Skip to content
Home » சென்னை » Page 31

சென்னை

சென்னை ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

  • by Senthil

சென்னை ஐ.ஐ.டியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதுமுள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்தர மத்திய கல்வி நிறுவனங்களில்… Read More »சென்னை ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

முதல்வர் புகைப்பட கண்காட்சி…..பார்வையிட்ட ரஜினி .. படங்கள்….

  • by Senthil

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பிராட்வேயில் இருக்க கூடிய ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறப்பு புகைப்பட காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புகைப்பட கண்காட்சியை நடிகர் சூப்பர் ஸ்டார்… Read More »முதல்வர் புகைப்பட கண்காட்சி…..பார்வையிட்ட ரஜினி .. படங்கள்….

சென்னையில் பிரபல ரவுடியை கொன்ற சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது….

  • by Senthil

பழைய வண்ணாரப்பேட்டை, ஸ்டான்லி நகர், 6-வது தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது25). ரவுடி. இவர் மீது 3 கொலை வழக்கு, 20-க்கும் மேற்பட்ட வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சண்முகம் தனது… Read More »சென்னையில் பிரபல ரவுடியை கொன்ற சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது….

சென்னையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு… ஆய்வு…

  • by Senthil

பருவ மழை மற்றும் குளிர் காலம் முடிவடைந்தாலும் தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக சென்னையில் காய்ச்சல் பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகள் மற்றும்… Read More »சென்னையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு… ஆய்வு…

வாகன பதிவெண்களில் பெயர்- போட்டோ ஒட்டியவர்களிடம் அபராதம் வசூல்….

கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் வாகன பதிவெண்களில் பலர் கட்சி தலைவர்களின் பெயர் மற்றும் போட்டோக்களை எழுதி வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ பதிவெண்களை அரசின் விதிமுறைகளுக்கு முரணாக சிறியதாகவோ அல்லது தடிமனாகவோ அமைத்திருப்பர். இதுபோன்ற… Read More »வாகன பதிவெண்களில் பெயர்- போட்டோ ஒட்டியவர்களிடம் அபராதம் வசூல்….

சென்னையில் திடீர் நில அதிர்வு? ஊழியர்கள் ஓட்டம். …

  • by Senthil

சென்னை அண்ணாசாலையில் அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் வங்கி மற்றும் 2 கட்டிடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர். சென்னை… Read More »சென்னையில் திடீர் நில அதிர்வு? ஊழியர்கள் ஓட்டம். …

போலி கொரோனா மருந்து…. சென்னை தம்பதி கைது….

அமெரிக்காவை சேர்ந்த Turcios Medical நிறுவனத்திற்கு கொரோனா தடுப்பு மருத்து தேவைப்பட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனம் 2021 ம் ஆண்டு சென்னை கீழ் கட்டளையில் உள்ள முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் நிறுவனத்தை ஆன்லைன் மூலமாக… Read More »போலி கொரோனா மருந்து…. சென்னை தம்பதி கைது….

வெளியூர்களிலிருந்து சென்னை வரும் பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடு…

  • by Senthil

அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அனைத்து… Read More »வெளியூர்களிலிருந்து சென்னை வரும் பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடு…

ஈரோடு இடைத்தேர்தல்.. அதிமுக வழக்கு நாளை விசாரணை..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அதிமுக அமைப்புச்செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை, வாக்காளர்களின் இரட்டைப்பதிவும்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. அதிமுக வழக்கு நாளை விசாரணை..

முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவித்த சிறுமி ஹர்சினி….

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் அரிய வகை இரத்தம் உறையா நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஹர்சினி சந்தித்து, தனக்கு தொடர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதற்காக நன்றி தெரிவித்தார். உடன் இளைஞர் நலன்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவித்த சிறுமி ஹர்சினி….

error: Content is protected !!