Skip to content
Home » போலீஸ் » Page 4

போலீஸ்

போர்க்களமான என்எல்சி போராட்டம்….. அன்புமணி கைது…. சரமாரி கல்வீச்சு… போலீசார் மண்டை உடைப்பு

  • by Senthil

என்.எல்.சி. நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. வளையமாதேவியில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் அறுவடை செய்ய இருக்கும் நெற்பயிர்கள் உள்ள இடத்தில் ஜே.சி.பி. இறங்கி கால்வாய் அமைக்கும் பணியை செய்தது. நெற்பயிர்கள் அழிக்கப்படுவதற்கு… Read More »போர்க்களமான என்எல்சி போராட்டம்….. அன்புமணி கைது…. சரமாரி கல்வீச்சு… போலீசார் மண்டை உடைப்பு

திருச்சி பஸ் ஸ்டாண்டில் தூங்கிய பெண்ணிற்கு ”லத்தி சார்ஜ்”… வீடியோ…

  • by Senthil

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கடலூர், விருத்தாசலம்,அரியலூர்,பெரம்பலூர்,கரூர் மற்றும் புற நகர் பகுதிகளான சமயபுரம் , குழுமணி, பெட்டவாய்த்தலை குளித்தலை ,முசிறி,துறையூர் லால்குடி , துவாக்குடி, திருவெறும்பூர்,BHEL, நவல்பட்டு ஆகிய ஊர்களுக்கு உள்ளூர்… Read More »திருச்சி பஸ் ஸ்டாண்டில் தூங்கிய பெண்ணிற்கு ”லத்தி சார்ஜ்”… வீடியோ…

திருச்சி போலீசாருக்கு இலவச மருத்துவ முகாம்…கமிஷனர் சத்யபிரியா தொடங்கினார்

காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் விருப்பம் போல் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது – மாநகர காவல் துறை ஆணையர் சத்தியபிரியா பேட்டி திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில்… Read More »திருச்சி போலீசாருக்கு இலவச மருத்துவ முகாம்…கமிஷனர் சத்யபிரியா தொடங்கினார்

போலீஸ் எனக்கூறி கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம்….டில்லியில் பயங்கரம்

டில்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 7-ந்தேதி தனது காதலருடன் காரில் ஒன்றாக இருந்து உள்ளார். இதனை நபர் ஒருவர் கவனித்து உள்ளார்.  அவர்கள் இருவரும் காரில்… Read More »போலீஸ் எனக்கூறி கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம்….டில்லியில் பயங்கரம்

பஜ்ஜி சாப்பிட சைரன் ஒலித்தபடி ஆம்புலன்சில் சென்ற நர்ஸ்கள்….. போலீஸ் விசாரணை

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் பஷீர்பாக் ஜங்சன் பகுதியில் கடந்த திங்கட் கிழமை இரவில் ஆம்புலன்ஸ் ஒன்று சைரன் ஒலித்தபடி விரைவாக சென்று உள்ளது. இதனை தொடர்ந்து போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை இயங்க செய்து… Read More »பஜ்ஜி சாப்பிட சைரன் ஒலித்தபடி ஆம்புலன்சில் சென்ற நர்ஸ்கள்….. போலீஸ் விசாரணை

சென்னை போலீசில் ‘டிரோன்’ சிறப்பு படை.. துவங்கி வைத்தார் சைலேந்திரபாபு…

சென்னை போலீசில் புதிதாக டிரோன் சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. அடையாற்றில் இதற்காக தனி பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த டிரோன் பிரிவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக… Read More »சென்னை போலீசில் ‘டிரோன்’ சிறப்பு படை.. துவங்கி வைத்தார் சைலேந்திரபாபு…

கலவரம் பாதித்த மணிப்பூரில்…. ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்

மணிப்பூரில் கடந்த 50 நாட்களாக வன்முறை நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். ஆனால் இந்த கலவரம் குறித்து பிரதமர் மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மணிப்பூரில் பாதிக்கப்பட்ட… Read More »கலவரம் பாதித்த மணிப்பூரில்…. ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்

இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு போலீஸ் ரோந்து வாகனம்… தமிழக அரசு ஏற்பாடு

தமிழக காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி காவல் வாகனம் வழங்கப்படுகிறது.… Read More »இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு போலீஸ் ரோந்து வாகனம்… தமிழக அரசு ஏற்பாடு

போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது..

  • by Senthil

தஞ்சாவூர்: வேகமாக வந்த காரை துரத்திச்சென்று மடக்கிய போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து தஞ்சை போலீசார் 2 பேரை கைது செய்தனர். தஞ்சை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி… Read More »போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது..

போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டி… டிஜிபி தொடங்கி வைத்தார்

  • by Senthil

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள மாநில கமாண்டோ துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் தமிழக அளவில் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி நேற்று தொடங்கி இன்றும் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. மாநில அளவில்… Read More »போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டி… டிஜிபி தொடங்கி வைத்தார்

error: Content is protected !!