Skip to content
Home » திருச்சி ஏர்போர்ட் » Page 2

திருச்சி ஏர்போர்ட்

கம்பியூட்டரில் மறைத்து 1 கிலோ தங்கம் கடத்தல்… 2 பேரிடம் திருச்சி அதிகாரிகள் விசாரணை…

  • by Senthil

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்த துபாய் மற்றும் சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது கம்ப்யூட்டர் உதிரி பாகம், ஆம்ப்ளிஃபையர் மற்றும்… Read More »கம்பியூட்டரில் மறைத்து 1 கிலோ தங்கம் கடத்தல்… 2 பேரிடம் திருச்சி அதிகாரிகள் விசாரணை…

உள்ளாடைக்குள் மறைத்து சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தல்….

  • by Senthil

சிங்கப்பூரில் இருந்து நேற்று திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்த… Read More »உள்ளாடைக்குள் மறைத்து சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தல்….

திருச்சி ஏர்போர்ட்டில் ஜீன்ஸ் பேண்ட்டில் மறைத்து 16 லட்சம் தங்கம் கடத்தல்..

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் ஜீன்ஸ் பேண்ட்டில் மறைத்து 16 லட்சம் தங்கம் கடத்தல்..

திருச்சி விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

திருச்சியில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  இதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் திருச்சி விமானநிலையம் வந்து… Read More »திருச்சி விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

கைப்பையில் 74 லட்ச மதிப்புள்ள அமெரிக்க டாலர்.. திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள் அதிர்ச்சி..

  • by Senthil

தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய சர்வதேச விமான நிலையமான திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அதிக அளவு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சுங்கத்துறை… Read More »கைப்பையில் 74 லட்ச மதிப்புள்ள அமெரிக்க டாலர்.. திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள் அதிர்ச்சி..

சாக்லேட் பவுடர் டப்பாவில் தங்க கட்டி.. சிக்கிய நபரிடம் திருச்சி அதிகாரிகள் விசாரணை..

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளை வழக்கம் போல் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய முறையில் நடந்து கொண்ட  ஆண் பயணியின் உடைமைகளை… Read More »சாக்லேட் பவுடர் டப்பாவில் தங்க கட்டி.. சிக்கிய நபரிடம் திருச்சி அதிகாரிகள் விசாரணை..

error: Content is protected !!