Skip to content
Home » பணம் கொள்ளை

பணம் கொள்ளை

2 மளிகை கடையின் ஓட்டை பிரித்து ரூ.21 ஆயிரம் பணம் கொள்ளை… அரியலூர் அருகே பரபரப்பு….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர் கவரப்பாளையம் கடைவீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு… Read More »2 மளிகை கடையின் ஓட்டை பிரித்து ரூ.21 ஆயிரம் பணம் கொள்ளை… அரியலூர் அருகே பரபரப்பு….

அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகை -பணம் கொள்ளை….

  • by Senthil

தஞ்சை நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பரமேஷ். இவர் வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கீதா (43). தஞ்சையை அருகே வல்லத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.… Read More »அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகை -பணம் கொள்ளை….

திருச்சி பெல் வங்கியில் ரூ.1.43 கோடி கொள்ளை…. வழக்கில் கொள்ளையன் வீடியோ வெளியீடு

2019 ஆண்டு திருச்சி அருகே உள்ள பெல் நிறுவன கூட்டுறவு வங்கியின் ஊழியர்களுக்கு கொடுக்க வைத்திருந்த சம்பள பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர் பற்றி தெரிந்தால் தகவல் தெரிவிப்பதற்காக சிபிசிஐடி போலீசார் மொபைல்… Read More »திருச்சி பெல் வங்கியில் ரூ.1.43 கோடி கொள்ளை…. வழக்கில் கொள்ளையன் வீடியோ வெளியீடு

டில்லியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் காரை மறித்து ரூ.2 லட்சம் கொள்ளை

டில்லி சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். செங்கோட்டை அருகே இருந்து தனியார் நிறுவன வாடகை… Read More »டில்லியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் காரை மறித்து ரூ.2 லட்சம் கொள்ளை

error: Content is protected !!