தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவு மணல் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாகவும், மணல் குவாரி ஒப்பந்தத்தில் வந்த வருமானம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு… Read More »கனிமவள குற்றங்கள் அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது…. ஐகோர்ட் கண்டிப்பு

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை… சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி,… Read More »எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை… சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

அதிமுக கொடி…. ஓபிஎஸ்சுக்கு தடை வழக்கு….. இன்று விசாரணை

அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க கோரி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில்… Read More »அதிமுக கொடி…. ஓபிஎஸ்சுக்கு தடை வழக்கு….. இன்று விசாரணை

ஆன்லைன் சூதாட்ட தடை செல்லும்…. ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி,ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை செல்லும்…. ஐகோர்ட் உத்தரவு

கெஜ்ரிவால் மனைவிக்கு அனுப்பப்பட்ட சம்மன்….. டில்லி ஐகோர்ட் தடை

  • by Senthil

டில்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால். இவர்டில்லியின் சாந்தனி தொகுதி மற்றும் உத்தர பிரதேசத்தில் ஷஹீதாபாத் தொகுதி என இரண்டு தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருப்பதாக பாஜகவின் ஹரிஷ்… Read More »கெஜ்ரிவால் மனைவிக்கு அனுப்பப்பட்ட சம்மன்….. டில்லி ஐகோர்ட் தடை

நீட் தேர்வுக்கு எதிராக திமுக கையெழுத்து…..பொதுநல வழக்கு வாபஸ்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என  திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள்  வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றி  ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில்… Read More »நீட் தேர்வுக்கு எதிராக திமுக கையெழுத்து…..பொதுநல வழக்கு வாபஸ்

நானே மதுரை ஆதீன கர்த்தர்… நித்தியானந்தா போட்ட புதுக்குண்டு

  • by Senthil

தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய  மடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின் 292வது மடாதிபதியாக 1980 ம் ஆண்டு  ஶ்ரீலஶ்ரீ அருணகிரிநாத ஶ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார்.… Read More »நானே மதுரை ஆதீன கர்த்தர்… நித்தியானந்தா போட்ட புதுக்குண்டு

53 நாட்களுக்கு பிறகு வௌியே வந்தார் சந்திரபாபு நாயுடு…..

  • by Senthil

ஆந்திர மாநில முன்னாள் முதவரும் , தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில்  ஊழல் செய்ததாக கடந்தமாதம் 9-ந்தேதி கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.… Read More »53 நாட்களுக்கு பிறகு வௌியே வந்தார் சந்திரபாபு நாயுடு…..

சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்…. ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல்செய்ததாக கடந்த மாதம் 9-ந்தேதி கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த… Read More »சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்…. ஐகோர்ட் உத்தரவு

error: Content is protected !!