Skip to content
Home » பாதிப்பு » Page 2

பாதிப்பு

சென்னையில் மழை… விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடித்தன

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பரவலாக மழை பெய்து வருகிறது. அண்ணாநகர் நுங்கம்பாக்கம், கே.கே. நகர், கிண்டி, திருவான்மியூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், மடிப்பாக்கம், வேளச்சேரி, அசோக் நகர், மாம்பலம், ஆழ்வார்பேட்டை, நந்தனம்,… Read More »சென்னையில் மழை… விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடித்தன

கரூரில் கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்….வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம்..

தமிழ்நாட்டில் உள்ள எந்த கல்குவாரியிலும் கம்ப்ரஸர் லாரிகள் இன்று முதல் ஓடாது என திருச்சியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆலோசனை… Read More »கரூரில் கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்….வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம்..

தஞ்சை அருகே திடீர், திடீரென மழை….. செங்கல் உற்பத்தி பாதிப்பு….

  • by Senthil

நெல், வாழை, கரும்பு, தென்னை மற்றும் இதர தானியங்கள் தஞ்சை மாவட்டம் முழுவதும் விளைவிக்கப்படுகின்றன. இதுதவிர மீன்பிடி தொழிலும் நடந்து வருகிறது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் சிரமங்களை கடந்து விவசாயம், மீன்பிடி தொழில்கள் நடைபெற்று… Read More »தஞ்சை அருகே திடீர், திடீரென மழை….. செங்கல் உற்பத்தி பாதிப்பு….

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்…..பெரம்பலூரில் போதை ஆசாமி கைது….

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த மூக்கன் மகன் பால்ராஜ் (49). இவர் நேற்று முன்தினம் பரவாய் கிராமத்தில் மது அருந்தி விட்டு அதே கிராமத்தை சேர்ந்த பெண்… Read More »மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்…..பெரம்பலூரில் போதை ஆசாமி கைது….

சென்னையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு… ஆய்வு…

  • by Senthil

பருவ மழை மற்றும் குளிர் காலம் முடிவடைந்தாலும் தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக சென்னையில் காய்ச்சல் பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகள் மற்றும்… Read More »சென்னையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு… ஆய்வு…

நாகையில் பெய்த கனமழை காரணமாக நிலக்கடலை பாதிப்பு…..

நாகை மாவட்டத்தில் கடந்த 4 , தினங்களாக பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்து வருகிறது. இதனிடையே நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த, தாண்டவமூர்த்தி காடு, காமேஸ்வரம், பூவைத்தேடி, விழுந்தமாவடி, புதுப்பள்ளி வேட்டைக்காரனிருப்பு,… Read More »நாகையில் பெய்த கனமழை காரணமாக நிலக்கடலை பாதிப்பு…..

அரியலூரில் மழை…. நெல் அறுவடை பணிகள் பாதிப்பு….

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தா‌பழூர் ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி… Read More »அரியலூரில் மழை…. நெல் அறுவடை பணிகள் பாதிப்பு….

error: Content is protected !!