Skip to content
Home » திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு…..154 பயணிகள் உயிர் தப்பினர்….

திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு…..154 பயணிகள் உயிர் தப்பினர்….

  • by Senthil

திருச்சியில் இருந்து இன்று காலை  ஒரு விமானம்சார்ஜா செல்ல இருந்தது.  திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த விமானத்தில் 154 பயணிகள் இருந்தனர். திடீரென அந்த விமானத்தில்  எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக அந்த விமானத்தை , விமானி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரை இறக்கினார்.  பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்டனர். அதைத்தொடாந்து  தொழில் நுட்ப வல்லுனர்கள் விமானத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். விமானி சரியான நேரத்தில் கோளாறை கண்டுபிடித்ததால் விமானம் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!