Skip to content
Home » ஜீன்ஸ்க்குள் தங்கம்.. திருச்சி ஏர்போர்ட்டில் சம்பவம்…

ஜீன்ஸ்க்குள் தங்கம்.. திருச்சி ஏர்போர்ட்டில் சம்பவம்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது 2 பயணிகள் தங்களது ஜீன்ஸ் பேண்ட்டில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.41 லட்சத்து 75 ஆயிரத்தி 727 மதிப்புள்ள 697 கிராம் எடையுள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!