பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூரில் இருந்து கேரளா செல்வதற்காக 4 டன் மீன் ஏற்றிக்கொண்டு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் லாரி உரிமையாளர் கடலூர் மாவட்டம் சன்னகேசவன் லாரி என்பவரும் பாடலூர் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி கொண்டது. உடனே தீயணைப்பு துறை எனக்கு தகவல் கொடுத்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த
விபத்தில் லாரியின் முன்பக்கம் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது. லாரியின் உரிமையா மற்றும் ஓட்டுனருக்கும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். பாடலூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.