Skip to content
Home » திருச்சி ஏர்போட்டில் சூட்கேசில் வைத்து ரூ 35 லட்ச மதிப்பு தங்கம் கடத்தல்…

திருச்சி ஏர்போட்டில் சூட்கேசில் வைத்து ரூ 35 லட்ச மதிப்பு தங்கம் கடத்தல்…

  • by Senthil

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி ஒருவர் தனது டூரிஸ்ட் பேக்கில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.35 லட்சத்து 23 ஆயிரத்து 658 மதிப்புள்ள 629 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!