Skip to content
Home » திருமா

திருமா

இறுதிகட்ட பிரச்சாரத்தில் திருமாவளவன் …..

  • by Senthil

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவனை ஆதரித்து அமைச்சர் பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் உள்ளிட்டோர் இறுதிநாள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இன்று காலை காரியபெருமாள் கோயில் தெருவிலுள்ள… Read More »இறுதிகட்ட பிரச்சாரத்தில் திருமாவளவன் …..

அரியலூர்.. திருமா., குறித்து பேசிய பாஜக வேட்பாளர் பிரசாரத்திற்கு எதிர்ப்பு…பரபரப்பு..

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி இன்று அரியலூர் ஒன்றியத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு  வருகிறார். மணக்கால் கிராமத்தில் வாக்குகள் சேகரித்து பேசிய பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, பிரச்சாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருமாவளவன்… Read More »அரியலூர்.. திருமா., குறித்து பேசிய பாஜக வேட்பாளர் பிரசாரத்திற்கு எதிர்ப்பு…பரபரப்பு..

மத்திய பாஜக- வை எதிர்ப்பதால் ED-ஐ வைத்து மிரட்டப் பார்க்கிறது… திருமா குற்றச்சாட்டு…

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் இன்று திருச்சின்னபுரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது இந்தியா முழுவதும் பாஜக-வை எதிர்ப்பவர்களை வருமானத்துறை – அமலாக்கத்துறை கொண்டு ஹோமத் சோரன், டெல்லி முதல்வர்… Read More »மத்திய பாஜக- வை எதிர்ப்பதால் ED-ஐ வைத்து மிரட்டப் பார்க்கிறது… திருமா குற்றச்சாட்டு…

பெரம்பலூரில் அமைச்சர் கே. என்.நேரு, திருமாவளவன், சூறாவளி பிரசாரம்

  • by Senthil

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி  திமுக வேட்பாளர் கே.என்.அருண்நேருவை ஆதரித்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகிய இருவரும்… Read More »பெரம்பலூரில் அமைச்சர் கே. என்.நேரு, திருமாவளவன், சூறாவளி பிரசாரம்

பெரம்பலூரில் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமா வாக்கு சேகரிப்பு…

  • by Senthil

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.கூட்டணி கட்சியான, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் – தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் பானை சின்னத்திற்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கிழக்கு… Read More »பெரம்பலூரில் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமா வாக்கு சேகரிப்பு…

திருமா-வுக்கு ”பானை சின்னம்” …

  • by Senthil

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் முடிவடைந்து இன்று வாப்பஸ் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்தது. இதனையடுத்து சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுங்கீடு செய்யும் பணி முடிவடைந்தது. மதிமுகவிற்கு தீப்பெட்டி… Read More »திருமா-வுக்கு ”பானை சின்னம்” …

திருச்சியில் துரை வைகோவிற்கு ”தீப்பெட்டி” சின்னம்…

  • by Senthil

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் முடிவடைந்து இன்று வாப்பஸ் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்தது. இதனையடுத்து சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுங்கீடு செய்யும் பணி முடிவடைந்தது. மதிமுகவிற்கு பம்பரம்… Read More »திருச்சியில் துரை வைகோவிற்கு ”தீப்பெட்டி” சின்னம்…

திருமா, ரவிக்குமாருக்கு பானை சின்னம் கிடைக்க வாய்ப்பு?

  • by Senthil

நாடாளுமன்ற  தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இத்தேர்தலில் இரண்டு இடங்களிலும்  பானை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று ஆரம்பம் முதலே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்… Read More »திருமா, ரவிக்குமாருக்கு பானை சின்னம் கிடைக்க வாய்ப்பு?

எதிர்க்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காமல் இழுத்தடிப்பு…. திருமாவளவன் குற்றச்சாட்டு

விசிக தலைவர் திருமாவளவன் இன்று அரியலூரில் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:இன்று வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறேன். 30ம் தேதி சின்ன ஒதுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.… Read More »எதிர்க்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காமல் இழுத்தடிப்பு…. திருமாவளவன் குற்றச்சாட்டு

சிதம்பரம்(தனி) தொகுதி…….விசிக தலைவர் திருமாவளவன் வேட்புமனு தாக்கல்

  • by Senthil

திமுக கூட்டணியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரும், சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல்… Read More »சிதம்பரம்(தனி) தொகுதி…….விசிக தலைவர் திருமாவளவன் வேட்புமனு தாக்கல்

error: Content is protected !!